tag:blogger.com,1999:blog-5426655029882432695.post3591451697298367386..comments2024-01-28T13:47:34.347+05:30Comments on சிவகுமாரன் கவிதைகள்: காதல் வெண்பாக்கள் 36சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-65437090988265895132013-04-13T06:14:58.050+05:302013-04-13T06:14:58.050+05:30நன்றி சிவகுமாரன். படத்தைப் பார்க்கிறேன் (பயமாக இரு...நன்றி சிவகுமாரன். படத்தைப் பார்க்கிறேன் (பயமாக இருந்தாலும்:-)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-7004935646430040812013-04-03T19:37:54.442+05:302013-04-03T19:37:54.442+05:30மரபுக்கவிதைக்குப் புத்துயிர் அளிக்கும் ஒரு சிலரில்...மரபுக்கவிதைக்குப் புத்துயிர் அளிக்கும் ஒரு சிலரில் நீங்களும் ஒருவர், ‘அருட்கவி’ சிவகுமரன் அவர்களே! உங்கள் கவித்திறம் வாழ்க, வளர்க. –கவிஞர் இராய.செல்லப்பா.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-24584709043704766852013-04-03T19:28:33.279+05:302013-04-03T19:28:33.279+05:30நன்றி ரமணி
நன்றி பால கணேஷ்
நன்றி ராஜேஸ்வரி மேடம்
ந...நன்றி ரமணி<br />நன்றி பால கணேஷ்<br />நன்றி ராஜேஸ்வரி மேடம்<br />நன்றி தனபாலன்<br /> நன்றி மனோ மேடம்<br />நன்றி ஸ்ரீராம் <br /> நன்றி விமலன்<br />நன்றி இளமுருகன் <br />நன்றி அப்பாத்துரை .<br /><br /> அப்பாஜி நீங்கள் முதல் மரியாதை பார்க்கவில்லையோ ? சிவாஜி மிகையில்லாமல் நடித்த படம். <br />மரணப்படுக்கையில் காதலிக்காக(??!!) ஏங்கும் still அது. இந்தக் கவிதைக்கு கொஞ்சம் பொருந்தி வந்ததால் இணைத்தேன். சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-54701972012227403492013-04-02T11:40:26.852+05:302013-04-02T11:40:26.852+05:30வெண்பா நன்று.
சிவாஜி கணேசன்?வெண்பா நன்று.<br />சிவாஜி கணேசன்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-45643777582761151942013-04-01T10:11:42.441+05:302013-04-01T10:11:42.441+05:30வெண்பா அருமை. பின்னோட்டம் அதைவிட அருமை :-)வெண்பா அருமை. பின்னோட்டம் அதைவிட அருமை :-)இளமுருகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-90735364219615930442013-04-01T07:10:21.994+05:302013-04-01T07:10:21.994+05:30வரவேண்டும் வெந்து மடியும் முன்பாக.நல்ல சிந்தனை.வரவேண்டும் வெந்து மடியும் முன்பாக.நல்ல சிந்தனை.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-3012819880968770612013-04-01T05:52:33.102+05:302013-04-01T05:52:33.102+05:30அருமை. 'காதல் வந்தால் சொல்லியனுப்பு, உயிரோடிரு...அருமை. 'காதல் வந்தால் சொல்லியனுப்பு, உயிரோடிருந்தால் வருகிறேன்' நினைவுக்கு வருகிறது! <br /><br />வெண்பா காதலினால் 'தண்'பா ஆனது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-14994721782903963622013-04-01T00:11:53.741+05:302013-04-01T00:11:53.741+05:30மறுபடியும் அருமையான கவிதை! பாராட்ட வார்த்தைக...மறுபடியும் அருமையான கவிதை! பாராட்ட வார்த்தைகள் இல்லை! <br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-38324337784545789352013-03-31T18:53:18.861+05:302013-03-31T18:53:18.861+05:30படத்திற்கேற்ற வரிகள்... அருமை...படத்திற்கேற்ற வரிகள்... அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-72662395434340273042013-03-31T08:05:46.963+05:302013-03-31T08:05:46.963+05:30முந்திக்கொள் காலனுக்கு முன்.
முந்த்க்கொள்வாளா பாவ...முந்திக்கொள் காலனுக்கு முன்.<br /><br />முந்த்க்கொள்வாளா பாவை ??இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-2759612801245185002013-03-31T06:07:43.032+05:302013-03-31T06:07:43.032+05:30பெண் பாவைக்கான வெண்பா மனதில் பதிந்தது. ரசிக்க வைத்...பெண் பாவைக்கான வெண்பா மனதில் பதிந்தது. ரசிக்க வைத்தது. உணர்வுகளைக் கடத்தியது! அருமை!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-39446098547072272032013-03-31T05:53:28.463+05:302013-03-31T05:53:28.463+05:30அந்திம உணர்வை மிக ஆழமாக
உணரச் செய்த அருமையான பதிவு...அந்திம உணர்வை மிக ஆழமாக<br />உணரச் செய்த அருமையான பதிவு<br />படத் தேர்வு கூடுதல் சிறப்பு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-68842573727980290522013-03-31T02:28:02.573+05:302013-03-31T02:28:02.573+05:30"எப்போ திளகும் இரும்பு இதயமடி?
அப்போ திருப்பே..."எப்போ திளகும் இரும்பு இதயமடி?<br />அப்போ திருப்பேனோ ஆரறிவார் ? - "<br /><br />- வெண்பா இலக்கணப்படி இப்படித்தான் இருக்க வேண்டும். ஏற்கனவே , வெறுப்பில் இருக்கும் பெண்பாவை , வெண்பாவைப் படித்து மேலும் வெறுப்பாகாமல் இருக்க , சந்தி பிரித்து எழுதப்பட்டது. சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com