tag:blogger.com,1999:blog-5426655029882432695.post1657043442076703739..comments2024-01-28T13:47:34.347+05:30Comments on சிவகுமாரன் கவிதைகள்: நீ வரும்வரைசிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-79226642782595146742011-06-07T10:24:12.737+05:302011-06-07T10:24:12.737+05:30மிக அழகானதொரு உணர்வுக் கவிதை. மிக ரசித்தேன்...மிக அழகானதொரு உணர்வுக் கவிதை. மிக ரசித்தேன்...SOShttps://www.blogger.com/profile/01099357184432220915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-57382672702941999562011-05-05T07:30:41.946+05:302011-05-05T07:30:41.946+05:30அய்யய்யோ இதென்ன வம்பா போச்சு ?
-- இப்படி ஒரு நெனைப...அய்யய்யோ இதென்ன வம்பா போச்சு ?<br />-- இப்படி ஒரு நெனைப்பு எப்படி வந்துச்சு.? இது சத்தியமா என் தர்மபத்தினிக்கு எழுதினது. <br />அப்ப எங்க பக்கத்து வீட்டுல ஒரு தாத்தா பாட்டி தான் இருந்தாங்க சாய் .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-6690340438611058642011-05-05T05:35:25.019+05:302011-05-05T05:35:25.019+05:30பக்கத்து வீட்டு பொம்பளையை பிரசவத்துக்கு அனுப்பிவிட...பக்கத்து வீட்டு பொம்பளையை பிரசவத்துக்கு அனுப்பிவிட்டு அப்படி என்ன புலம்பல் சிவா ?சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-4477103939149694032011-05-02T16:10:11.770+05:302011-05-02T16:10:11.770+05:30அற்புதமான பிரிவு கவிதை
இரவின் நீளம் விழிக்கையில்...அற்புதமான பிரிவு கவிதை <br /><br />இரவின் நீளம் விழிக்கையில் தெரியும்<br />உறவின் ஆழம் பிரிகையில் புரியும் !A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-20515086203272535892011-05-02T09:40:00.480+05:302011-05-02T09:40:00.480+05:30கவிதையில் பிரிவுத் துயரம், ஏக்கம், தனிமையின் தவிப்...கவிதையில் பிரிவுத் துயரம், ஏக்கம், தனிமையின் தவிப்பு, உண்மை அன்பின் உணர்வுகளின் நிஜமான வார்த்தைகள் வெளித் தெரிகின்றன. <br /><br />நீ வரும் வரை; புதிய வரவொன்றோடு, தன் புன்னகையினையும் வரவேற்க காத்திருக்கும் ஜீவனின் பாடல்...<br /><br />புன்னகை- இங்கே கவிஞரின் இல்லாளை நான் சுட்டுகிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-48011608772883881212011-05-02T09:38:00.002+05:302011-05-02T09:38:00.002+05:30உனக்குத் தெரியுமா
இப்போதெல்லாம்-நம்
கொல்லைப்புறத்த...உனக்குத் தெரியுமா<br />இப்போதெல்லாம்-நம்<br />கொல்லைப்புறத்துச்<br />செடிகளுக்கு<br />குழம்பு ஊற்றித்தான்<br />வளர்க்கிறேன்.//<br /><br />வீட்டில் சமையல் நீங்கள் தான் என்பதையு,<br />இவ்வளவு அழகாக சொல்லுறீங்களே.<br />நிஜமாவே நம்புறோம் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-18487576364387888492011-05-02T09:37:18.526+05:302011-05-02T09:37:18.526+05:30இப்போதுதான்
நடக்கக் கற்றுத்தந்தாய்
அதற்குள்
விரல்க...இப்போதுதான்<br />நடக்கக் கற்றுத்தந்தாய்<br />அதற்குள்<br />விரல்களை ஏன்<br />விடுவித்துக் கொண்டாய் ?//<br /><br />இதனை உணர்வின் வரிகள் என்று விளிப்பதை விட, உண்மை அன்பின் சொற் பிரயோகங்கள் என்று கூறுவதே தகும்..<br />.....முடியல பாஸ்...<br />பல வருடங்களுக்கு முன்பு நீங்கள் எழுதியிருந்தாலும்,<br />என மனதில் மட்டும் இவ் வரிகள் அடிக்கடி வந்து போகின்றன.<br />பட்டென மனதில் பதிந்து விடுகிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-76932411998967212472011-05-02T09:27:33.718+05:302011-05-02T09:27:33.718+05:30என்னிலிருந்து
எல்லாவற்றையும்
எடுத்துக் கொண்டு
