tag:blogger.com,1999:blog-5426655029882432695.post1880375503857636579..comments2024-01-28T13:47:34.347+05:30Comments on சிவகுமாரன் கவிதைகள்: புயலடிக்கும் நேரத்திலும்சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-50019759317984166142021-11-03T17:56:25.297+05:302021-11-03T17:56:25.297+05:30EN Inayhin Kathai Arputham. Oru siriya vendugol. E...EN Inayhin Kathai Arputham. Oru siriya vendugol. En inam ippothu Satru Padipil uyarthulathu ithan adipadiyil inum munnera motivationlavum eluthunga. NandriAnonymoushttps://www.blogger.com/profile/01706134399821101011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-22169734657430490842014-02-04T12:10:19.083+05:302014-02-04T12:10:19.083+05:30 மீனவ சமூகத்தை பற்றி இதுவரை நான் படித்ததில் மிகச... மீனவ சமூகத்தை பற்றி இதுவரை நான் படித்ததில் மிகச்சிறந்த கவிதை (புலம்பல்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-76826057844660315402011-02-08T05:42:11.212+05:302011-02-08T05:42:11.212+05:30சூப்பர். மீனவர்களை இரை ஆக்கி கொள்ளும் அவர்களை என்ன...சூப்பர். மீனவர்களை இரை ஆக்கி கொள்ளும் அவர்களை என்ன செய்வது? <br />என்னிடம் எடுத்து கொடுங்கள் அணு ஆயுதங்களை , அடுத்த நிமிடம் நீங்கள் பார்ப்பீர்கள் அவர்களின் பாகங்களை .<br />கண்ணில் தண்ணீர் வரவைத்து விடீர்கள் அப்பா (அவர்கள் - இலங்கை கடற்ப் படை ).Vivekrajhttps://www.blogger.com/profile/02007205769356980634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-52937546436629314412011-01-31T16:37:00.856+05:302011-01-31T16:37:00.856+05:30மிகவும் அருமைமிகவும் அருமைபோளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-71601530242840165882011-01-31T00:24:26.706+05:302011-01-31T00:24:26.706+05:30தாமதமாக வந்து விட்டேன். இந்தக் கவிதையில் மீன்களுக்...தாமதமாக வந்து விட்டேன். இந்தக் கவிதையில் மீன்களுக்கே உணவாகும் மனிதர்களின் பரிதாபம். அடுத்த கவிதையில் இரையோ என சந்தேகிக்கும் கழுகுப் பார்வை? வர வர உங்கள் வலைப்பக்கம் பாலா படம் போல் இருக்கிறது.Ratheshhttps://www.blogger.com/profile/02794654491305110752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-61197269757056597922011-01-30T23:07:51.690+05:302011-01-30T23:07:51.690+05:30நன்றி சூசைப்பாண்டி அரசன், ராஜவம்சம், & சுந்தர...நன்றி சூசைப்பாண்டி அரசன், ராஜவம்சம், & சுந்தராசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-66035367898913823512011-01-30T21:32:49.091+05:302011-01-30T21:32:49.091+05:30ஒன்னும் சொல்ல முடியல நண்பா
நேராகப்பார்த்திருந்தால...ஒன்னும் சொல்ல முடியல நண்பா <br />நேராகப்பார்த்திருந்தால் கட்டியனைத்திருப்பேன்.<br /><br />வலியோடுவாழும் மக்களின் வாழ்க்கையை அழகாக.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-16383299954997211062011-01-30T20:21:20.437+05:302011-01-30T20:21:20.437+05:30//தண்ணீரிலே எங்க வாழ்க்கை
தத்தளிக்குது.- எங்க
க...//தண்ணீரிலே எங்க வாழ்க்கை<br /> தத்தளிக்குது.- எங்க<br />கண்ணீராலே கடலு கூட<br /> உப்புக் கரிக்குது.//<br /><br />கலங்கவைக்கிறது கவிதை.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-78783580206429467782011-01-30T18:59:38.800+05:302011-01-30T18:59:38.800+05:30இதை படிக்கும் போது மனசு வலிக்குது நண்பா ...
