tag:blogger.com,1999:blog-5426655029882432695.post3413734974015931153..comments2024-01-28T13:47:34.347+05:30Comments on சிவகுமாரன் கவிதைகள்: கொம்பைத் தீட்டிடடா சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-67734490213590414102017-01-25T14:14:00.257+05:302017-01-25T14:14:00.257+05:30நன்றி.
கண்திருஸ்டி பட்டது போல் தான் நடக்கும் சம்பவ...நன்றி.<br />கண்திருஸ்டி பட்டது போல் தான் நடக்கும் சம்பவங்கள் இருக்கின்றன.<br />இதையும் வெல்லும் நம்மினம்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-25804685389246481832017-01-25T14:12:09.984+05:302017-01-25T14:12:09.984+05:30சரியாய்ச் சொன்னீர்கள்.எதிரிகள் நம்மிடையே தான் இருக...சரியாய்ச் சொன்னீர்கள்.எதிரிகள் நம்மிடையே தான் இருக்கிறார்கள். மகாபாரதப் போர் போல் உள்ளுக்குள்ளேயே போராட வேண்டியிருக்கிறது. தர்மம் வெல்லும்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-64260381990319747432017-01-25T14:07:41.492+05:302017-01-25T14:07:41.492+05:30மாற்றுக் கருத்துக்களை வரவேற்கிறேன் அய்யா. கோபம் கர...மாற்றுக் கருத்துக்களை வரவேற்கிறேன் அய்யா. கோபம் கருத்துக்கள் மீது தானேயொழிய நபரின் மீதல்ல.<br />நன்றி சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-21754464013643939532017-01-25T14:01:23.816+05:302017-01-25T14:01:23.816+05:30நன்றி ஜிநன்றி ஜிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-61588969589787622072017-01-25T14:00:33.176+05:302017-01-25T14:00:33.176+05:30நம்பிக்கை துளிர்க்கிறது D.D சார்நம்பிக்கை துளிர்க்கிறது D.D சார்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-80129543158542974172017-01-25T13:59:15.308+05:302017-01-25T13:59:15.308+05:30ஆம் அய்யா ஆம் அய்யா சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-79162095674063427302017-01-24T21:55:41.808+05:302017-01-24T21:55:41.808+05:30தமிழினம் வெற்றி பெற்றது என்றல் உங்கள் தமிழ் மொழி அ...தமிழினம் வெற்றி பெற்றது என்றல் உங்கள் தமிழ் மொழி அதனை மேலும் கூட்டுகிறது. தமிழ்நாட்டைப் பாருங்க எவ்வளவு ஒத்துமையா ஒரு போராட்டம் அப்படினு வட இந்தியாவில் எல்லாரும் கண்திருஷ்டி போட்டுட்டாங்க..<br /><br />வரிகள் அருமை..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-81490884408211613252017-01-24T19:54:22.792+05:302017-01-24T19:54:22.792+05:30அறவழியில் தமிழ் இளைஞர் ஒன்றாகப் போராடியதில் அரண்டு...அறவழியில் தமிழ் இளைஞர் ஒன்றாகப் போராடியதில் அரண்டு கிடக்கிறது இந்தியா; உலகின் ஏனைய பகுதிகளும் உற்றுநோக்க ஆரம்பித்திருக்கின்றன. சந்தேகமில்லை. <br /><br />அறவழியும், ஒன்றுபட்ட செயல்பாடுகளும், சற்றே தாமதித்தாலும் நல்லபலனை இறுதியில் நல்கும் என நிரூபித்திருக்கிறார்கள் தமிழர்கள். நீங்கள் சொன்னதுபோல் மீதமுள்ளது நிறைய. தொடரவேண்டும் நற்பணி, குள்ளநரிகளின் குறுக்கீடில்லாமல்...<br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-48898407818680955192017-01-24T15:19:06.022+05:302017-01-24T15:19:06.022+05:30மாற்றுக்கருத்துகள் கண்டால் பொங்கும் உங்கள் கோபம் ...மாற்றுக்கருத்துகள் கண்டால் பொங்கும் உங்கள் கோபம் பிடிச்சிருக்கு வாழ்த்துகள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-4379602053849848972017-01-24T09:59:34.843+05:302017-01-24T09:59:34.843+05:30அருமை கவிஞரே உணர்வுகளை மீட்டிவிடும் வரிகள்அருமை கவிஞரே உணர்வுகளை மீட்டிவிடும் வரிகள்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-58036344509906619372017-01-24T07:01:04.014+05:302017-01-24T07:01:04.014+05:30சரித்திர போராட்டம்... பல பிரச்சனைகளை தீர்க்க நடந்த...சரித்திர போராட்டம்... பல பிரச்சனைகளை தீர்க்க நடந்த ஆரம்ப போராட்டம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-22155475981532348112017-01-24T06:44:38.604+05:302017-01-24T06:44:38.604+05:30தமிழினம் தலை நிமிர்ந்து விட்டது நண்பரேதமிழினம் தலை நிமிர்ந்து விட்டது நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com