ஏத...என்னிலிருந்து <br />எல்லாவற்றையும் <br />எடுத்துக் கொண்டு<br />ஏதோ கொஞ்சம்<br />மிச்சம் வைத்துவிட்டுப் போனாய் <br />நீ வரும்வரை <br />நிலைத்திருப்பதற்கு.//<br /><br />அவ்வளவு அன்பா, உயிரை மட்டும் எடுத்துக் கொண்டு, சுவாசத்தை மட்டும் மிச்சம் விட்டுச் சென்று விட்டா என்று எண்ணத் தோன்றுகிறது..<br />தவிப்பு, பிரிவுத் துயர், ஏக்கம் நிறைந்த மௌன மொழிகள் கவிதையின் வரிகளாக இங்கே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-69874293456651388902011-05-02T09:26:08.684+05:302011-05-02T09:26:08.684+05:30எப்படி மனம் வந்தது
உன்
முதல் பிள்ளையைத்
தவிக்கவ...எப்படி மனம் வந்தது <br />உன் <br />முதல் பிள்ளையைத் <br />தவிக்கவிட்டு <br />தலைப்பிரசவம் செல்ல ?//<br /><br />முதல் பிள்ளையை- இங்கே கணவனை முதல் பிள்ளையாக கவிஞர் விளிக்கிறாரா/ <br />முதலாவதாக பிறந்த பிள்ளையை கவிஞர் விளிக்கிறாரா என்பது தொக்கி நிற்கும் வினாவாகிறது.<br /><br />ஆரம்ப வரிகளே...பூடகமாய்.. உணர்வுகளை நிறைக்கிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-39217758512283394462011-05-01T08:06:41.491+05:302011-05-01T08:06:41.491+05:30மனதுக்குள் சுமக்கும் அன்பினை... அதன் பிரிவு தரும் ...மனதுக்குள் சுமக்கும் அன்பினை... அதன் பிரிவு தரும் நிரந்தமற்ற இந்த பிரிவினை... மெல்லிய உணர்வினை... அழகாக வரியில் செதுக்கியுள்ளீர்கள் நண்பா... வாழ்த்துகள்....Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-51670389416802067382011-04-29T19:12:06.336+05:302011-04-29T19:12:06.336+05:30உன்
நினைவுச் சிலந்தியின்
எச்சில் வலைகளால்
பின்னப...உன் <br />நினைவுச் சிலந்தியின்<br />எச்சில் வலைகளால் <br />பின்னப்பட்டிருக்கிறேன்<br />நீ<br />திரும்பி வருவதற்குள்<br />பாதியாய்<br />தின்னப்பட்டிருப்பேன்<br /><br />வாவ்.. அழுத்தமாய் உணர்வுகள் பதிந்திருக்கின்றன.. மிக ரசித்த கவிதைரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-14530388173208432672011-04-29T09:55:02.952+05:302011-04-29T09:55:02.952+05:30சகோ, கொஞ்சம் பிசி, இன்று இரவு வந்து கவிதையுடன் ஐக்...சகோ, கொஞ்சம் பிசி, இன்று இரவு வந்து கவிதையுடன் ஐக்கியமாகிறேன்.<br /><br />மன்னிக்கவும் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-27634591333729862502011-04-28T19:54:10.513+05:302011-04-28T19:54:10.513+05:30////இப்போதுதான்
நடக்கக் கற்றுத்தந்தாய்
அதற்குள்
வி...////இப்போதுதான்<br />நடக்கக் கற்றுத்தந்தாய்<br />அதற்குள்<br />விரல்களை ஏன்<br />விடுவித்துக் கொண்டாய் ?/////<br /><br />சகோதரம் ஒரு துன்பம் இரு இன்பத்தை தரும் காத்திருங்கள்..<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://mathisutha.blogspot.com/2011/04/blog-post_28.html" rel="nofollow">தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-63738678864569057232011-04-27T17:04:04.179+05:302011-04-27T17:04:04.179+05:30கடைசி பத்தி மிகவும் அருமைகடைசி பத்தி மிகவும் அருமைNagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-22731906046945584262011-04-26T21:06:23.251+05:302011-04-26T21:06:23.251+05:30உங்க அன்பு பிரமிக்க வைக்கிரது. ம்ம்ம்
