tag:blogger.com,1999:blog-5426655029882432695.post2602800414305515287..comments2024-01-28T13:47:34.347+05:30Comments on சிவகுமாரன் கவிதைகள்: அழுதுண்டு வாழ்வாரே......சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-70550050124526290362012-01-03T11:51:15.329+05:302012-01-03T11:51:15.329+05:30தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி ராசா கணேசன் .
...தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி ராசா கணேசன் .<br /><br /> வந்தோம் படித்தோம் என்றில்லாமல் முன்னர் இடுகையிட்ட கவிதையையும் படித்து பின்னூட்டமிட்ட தங்களின் ஆர்வத்துக்கு தலை வணங்குகிறேன் நண்பாசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-1264277223128950522012-01-03T09:03:48.136+05:302012-01-03T09:03:48.136+05:30வணக்கம் தோழர் :
எனக்கு பிடித்த ஏர்முனை வரிகள் :
எ...வணக்கம் தோழர் :<br />எனக்கு பிடித்த ஏர்முனை வரிகள் :<br /><br />எழுதிக் கிழிக்க ஏர்முனை இல்லை<br />உழுது விளைக்க காகிதம் இல்லை.<br />பச்சை வயல்கள் பட்டா வாகி<br />மச்சு வீடாய் மாறிப் போயின.<br /><br />எங்கள் வயிற்றில் எரியும் நெருப்பில் <br />பொங்குக பொங்கல் பொங்கலோ பொங்கல். <br />ராச.கணேசன்rasa.ganesanhttps://www.blogger.com/profile/08318697712922000345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-12297373271742451562011-01-23T22:37:01.516+05:302011-01-23T22:37:01.516+05:30நன்றி ஆயிஷா, தினேஷ்குமார் & மாணவன்நன்றி ஆயிஷா, தினேஷ்குமார் & மாணவன்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-72150799438499937432011-01-22T20:26:56.120+05:302011-01-22T20:26:56.120+05:30வரிகள் ஒவ்வொன்றிலும் உணர்வுகளை சொல்லியிருக்கீங்க ந...வரிகள் ஒவ்வொன்றிலும் உணர்வுகளை சொல்லியிருக்கீங்க நண்பரேமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-63911350948410908672011-01-22T18:48:25.887+05:302011-01-22T18:48:25.887+05:30தாமதமாக வந்ததற்கு வருத்தப்படுகிறேன் நண்பரே....
உண...தாமதமாக வந்ததற்கு வருத்தப்படுகிறேன் நண்பரே....<br /> உணர்ச்சிகள் கொப்பளிக்க கோபம் கொந்தளிக்க சாட்டை வீசும் வரிகள் வெறும் வார்த்தைகள் அல்ல கடை எல்லையில் நிற்கிறோம் என்பதை உறுதிபடுத்துகிறது ஒவ்வொரு வரிகளும் மீள்வோமா... மீட்போமா...தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-34857511745794841402011-01-22T17:21:29.138+05:302011-01-22T17:21:29.138+05:30அனல் பறக்கும் கவிதை..அனல் பறக்கும் கவிதை..ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-46330130337328873862011-01-21T23:27:41.058+05:302011-01-21T23:27:41.058+05:30நன்றி தங்கம் பழனி.
நன்றி வாசன்.