இந்நி...இதை படிக்கும் போது மனசு வலிக்குது நண்பா ...<br /><br />இந்நிலை மாறனும்... அதுக்கு நாம் ஒன்று சேரனும்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-33065854340487021112011-01-30T18:23:26.785+05:302011-01-30T18:23:26.785+05:30//
தண்ணீரிலே எங்க வாழ்க்கை
தத்தளிக்குது.- எங்க
...//<br />தண்ணீரிலே எங்க வாழ்க்கை<br /> தத்தளிக்குது.- எங்க<br />கண்ணீராலே கடலு கூட<br /> உப்புக் கரிக்குது.<br /><br />மீன்கள் நமக்கு உணவு ஆகும்<br /> தெரிஞ்ச சேதிங்க - நாங்க<br />மீன்களுக்கே உணவு ஆன<br /> கதையும் உண்டுங்க<br />//<br /><br /><br />கருகிவிட்ட கதையைக்கண்டு உருகிவிட்டது உள்ளம...<br /><br /><br /><br />நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்<br />சந்தக்கவி.சூசைப்பாண்டி.<br />சந்தக்கவி.சூசைப்பாண்டி9578367410https://www.blogger.com/profile/10398363938876246216noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-29393652850585050282011-01-30T17:04:53.359+05:302011-01-30T17:04:53.359+05:30நன்றி ரிஷபன் சார்.நன்றி ரிஷபன் சார்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-25144915997655332932011-01-30T09:33:57.589+05:302011-01-30T09:33:57.589+05:30மீனவர் கடலுக்கு செல்வதும் சில நேரங்களில் இப்படி நே...மீனவர் கடலுக்கு செல்வதும் சில நேரங்களில் இப்படி நேர்வதும் செய்திகளாகி பின் மறக்கப்படுகின்றன. நிரந்தரத்தீர்வு நிச்சயமாய் ஒன்று இருக்கிறது. அதை ஆட்சியாளர்கள் மட்டுமே செயல்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். அதைச் செய்ய வைக்கிற பிரகடனமாய் இந்தக் கவிதை!ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-31014248048825107602011-01-30T04:25:05.352+05:302011-01-30T04:25:05.352+05:30நன்றி அப்பாத்துரை அவர்களே.திட்டுக்களும் குட்டுக்கள...நன்றி அப்பாத்துரை அவர்களே.திட்டுக்களும் குட்டுக்களும் தான் ஒரு மனிதனை பக்குவப்படுத்துகின்றன.<br />நானும் செய்திகள் பார்த்தேன். விடிவு கிடைக்கும் என நம்புவோம். <br />எல்லாம் தேர்தலுக்காகத்தான் என்று நான் சொல்லவில்லை. Times of Indiaவில் வந்த செய்தியை பாருங்கள். <br /><br />NEW DELHI: With an eye on upcoming elections in Tamil Nadu, the government has decided to rush foreign secretary Nirupama சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-10156985049898949382011-01-30T03:13:07.491+05:302011-01-30T03:13:07.491+05:30புறமொன்றும் இல்லை புலவரே.
