tag:blogger.com,1999:blog-5426655029882432695.post2534801236678857750..comments2024-01-28T13:47:34.347+05:30Comments on சிவகுமாரன் கவிதைகள்: அய்யோசிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-44061694977015317772011-02-04T21:24:58.041+05:302011-02-04T21:24:58.041+05:30சொல்ல வார்த்தை இல்லை..
மனதுக்கு ரொம்ப கஷ்டமா இரு...சொல்ல வார்த்தை இல்லை.. <br /><br />மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க.<br /><br />(படம் கண்கொண்டு பார்க்க முடியல....)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-9621241977425624262011-02-04T19:41:40.066+05:302011-02-04T19:41:40.066+05:30அட..இப்படிக் கூட நடக்குமா? அந்த ஃபோட்டோ கலைஞன் மனி...அட..இப்படிக் கூட நடக்குமா? அந்த ஃபோட்டோ கலைஞன் மனிதனா? மிருகமா? ஆண்டவா என்ன கொடுமை இது?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-8535714802055897192011-02-04T18:52:53.558+05:302011-02-04T18:52:53.558+05:30இப்படி ஆயிரம் கழுகு வடிவ இயந்திர மிருகங்கள் தமிழ...இப்படி ஆயிரம் கழுகு வடிவ இயந்திர மிருகங்கள் தமிழ் குழந்தைகளை சிதைத்தன உயிர் குடித் து போயின .<br /> வகை வகை தொகையின்றி வன்னியில் ஈழத்தில் ...மனம் மரத்து விட்டது . என் தாயக் நினைவு களுடன்......நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-80009576757468000322011-02-03T15:13:54.366+05:302011-02-03T15:13:54.366+05:30ada kodumaiyeada kodumaiyeபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-16122945425867558352011-02-02T10:23:53.832+05:302011-02-02T10:23:53.832+05:30அன்று ஒரு பருந்து
மனிதனிடம் சதை கேட்டது
காரணம் தஞ்...அன்று ஒரு பருந்து<br />மனிதனிடம் சதை கேட்டது<br />காரணம் தஞ்சம்<br /><br />இன்றும் ஒரு பருந்து<br />மனிதனிடம் சதை கேட்கிறது<br />காரணம்<br />பஞ்சம்!சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-60358631359892022932011-02-02T00:11:31.149+05:302011-02-02T00:11:31.149+05:30சிவா !பதைபதைக்க வைக்கும் இந்த புகைப் படத்தை எனக்கொ...சிவா !பதைபதைக்க வைக்கும் இந்த புகைப் படத்தை எனக்கொருமுறை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்கள். இதைவிடக் கொடுமையான காட்சிகளை,ஈழத்து கொடூரங்களை நாம் பார்க்க வில்லையா? நமக்கெல்லாம் மனசு மரத்து போய்க கொண்டே இருக்கிறதோ..<br />சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்.வெறும் சோற்றுக்கோ இங்கே வந்ததிந்தப் பஞ்சம்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-1371724891792677952011-02-01T19:36:01.714+05:302011-02-01T19:36:01.714+05:30’இரை அல்ல’
சிலிர்க்க வைக்கும் ’நச்’ சென்ற வார்த்த...’இரை அல்ல’ <br />சிலிர்க்க வைக்கும் ’நச்’ சென்ற வார்த்தைகள், கல்நெஞ்சையும் <br />கரையச் செய்யவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-2448311217898724192011-02-01T17:54:31.223+05:302011-02-01T17:54:31.223+05:30ஹிரோஷிமாவில் அணுகுண்டைப் போட்ட விமானி தற்கொலை செய்...ஹிரோஷிமாவில் அணுகுண்டைப் போட்ட விமானி தற்கொலை செய்து கொண்டான்.அணுகுண்டை உருவாக்கிய விஞஞானி கிருக்குப்பிடித்து செத்தான். சின்னஞ்சிறு குயுபா, அமெரிக்கக் கழுகு பர்த்துக்கொண்டுத்னே இருக்கிறோம்.---காஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-14309913255798752082011-02-01T15:04:00.584+05:302011-02-01T15:04:00.584+05:30இது ஒரு பிரபலாமான புகைப்படம். ஒரு பருந்து இரைக்காக...