ஏழ்மையை ஒழித்து வி...நன்றி தங்கம் பழனி.<br />நன்றி வாசன்.<br />ஏழ்மையை ஒழித்து விட்டால் , பிறகெப்படி அவர்கள் அரசியல் நடத்துவதாம்?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-20736040566978250612011-01-21T16:03:31.204+05:302011-01-21T16:03:31.204+05:30இறைவன் இல்லை இல்லவே இல்லை
என்றவரிடம் விலகி வ...இறைவன் இல்லை இல்லவே இல்லை<br />என்றவரிடம் விலகி வந்தவர் சென்னார்,<br />ஏழையின் சிரிப்பில் இறவனை கண்டேனென்று,<br />அவரின் பின் வந்தவரின் ஆசை என்றும் வேண்டும் ஏழை.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-61448642006371180402011-01-21T12:20:29.404+05:302011-01-21T12:20:29.404+05:30நான் ரசித்த வரிகள்..:
//புவியை ஏரால் புரட்டிப் போ...நான் ரசித்த வரிகள்..:<br /><br />//புவியை ஏரால் புரட்டிப் போட்டு<br />கவிதை எழுதும் கலைஞர் நாங்கள்.<br /><br />பாக்கெட் டுக்குள் பொங்கல் அடைத்து<br />தூக்கிக் கொடுப்பார் தமிழின தலைவர்<br />கொடுத்த கைக்கு நன்றிகள் கூறி<br />எடுத்து நக்கி ஏப்பம் விடுவோம்.<br />//<br /><br />உணர்வுகளின் வெளிப்பாடு வார்த்தைகளாய்.. !<br /><br />நன்றி சிவகுமாரன் அவர்களே..!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-72897446450158586022011-01-21T12:20:29.025+05:302011-01-21T12:20:29.025+05:30நான் ரசித்த வரிகள்..:
//புவியை ஏரால் புரட்டிப் போ...நான் ரசித்த வரிகள்..:<br /><br />//புவியை ஏரால் புரட்டிப் போட்டு<br />கவிதை எழுதும் கலைஞர் நாங்கள்.<br /><br />பாக்கெட் டுக்குள் பொங்கல் அடைத்து<br />தூக்கிக் கொடுப்பார் தமிழின தலைவர்<br />கொடுத்த கைக்கு நன்றிகள் கூறி<br />எடுத்து நக்கி ஏப்பம் விடுவோம்.<br />//<br /><br />உணர்வுகளின் வெளிப்பாடு வார்த்தைகளாய்.. !<br /><br />நன்றி சிவகுமாரன் அவர்களே..!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-58642194996580150182011-01-20T23:53:20.783+05:302011-01-20T23:53:20.783+05:30நன்றி அப்பாத்துரை.
கோபத்தை சேமித்து வைப்பது நல்லத...நன்றி அப்பாத்துரை.<br /><br />கோபத்தை சேமித்து வைப்பது நல்லதா சுந்தர்ஜி?<br /><br />உங்கள் வாழ்த்துக் கவிதைக்கு நன்றி GMB சார் .<br /><br />நன்றி மாதங்கி. கோபம் தணியாது மாதங்கி. எங்கே தணிய விடுகிறார்கள்?<br /><br />ஹேமா..நான் இங்குள்ள நிலைமையைச் சொன்ன வரிகள் உங்களுக்கு உங்கள் தாயகத்தை நினைவுப்படுதிவிட்டது. அது சொல்லொணாக் கொடுமை. <br /><br />உங்கள் பின்னூட்டக் கவிதைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-69972840268567229352011-01-20T23:20:24.956+05:302011-01-20T23:20:24.956+05:30காஷ்யபன் அய்யா சொன்னது
\\\அம்பைத் தமிழனும், ஆம்பூ...காஷ்யபன் அய்யா சொன்னது<br /><br />\\\அம்பைத் தமிழனும், ஆம்பூர் தமிழனும்<br />சிங்கப்பூருக்கு சிரைக்கப் போகிறான்! - அவன்<br />விட்டுஎரியும் வெள்ளிக்காசில்<br />வீடுகட்டியே மகிழ்வோம் நாமும்.!<br />இதற்குப் பொறுப்பு சிவகுமரன் அவர்கள் தான்.-////<br /><br />சொல்லுங்கள் அய்யா என்ன கோபம் என்மேல் ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-337877328987413682011-01-20T15:53:34.372+05:302011-01-20T15:53:34.372+05:30ரொம்ப அருமை சார்!ரொம்ப அருமை சார்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-73136953008938315622011-01-20T15:00:25.189+05:302011-01-20T15:00:25.189+05:30உங்கள் கவிதையில் இருந்த உண்மை சுடுகிறது.உங்கள் கவிதையில் இருந்த உண்மை சுடுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-13385264667180270512011-01-20T11:31:24.389+05:302011-01-20T11:31:24.389+05:30//புவியை ஏரால் புரட்டிப் போட்டு
