tag:blogger.com,1999:blog-5426655029882432695.post1426397889978050179..comments2024-01-28T13:47:34.347+05:30Comments on சிவகுமாரன் கவிதைகள்: உள்ளம் குப்பையடிசிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-17978084407204146322014-12-20T23:09:55.089+05:302014-12-20T23:09:55.089+05:30ஓசை ஒத்து வருகிறதோ . நன்றி விஜூஓசை ஒத்து வருகிறதோ . நன்றி விஜூசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-63946572247567583822014-12-18T17:12:46.820+05:302014-12-18T17:12:46.820+05:30ஏனோ ஞாபகம் வருகிறது இந்தப் பாரதி பாடல்,
“கண்ணில் த...ஏனோ ஞாபகம் வருகிறது இந்தப் பாரதி பாடல்,<br />“கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்<br />கண்ணன் அழகுமுழு தில்லை!<br />நண்ணும் முகவடிவைக் காணில் - அந்த <br />நல்ல மலர்சிரிப்பைக் காணோம்!<br />தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்<br />சிறப்பை மறந்திருக்கும் பூவும் <br />வானை மறந்திருக்கும் பயிறும் - இந்த <br />வையம் முழுதுமில்லை தோழி!<br />( நினைவினின் றெழுதுகிறேன் . வார்த்தைப் பிழை இருக்கலாம் )<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-39259129777010653012011-06-24T01:22:08.314+05:302011-06-24T01:22:08.314+05:30Thank you KD sir. Itis spelling mistake only. I&#...Thank you KD sir. Itis spelling mistake only. I've corrected it. Thank you very much.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-18999333347374110012011-06-20T14:10:58.936+05:302011-06-20T14:10:58.936+05:30இடத்தை சுத்தம் செய்யச் சொல்வார் -தவறு
இருந்தால்...இடத்தை சுத்தம் செய்யச் சொல்வார் -தவறு <br /> இருந்தால் நாம்மைத் திட்டிச் செல்வார்<br />நடத்தை சுத்தம் கெட்ட மனிதர் - இந்த<br /> நாட்டில் இருப்பதை அவர் அறியார்<br /><br />I found an Spelling mistake in your poem.I don't know whether i cannot understand the actual meaning or is it really a spelling mistake.please check.KDnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-5439881491485775312011-06-17T17:55:45.311+05:302011-06-17T17:55:45.311+05:30குப்பையைச் சுட்டி ஒரு கொமேதகக் கவிதை.. லேட்டா வந்த...குப்பையைச் சுட்டி ஒரு கொமேதகக் கவிதை.. லேட்டா வந்தேனோ, காச்யபன் சார் கருத்தை படித்து வாய்விட்டு சிரிக்கமுடிந்தது.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-20524985088211468162011-06-16T11:07:05.134+05:302011-06-16T11:07:05.134+05:30வணக்கம் சிவகுமாரன்,
//லஞ்சப் பணத்தில் தினம் குளித...வணக்கம் சிவகுமாரன்,<br /><br />//லஞ்சப் பணத்தில் தினம் குளித்து - பல <br /> லட்சம் திருடும் அதிகாரி <br />நெஞ்சம் அசுத்தமடி பெண்ணே - அவன் <br /> வேட்டி வெண்மையடி கண்ணே //<br /><br />சாட்டையடி வரிகள்..<br /><br />வாழ்த்துக்கள்...சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-76635829175778006572011-06-12T08:26:40.139+05:302011-06-12T08:26:40.139+05:30சிவகுமரன் அவர்களே! மாரியிடமும் துரைச்சாமியிடமும் ச...சிவகுமரன் அவர்களே! மாரியிடமும் துரைச்சாமியிடமும் சொல்லுங்கள் .அன்னா ஹஜாரே, பாபா ரம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ,ஜெயெந்திரர் என்று எராளமானவர்கள் நாட்டை சுத்தம் செய்ய வந்துவிட்டார்கள் என்று.அன்புடன் ---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-9008381760067565462011-06-10T12:44:12.946+05:302011-06-10T12:44:12.946+05:30அருமை அருமை
பட்டுக்கோட்டையாரின் பாடலைப்
படித்தது ப...அருமை அருமை<br />பட்டுக்கோட்டையாரின் பாடலைப்<br />படித்தது போல் ஒரு நிறைவு<br />நல்ல பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-41178056077754741702011-06-07T22:02:30.899+05:302011-06-07T22:02:30.899+05:30எசப்பாட்டாக கவிதை நன்றாக உங்களுக்கு வசப்பட்டுள்ளது...எசப்பாட்டாக கவிதை நன்றாக உங்களுக்கு வசப்பட்டுள்ளது சிவா...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-47130512760348318572011-06-07T21:47:43.371+05:302011-06-07T21:47:43.371+05:30வாவ்... வித்தியாசமான அழகான பதிவு... வரிகள் அருமைவாவ்... வித்தியாசமான அழகான பதிவு... வரிகள் அருமைஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-78435235799802792492011-06-07T19:27:33.978+05:302011-06-07T19:27:33.978+05:30வாழ்வியலின் வரிகள் மிகவும் ரசித்தேன்...வாழ்வியலின் வரிகள் மிகவும் ரசித்தேன்...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-18357872676808970082011-06-07T10:15:29.885+05:302011-06-07T10:15:29.885+05:30நிகழ்நிலை சுட்டும் வித்தியாசமானதொரு கவிதை மிக நன்ற...நிகழ்நிலை சுட்டும் வித்தியாசமானதொரு கவிதை மிக நன்று. வாழ்த்துகள் நண்பரே...SOShttps://www.blogger.com/profile/01099357184432220915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-66229556083584078172011-06-07T09:28:13.080+05:302011-06-07T09:28:13.080+05:30இக்காலத்துக்கல்ல எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள...இக்காலத்துக்கல்ல எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-20261826740369504862011-06-07T02:36:45.186+05:302011-06-07T02:36:45.186+05:30துரையும் மாரியும் மாறிமாறிப் பேசிய வார்த்தைகளில் வ...துரையும் மாரியும் மாறிமாறிப் பேசிய வார்த்தைகளில் வாழ்வின் அவசியத்ஐதக் கவியாய்ப் பரிய வைத்திருக்கின்றீhகள். வாழ்த்துகள்.kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-59374793452979730262011-06-06T18:21:37.054+05:302011-06-06T18:21:37.054+05:30மிகவும் சிறப்பான கவிதை எளிய மனிதர்களின் மொழியில்மிகவும் சிறப்பான கவிதை எளிய மனிதர்களின் மொழியில்சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-78738033276294406262011-06-06T12:43:39.215+05:302011-06-06T12:43:39.215+05:30உள்ளத்தின் குப்பைகளை அகற்றுவது எப்படி...