கருத்து ஒப்பாவிட்டாலும் ...புறமொன்றும் இல்லை புலவரே.<br />கருத்து ஒப்பாவிட்டாலும் கவிதை அருமை என்று வலியுறுத்தாமல் விட்டேனோ என்று தோன்றியது, அதனால் தான். திட்டுவதைத் தான் ஒரு முறையோடு நிறுத்திக் கொள்ளச் சொல்வார்கள்; பாராட்டுவதை பலமுறை செய்தால் குறையில்லை. :)<br /><br />எல்லோரையும் எல்லாவற்றிலும் எல்லா நேரத்திலயும் எல்லா விதத்திலயும் திருப்திபடுத்த முடியாது என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. <br /><br />நீங்கள் அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-37672388746435164142011-01-30T00:52:59.004+05:302011-01-30T00:52:59.004+05:30நன்றி சமுத்ரா , திருநா, மாணவன், நந்தலாலா, கனாக்கா...நன்றி சமுத்ரா , திருநா, மாணவன், நந்தலாலா, கனாக்காதலன், GMB , ஹேமா, RVS , சென்னைப்பித்தன், தென்றல் சரவணன், அப்பாத்துரை, ப்ரியா, ஜீ, சித்ரா, கீதா சந்தானம், கோநா, ராஜி, திருமதி ஸ்ரீதர் , ஸ்ரீராம், வெங்கட் நாகராஜ், வை.கோ, தக்குடு, எல்.கே, நாகா, மலிக்கா, ஆயிஷா, இளமுருகா, சுந்தர்ஜி, ஹரணி, பத்மநாபன், சூரி , & ரமணி .<br />அனைவருக்கும் நன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-14951261813825798512011-01-30T00:43:22.615+05:302011-01-30T00:43:22.615+05:30திரு சூரி சொல்வதை கவனித்தீர்களா நண்பர்களே ?
ஆட்சிய...திரு சூரி சொல்வதை கவனித்தீர்களா நண்பர்களே ?<br />ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இல்லையா ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-116692559351400092011-01-30T00:35:56.606+05:302011-01-30T00:35:56.606+05:30நன்றி. திரு VAI.GO .அவர்களே. நான் ஒன்றும் அதிகம் வ...நன்றி. திரு VAI.GO .அவர்களே. நான் ஒன்றும் அதிகம் விஷயம் தெரிந்தவனல்லன். ஊடகங்களின் மூலம் அறியும் சிறு விசயங்களும் என் மனதை வெகுவாய்ப் பாதித்து விடுகின்றன. இந்த கவிதையை எழுதும் முன்னர் தொண்டியைச் சேர்ந்த மீனவத் தொழிலை விட்டுவிட்டு இப்போது பெங்களூரில் textile பிசினஸ் செய்து வரும் என் கல்லூரி நண்பனிடம் பேசினேன். அவன் அளித்த தகவல்கள் மனதை இன்னும் கனக்கச் செய்பவை.<br />மீனவத் தொழில் செய்துவந்த சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-83031771493766901002011-01-29T23:41:21.933+05:302011-01-29T23:41:21.933+05:30மதிப்பிற்குரிய GMB சார்,
தங்களின் பின்னூட்டத்தில் ...மதிப்பிற்குரிய GMB சார்,<br />தங்களின் பின்னூட்டத்தில் தவறேதும் இல்லை. தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். தங்கள் அனுபவத்திற்கு முன்னர் என் அறிவு உங்கள் கால் தூசிக்குச் சமம். என் தவறுகளைத் திருத்திக் கொள்கிறேன். தங்களைப் போன்றோரின் பின்னூட்டங்களும் பேராதரவும் இல்லையென்றால் நான் என்றோ பிளாக்கை மூடிவிட்டு வழக்கம் போல் சிவாலயங்களுக்கு சென்று கொண்டிருப்பேன். <br />தங்களின் வாழ்த்தையும் வருகையையும் சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-6133225231568749442011-01-29T23:29:42.163+05:302011-01-29T23:29:42.163+05:30திரு அப்பாத்துரை அவர்களே,
மறுபடியும் வந்து ஒரே வரி...திரு அப்பாத்துரை அவர்களே,<br />மறுபடியும் வந்து ஒரே வரியில் பிரமாதம் என்று சொன்னதன் பின்னணி என்ன? ஏற்கெனவே சொல்லிவிட்டீர்களே? நான் பாராட்டைத்தான் விரும்புகிறேன் விமர்சனத்தை அல்ல என்று பொருளா ?<br />அப்படி அல்ல அப்பாஜி. உங்களைப் போல் எனக்கு ஒரு விஷயத்தை எல்லா பக்கங்களில் இருந்தும் அலசத் தெரியாது. இளமுருகன் சொன்னது போல நான் நடுநிலையுடன் அலசவில்லை தான். ஆனாலும் விளக்கம் சொல்ல தெரியாமல் குழம்பி சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-89139113758567735472011-01-29T23:19:35.333+05:302011-01-29T23:19:35.333+05:30பேராசிரியர் ஹரிணி அவர்களுக்கு வணக்கம்.