இது ஒரு பிரபலாமான புகைப்படம். ஒரு பருந்து இரைக்காக காத்திருக்க , அதனிடம் இருந்து குழந்தையை காப்பாற்றாமல் படம் பிடித்த அந்த கலைஞனை உலகம் வெகுவாக கண்டித்து விமர்சித்தது. பின்னொரு நாளில் அவன் மனம் உடைந்து தற்கொலை செய்துக் கொண்டான்.Nagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-35803246119687312742011-02-01T11:09:02.840+05:302011-02-01T11:09:02.840+05:30உலகமே அக்குழந்தை.பிணி பிடித்து மனம் நொந்து மரணத்தை...உலகமே அக்குழந்தை.பிணி பிடித்து மனம் நொந்து மரணத்தை எதிர்நோக்கிய யாவரும் இந்தப் படத்துக்குச் சொந்தக்காரர்கள்.<br />எல்லோரும் பொறுப்பாளிகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-58722701941721167062011-02-01T10:23:41.899+05:302011-02-01T10:23:41.899+05:30இந்த மாதிரி புகைப்படங்கள் கண்டு, நானும் ஒரு கவிதை ...இந்த மாதிரி புகைப்படங்கள் கண்டு, நானும் ஒரு கவிதை எழுதியிருந்தேன் சிவகுமாரா.என் கோபத்தை விரக்தியாக எழுதியிருந்தேன் .”மறதி போற்றுவோம்” என்ற தலைப்பில் என் வலையில் உள்ளது. படம் அசலா செட்டப்பா என்று யோசிப்பதை விட, நம்பமுடியாத நிகழ்வுகள் நடக்கின்றன என்பதுதான் உண்மை.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-29187816858111353762011-01-31T22:38:40.449+05:302011-01-31T22:38:40.449+05:30கழுகுக்கு சுதர்மம் இரை கிடைத்தால் உண்பது.. புகைப்ப...கழுகுக்கு சுதர்மம் இரை கிடைத்தால் உண்பது.. புகைப்பட கலைஞனுக்கு சுதர்மம் நேர்த்தியாய் படமெடுப்பது..கவிஞனுக்கு சுதர்மம் பார்ப்பதை கவியாய் வடிப்பது....<br /><br />பாவப்பட்டவனின் சுதர்மம் பட்டினிகிடப்பதா... அதனால் தான் பாரதி ஜகத்தினை அழிக்கச்சொன்னானோ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-78484804335647477242011-01-31T20:49:19.459+05:302011-01-31T20:49:19.459+05:30கவிஞனுக்கு நிச்சயம் கல் நெஞ்சமில்லை. கண்ணீர் விடும...கவிஞனுக்கு நிச்சயம் கல் நெஞ்சமில்லை. கண்ணீர் விடும் நெஞ்சம்தான்.மற்றவரையும் தன் கண்ணீரைப் பகிர்ந்துகொள்ள வைப்பதில் தவறேதும் இல்லை என எண்ணுகிறேன்.ஆனால் ஒரு பரபரப்புக்காக இது போல் ஒரு காட்சியை எவராவது செட்அப் செய்திருந்தால் அவர்கள்தான் இதயமே இல்லாதவர்கள். கண்ணீருடன்..சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-19989277156565484372011-01-31T20:46:39.562+05:302011-01-31T20:46:39.562+05:30சில வருடங்களுக்கு முன் இணையத்தில் இந்தப்படத்தைப் ப...சில வருடங்களுக்கு முன் இணையத்தில் இந்தப்படத்தைப் பார்த்தபோது எனக்குப் பதறியது! புகழுக்காக கல்நெஞ்சத்துடன் சில படப்பிடிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன் இதையும் இன்னொரு அதிர்ச்சியான ஒரு படத்தையும் பார்த்தபோது!<br />இப்படியும் யோசிக்கலாம்.....<br />அந்தக்கழுகு - இலங்கை ராணுவம்<br />குழந்தை - ......<br />....... - ......Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-1070584989996525772011-01-31T20:31:49.156+05:302011-01-31T20:31:49.156+05:30படம் தான் உண்மை பல நாடுகளில்!படமாக்கிய கலைஞன்... ந...படம் தான் உண்மை பல நாடுகளில்!படமாக்கிய கலைஞன்... நிச்சயம் பரிசுக்காக அலைந்திருக்க மாட்டான்!<br />உண்மை நிலை உணர்த்தவே இருக்கும்!<br />எப்படி நீங்கள் உறக்கமின்றி தவித்தீர்களோ அதே உணர்வு புகைப்பட கலைஞருக்கும் இருந்திருக்க வேண்டும்!<br />எது எப்படியோ இது மாதிரியான அவலங்கள் இந்த அகிலத்தில் உருவாகாமல் இருக்க வேண்டும்!!!!!!!!!!!!thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-61291909911061928902011-01-31T19:01:19.792+05:302011-01-31T19:01:19.792+05:30அக் குழந்தையை நம் தேசமாக உருவகித்துக் கொள்ளலாமா சி...