நல்ல கவ...உள்ளத்தின் குப்பைகளை அகற்றுவது எப்படி... <br /><br />நல்ல கவிதை நண்பரே....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-49996359564065146902011-06-06T12:39:35.884+05:302011-06-06T12:39:35.884+05:30சாமானியர்களான மாரியும் துரையும் நம் பிரதிநிதி...சாமானியர்களான மாரியும் துரையும் நம் பிரதிநிதிகள் சிவா! எல்லாம் புரிந்திருந்தும்,செயலற்று, தம் வயிற்றுப்பாடு தீர கடமையை மட்டும் செய்ய முடிந்தவர்கள். தெருக்குப்பை தொலைந்திடுந்திடும் அவர்களால். பிற குப்பைகளுக்கு எல்லோருமாகப் பொறுப்பெடுக்க வேண்டும். நமது இடர்களின் மையப் புள்ளி அடையாளம் காணப்பட்டிருக்கிறது... மாரி, துரை உட்பட...நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-4312015019114543382011-06-06T10:43:28.475+05:302011-06-06T10:43:28.475+05:30அனைத்து வரிகளுமே நல்லா இருக்கு.அனைத்து வரிகளுமே நல்லா இருக்கு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-50021798947425760512011-06-06T02:55:28.515+05:302011-06-06T02:55:28.515+05:30அரசியல் சாக்கடை பற்றி நச்சென்று ஒரு கவிதை...அரசியல் சாக்கடை பற்றி நச்சென்று ஒரு கவிதை...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-75682456657397968732011-06-06T02:55:08.394+05:302011-06-06T02:55:08.394+05:30சகோ, தாங்கள் நலமா?
அடிக்கடி காணமற் போகிறீர்களே...சகோ, தாங்கள் நலமா?<br />அடிக்கடி காணமற் போகிறீர்களே...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-40631261710584008712011-06-05T23:05:37.504+05:302011-06-05T23:05:37.504+05:30அப்பா வேண்டாம் அந்த வம்பு - நமக்கு
அரசியல் பேச ஏ...அப்பா வேண்டாம் அந்த வம்பு - நமக்கு<br /> அரசியல் பேச ஏது தெம்பு?<br />குப்பை வண்டியோடு சேர்த்து - நம்மை<br /> கொளுத்தி எரித்திடுவார் பெண்ணே <br /><br />நலிந்தவர்களின் <br />இயலாமையை <br />இயல்பாய்<br />சொல்லுகிற கவிதை <br /><br />கம்பீரம் சிவகுமாரன்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-38625757039646366362011-06-05T22:07:13.554+05:302011-06-05T22:07:13.554+05:30சுத்தப்படுத்துது கவிதை.சட்டமன்றம் நாற்றம்...!சுத்தப்படுத்துது கவிதை.சட்டமன்றம் நாற்றம்...!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-66428620582579897182011-06-05T21:44:40.275+05:302011-06-05T21:44:40.275+05:30பாவம் பிறக்கும் சட்ட மன்றம்
பார்த்தால் நாறுவது ...பாவம் பிறக்கும் சட்ட மன்றம் <br /> பார்த்தால் நாறுவது ஏனோ? <br /> பாவம் தான் சட்டமன்றம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-10713851140307660082011-06-05T21:44:12.009+05:302011-06-05T21:44:12.009+05:30நீண்ட நாள் விட்டு ஒரு அசல் கவிதை. :) நன்று, சிவகு...நீண்ட நாள் விட்டு ஒரு அசல் கவிதை. :) நன்று, சிவகுமாரன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-31984182511401672472011-06-05T21:36:46.190+05:302011-06-05T21:36:46.190+05:30குப்பையை யார் சுத்தம் செய்வது?
வழக்கம் போல கவிதை அ...குப்பையை யார் சுத்தம் செய்வது?<br />வழக்கம் போல கவிதை அருமை சிவா ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com