கவிதை எழுதும் கலைஞ...//புவியை ஏரால் புரட்டிப் போட்டு<br />கவிதை எழுதும் கலைஞர் நாங்கள்//<br /><br />//பாக்கெட்டுக்குள் பொங்கல் அடைத்து//<br /><br />//எங்கள் வயிற்றில் எரியும் நெருப்பில்// <br /><br />அடிச்சு உதறுங்க சிவா...<br /><br />புத்தாண்டு வாழ்த்தை இன்றுதான் பெற்றேன்... கணினிக் கோளாறால். மகிழ்வும், நன்றியும்!!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-48675712071843877042011-01-20T07:09:54.938+05:302011-01-20T07:09:54.938+05:30:)):))எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-31845826599177050742011-01-19T21:23:40.555+05:302011-01-19T21:23:40.555+05:30கவிதை அழகா இருக்கு. சூப்பர்.கவிதை அழகா இருக்கு. சூப்பர்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-2124327926393207212011-01-19T20:05:21.566+05:302011-01-19T20:05:21.566+05:30//பொட்டலாய்ப் போன பூமியை விட்டு
ஒட்டகம் மேய்க்க ஓட...//பொட்டலாய்ப் போன பூமியை விட்டு<br />ஒட்டகம் மேய்க்க ஓடினர் பிள்ளைகள்//<br /><br />நல்ல பதிவு.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-18763536120309306762011-01-18T22:39:36.633+05:302011-01-18T22:39:36.633+05:30"..அடுப்பு வேண்டாம் அரிசியும் வேண்டாம்
பாக்கெ..."..அடுப்பு வேண்டாம் அரிசியும் வேண்டாம்<br />பாக்கெட்டுக்குள் பொங்கல் அடைத்து<br />தூக்கிக் கொடுப்பார் தமிழின .."<br /><br />மிக அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.<br />எம்மவர் நிலை நினைக்க கோபம் வருகிறது. சமூக அக்கறையுள்ள நல்ல பதிவு.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-14308519628371129162011-01-18T22:24:03.190+05:302011-01-18T22:24:03.190+05:30தங்களின் “எட்டி உதை” கவிதையை படித்தேன்.
எப்படி சார...தங்களின் “எட்டி உதை” கவிதையை படித்தேன்.<br />எப்படி சார் இவ்வளவு அழகாக எழுதினீர்கள்?<br />பாதிப்புக்கு உள்ளான ஒரு பெண்ணின் உணர்ச்சிப் பிரவாகமாக உள்ளது.<br />ஒவ்வொரு வரியின் ஆழ்ந்த கருத்துக்களும் அபாரம்.<br />தங்களை என்ன சொல்லி எப்படிப் பாராட்டுவது என்றே எனக்குத் தெரியவில்லை.<br />அந்த [எட்டி உதைப்பது போன்ற] பாதச்சுவடு தெரியும் படத்தை எப்படித்தான் பொருத்தமாகப் பிடித்தீர்களோ ! மனமார்ந்த வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-45494572753618078062011-01-18T10:59:26.502+05:302011-01-18T10:59:26.502+05:30//பொட்டலாய்ப் போன பூமியை விட்டு
ஒட்டகம் மேய்க்க ஓட...//பொட்டலாய்ப் போன பூமியை விட்டு<br />ஒட்டகம் மேய்க்க ஓடினர் பிள்ளைகள்//<br /><br /><br />//எங்கள் வயிற்றில் எரியும் நெருப்பில் <br />பொங்குக பொங்கல் பொங்கலோ பொங்கல்.//<br /><br />நான் மிகவும் ரஸித்த முத்திரை வரிகள். <br /><br />பொங்கியெழுந்த பொங்கல் கவிதைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-58189428317480041442011-01-18T10:44:37.704+05:302011-01-18T10:44:37.704+05:30வாழ்வியலையும் யதார்த்தத்தின் நிதர்சனத்தையும் உங்கள...வாழ்வியலையும் யதார்த்தத்தின் நிதர்சனத்தையும் உங்கள் கவிதை அருமையாக சொல்கிறதுஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-51688565626951981392011-01-18T08:47:54.232+05:302011-01-18T08:47:54.232+05:30இதுபோன்ற சமூக நோக்குடன் கூடிய கவிதைகள் வாசிக்கக் க...இதுபோன்ற சமூக நோக்குடன் கூடிய கவிதைகள் வாசிக்கக் கிடைப்பது<br />இப்போதெல்லாம் குதிரைக் கொம்பாகத்தான் உள்ளது<br />வாழ்த்துக்கள்.தொடர்ந்து சந்திப்போம்ramani08noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-62903464677681058132011-01-18T08:42:41.469+05:302011-01-18T08:42:41.469+05:30அனல் பறக்கும் கவிதை வரிகள்அனல் பறக்கும் கவிதை வரிகள்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-3255089791074501962011-01-18T06:56:13.221+05:302011-01-18T06:56:13.221+05:30வராது போயிருந்தால் வாழ்க்கை கவிதையை வாசிக்காமல் இர...வராது போயிருந்தால் வாழ்க்கை கவிதையை வாசிக்காமல் இருந்திருப்பேன்..ங்கதாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.com