தங்கள் பின்...பேராசிரியர் ஹரிணி அவர்களுக்கு வணக்கம்.<br />தங்கள் பின்னூட்டம் என் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கிறது.<br />நன்றி.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-43116668845454235232011-01-29T10:16:44.416+05:302011-01-29T10:16:44.416+05:30அன்பின் சிவகுமாரா, உன் எழுத்துகளிலும் உன் தமிழிலும...அன்பின் சிவகுமாரா, உன் எழுத்துகளிலும் உன் தமிழிலும் அதில் உன் ஆளுமை கண்டும் பல முறை வியந்திருக்கிறேன். பின்னூடங்களில் பகிர்ந்தும் கொண்டிருக்கிறேன். உணர்ச்சி வசப்படல் எழுத்தாளன் குணம். எண்ணிலும் சொல்லிலும் பொருளிலும் பிழை தவிர்க்கலாம் எனவே நான் எழுதியதன் நோக்கம். புரிதலில் எங்கோ தவறு. அது என் பிழையாயும் இருக்கலாம். நீ நீடூழி வாழ்க, வளர்க.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-48963778575531601052011-01-29T09:35:53.834+05:302011-01-29T09:35:53.834+05:30மீனவர்களின் நிஜவாழ்க்கை
இயல்பான வார்த்தைகளில்
படி...மீனவர்களின் நிஜவாழ்க்கை<br />இயல்பான வார்த்தைகளில் <br />படித்ததும் உண்டான பாதிப்புத்தான்<br />இன்னும் நீங்க மறுக்கிறது<br />நல்ல பதிவு<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-18107214679331949182011-01-29T08:57:47.305+05:302011-01-29T08:57:47.305+05:30இந்த சோகம் சொல்லி முடியாதது.
மீன் பிடிக்கும் ...இந்த சோகம் சொல்லி முடியாதது. <br /> மீன் பிடிக்கும் தொழிலை அரசாங்கம் மேற்கொண்டால்,<br /> மீன் பிடிக்கும் தொழிலாளர்களுக்கான நியாயமான ஊதியமும்<br /> கிடைக்கும், அதே சமயம் அரசாங்கப் படகுகளில் செல்வதால்,<br /> பாதுகாப்பும் கிடைக்கும்.<br /> இருப்பினும் இது நடைமுறைக்கு ஒத்துவருமா என்று<br /> தெரியவில்லை. <br /><br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-15215498199891838062011-01-29T07:28:52.424+05:302011-01-29T07:28:52.424+05:30உங்கள் கவிதை பிரமாதம் சிவகுமாரன்.உங்கள் கவிதை பிரமாதம் சிவகுமாரன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-63498607629540147312011-01-29T00:30:08.162+05:302011-01-29T00:30:08.162+05:30தேவையான உணர்ச்சி தேவையாக வந்திருக்கிறது ... ஆக மொத...தேவையான உணர்ச்சி தேவையாக வந்திருக்கிறது ... ஆக மொத்தத்தில் அரசியலில் அடிபடுவது பொதுமக்களும் பொழப்புக்கான உழைப்பாளிகளும் தான்... சுனாமி தேடுவது சோகத்தின் உச்சம்..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com