கொடுத்து வச...உங்க அன்பு பிரமிக்க வைக்கிரது. ம்ம்ம்<br /> கொடுத்து வச்சவங.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-37016647336030384592011-04-25T07:01:08.908+05:302011-04-25T07:01:08.908+05:30இப்படி ஒரு அன்பா! மலைப்பாக இருக்கிறது.இப்படி ஒரு அன்பா! மலைப்பாக இருக்கிறது.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-60478254480974752472011-04-24T02:55:14.226+05:302011-04-24T02:55:14.226+05:30ம்ம்ம்...தனிமை கொடுமை !ம்ம்ம்...தனிமை கொடுமை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-43859932428961091032011-04-23T20:19:56.383+05:302011-04-23T20:19:56.383+05:30சிவகுமாரனுக்கு கடவுள் பக்தியும் அதிகம் ;கட்டியவளி...சிவகுமாரனுக்கு கடவுள் பக்தியும் அதிகம் ;கட்டியவளின் மேலும் பக்தி அதிகம்.<br />வாழ்க வளமுடன்!thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-45361578463972008342011-04-23T18:13:21.948+05:302011-04-23T18:13:21.948+05:30"..நான்கு வேளை தூங்கி
நன்றாக இருந்தாலும்
நரகம..."..நான்கு வேளை தூங்கி<br />நன்றாக இருந்தாலும்<br />நரகமாய் இருக்கிறது<br />நீ இல்லாத பொழுதுகள்..."<br /><br />பிரிவின் துயர் மனதைப் பிசைகிறது. என்றும் எனக்கு வேண்டாம் என்று வேண்டுகிறது.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-69660776405697680872011-04-23T17:11:58.009+05:302011-04-23T17:11:58.009+05:30முதல் பிள்ளையை விட்டு விட்டு தலைப் பிரசவம் ..... ...முதல் பிள்ளையை விட்டு விட்டு தலைப் பிரசவம் ..... அன்பின் நெருக்கம் காட்டும் வரி. <br />வயிற்றில் சுமக்கும் பிள்ளை ஒருபுறம் நெஞ்சில் சுமக்கும் பிள்ளை ஒருபுறம் என அவர்கள் கடக்கும் காலம் முன்பு நம் வலி ஒன்றும் இல்லைபத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-63540998994649577452011-04-23T15:55:52.105+05:302011-04-23T15:55:52.105+05:30நல்ல கவிதை. பொதுவாய் எல்லா ஆண்களும் அனுபவிக்கும் ...நல்ல கவிதை. பொதுவாய் எல்லா ஆண்களும் அனுபவிக்கும் விஷயத்தினை அழகிய கவிதையாய்ச் சொல்லி இருக்கீங்க சிவகுமாரன்.. <br />கார்த்திக், நாளையிலிருந்து நளபாகமா!! நடக்கட்டும்…வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-37529527186733663202011-04-23T14:49:16.366+05:302011-04-23T14:49:16.366+05:30Anpin sivakumaara, NAAN 1965-L ANUPAVITHTHU EZUTHI...Anpin sivakumaara, NAAN 1965-L ANUPAVITHTHU EZUTHIYATHAI NEE 1998-L EZHUTHIYIRUKKIRAAI.(PAARKKA EN PATHIVU PIRIVIN VAATTAM")ANPIL KATTUPPATTAVARKAL PATUM THUYAR ELLORUKKUM PAOTHUVAANATHU THAANO.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-21273402631209116482011-04-23T14:21:00.983+05:302011-04-23T14:21:00.983+05:30நன்றாக இருந்தாலும்
நரகமாய் இருக்கிறது
Contradicti...நன்றாக இருந்தாலும்<br />நரகமாய் இருக்கிறது<br /><br />Contradiction ????ilamuruganhttps://www.blogger.com/profile/03446592436695330304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-28265328775391071132011-04-23T14:18:43.547+05:302011-04-23T14:18:43.547+05:30.....................
.....................
..............................<br />.....................<br />.....................<br />.....................<br /><br />என் உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.<br /><br />என்னை 26- 01- 2006 க்கு கொண்டுசென்றுவிட்டது இந்த கவிதை.ilamuruganhttps://www.blogger.com/profile/03446592436695330304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-21595883611611672492011-04-23T14:09:53.775+05:302011-04-23T14:09:53.775+05:30கொல்லைப்புறத்துச்
செடிகளுக்கு
குழம்பு ஊற்றித்தான்
...கொல்லைப்புறத்துச்<br />செடிகளுக்கு<br />குழம்பு ஊற்றித்தான்<br />வளர்க்கிறேன்.//<br />கவிதைக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com