அக் குழந்தையை நம் தேசமாக உருவகித்துக் கொள்ளலாமா சிவா...? சில மாதங்களுக்கு முன் (நவம்பர் 7 , 2010 ) உள்ளக் கமலம் வலைப்பூவில் ஒரு பதிவின் படம் கண்டு மிகப் பதறிற்று மனது. அதே பதற்றம் தங்கள் படம் மற்றும் வரிகளால். பேரழிவுகளையும் பேரழகையும் புகைப்படக்காரர் தொழில் நிமித்தம் படமெடுக்க வேண்டியிருக்கிறதே... நமக்குத் தொழில் கவிதை .நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-4725120794790332952011-01-31T17:08:48.247+05:302011-01-31T17:08:48.247+05:30இந்த பதிவை பார்க்கும் அனைவரின் மன நிலையும்
தங்களின...இந்த பதிவை பார்க்கும் அனைவரின் மன நிலையும்<br />தங்களின் மன நிலையை ஒத்தே இருக்கும் என்பதை தவிர<br />வேறென்ன சொல்ல?rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-3376318785627639332011-01-31T16:35:54.508+05:302011-01-31T16:35:54.508+05:30இது கவிதையல்ல... கண்ணீர்த் துளி.இது கவிதையல்ல... கண்ணீர்த் துளி.போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-72524383897382520362011-01-31T12:59:07.100+05:302011-01-31T12:59:07.100+05:30((மவுனம் ))
நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்க...((மவுனம் ))<br /><br />நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்.<br />கா.வீரா<br />www.kavithaipoonka.blogspot.comகா.வீராhttps://www.blogger.com/profile/11663449108660004083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-33235279662082285872011-01-31T09:49:23.314+05:302011-01-31T09:49:23.314+05:30சில வருடங்களுக்கு முன்பு இணையத்தில் இப்படத்தை பார்...சில வருடங்களுக்கு முன்பு இணையத்தில் இப்படத்தை பார்த்தபோது மனம் மிகுந்த உளைச்சலுக்கு உள்ளானது <br />மனிதம் உலர்ந்து போனதன் அடையாளம்திருநாவுக்கரசு பழனிசாமிhttps://www.blogger.com/profile/15331722032913112673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-9284582212032147062011-01-31T04:43:14.443+05:302011-01-31T04:43:14.443+05:30எனக்கும் புகைப்படத்தை பார்த்ததும் தூக்கி வாரி போட்...எனக்கும் புகைப்படத்தை பார்த்ததும் தூக்கி வாரி போட்டது...<br /><br />நீங்கள் போட்ட முதல் பின்னூட்டத்தை பதிவிலேயே எழுதியிருக்கலாம்... நல்ல வேலையாக பின்னூட்டத்திலாவது அந்த எண்ணத்தை வெளிப்படுத்தினீர்கள்... இல்லையெனில் நீங்களும் குற்றவாளி ஆகியிருப்பீர்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-66758470122917363782011-01-31T02:51:13.923+05:302011-01-31T02:51:13.923+05:30என்னவாயிற்று அப்பாத்துரை? ஏன் கருத்துரைகளை எல்லாம்...என்னவாயிற்று அப்பாத்துரை? ஏன் கருத்துரைகளை எல்லாம் நீக்கி விட்டீர்கள்? மறு இடுகையிடுங்கள் ப்ளீஸ்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-9873269306476853132011-01-31T01:17:20.219+05:302011-01-31T01:17:20.219+05:30யாரும் யாருக்காகவும் அழக் கூடாத நிலை வாராதா ?யாரும் யாருக்காகவும் அழக் கூடாத நிலை வாராதா ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-29002901896816419312011-01-31T01:10:44.279+05:302011-01-31T01:10:44.279+05:30யாருக்காக அழுத போதும் தலைவனாகலாம், சிவா.யாருக்காக அழுத போதும் தலைவனாகலாம், சிவா.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-15788998248938880902011-01-31T01:02:02.230+05:302011-01-31T01:02:02.230+05:30வேண்டாம் அப்பாத்துரை நான் உண்மையில் இப்போது அழுதுக...வேண்டாம் அப்பாத்துரை நான் உண்மையில் இப்போது அழுதுகொண்டு இருக்கிறேன்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com