tag:blogger.com,1999:blog-5426655029882432695.post479402466682829371..comments2024-01-28T13:47:34.347+05:30Comments on சிவகுமாரன் கவிதைகள்: போதைப்பொருட்கள்.சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger99125tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-16686743780523703642014-11-02T06:02:26.231+05:302014-11-02T06:02:26.231+05:30மிக்க நன்றி விஜு. பல வருடங்களுக்குப் பிறகு பாவேந்த...மிக்க நன்றி விஜு. பல வருடங்களுக்குப் பிறகு பாவேந்தரின் இந்தக் கவிதையைப் படித்து இன்புற்றேன்.வாசித்துவிட்டு வெறுமனே சென்று விடாமல் ஒரு புத்துணர்ச்சி தரும் கவியையும் படிக்க வைத்ததற்கு மீண்டும் நன்றி விஜூ சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-7209741229382238752014-10-31T23:37:14.995+05:302014-10-31T23:37:14.995+05:30அண்ணா,
“கவி கண்காட்டும்“ என்பார்கள்.
உங்கள் கண்களு...அண்ணா,<br />“கவி கண்காட்டும்“ என்பார்கள்.<br />உங்கள் கண்களுக்கு நோக்குமிடமெல்லாம் அவளே தட்டுப்படுகிறாள்!<br />எத்தனை விதமான ரூபங்கள்?<br />பாவனைகள்?<br />அழகின் சிரிப்பிலே பாரதிதாசன் சொல்வானே அண்ணா..<br />“காலையிளம் பரிதியிலே <br />அவளைக் கண்டேன்! <br />கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்<br />சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,<br />தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப் பட்டாள்!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-68731931434942274362011-07-25T10:38:08.929+05:302011-07-25T10:38:08.929+05:30நிலாமகள் தோழி உங்கள் கவிதையை நினைவூட்டி எழுதிய வழி...நிலாமகள் தோழி உங்கள் கவிதையை நினைவூட்டி எழுதிய வழி இந்த கவிதைக்கு வந்தேன். ஆச்சர்யம், ஒரே கருவை இருவரும் அவரவர் பாணியில் எழுதியிருக்கிறோம். உங்களின் கவிதையின் விரிவான அடுக்குகள் அவ்வளவும் அழகு.மிருணாhttps://www.blogger.com/profile/09193364063952424840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-39968754235001317942011-02-08T13:55:27.583+05:302011-02-08T13:55:27.583+05:30இத்தனை அழகை எப்படி விட்டேன் இத்தனை நாளாய் என்று ச...இத்தனை அழகை எப்படி விட்டேன் இத்தனை நாளாய் என்று சோகிக்க வைக்கிறது உங்கள் கவிதை. கூடவே உங்களையும் படிக்காமல் விட்ட வருத்தம். பாராக்களுக்கு நடுவே கொஞ்சமே மூச்சு விட்டு விட்டுப் படித்தேன். உங்கள் ஒரு போதை. பின்னூட்டாங்கள் மேலும் அருமை,. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-23535688400118418822011-02-07T21:29:38.136+05:302011-02-07T21:29:38.136+05:30இத்தனை போதைகள் .தலைய சுத்துது. எங்கேந்து இவள்ளவு c...இத்தனை போதைகள் .தலைய சுத்துது. எங்கேந்து இவள்ளவு collection ? சூப்பர், அருமை .Vivekrajhttps://www.blogger.com/profile/02007205769356980634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-53106647336473609542011-02-06T23:15:49.616+05:302011-02-06T23:15:49.616+05:30நன்றி புண்ணியா ( புண்ணிய மூர்த்தி..தானே நலமா?)
\\...நன்றி புண்ணியா ( புண்ணிய மூர்த்தி..தானே நலமா?)<br /><br />\\இப்படி ஒரு கவிதைக்கான கரு எங்கிருந்து கிடைத்தது உங்களுக்கு?///<br /><br /><br />வேறெங்கிருந்து ?<br />"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா ?"<br />என்ற பாரதியின் வரியிலிருந்து தான்.<br />சித் அசித் என்றெல்லாம் பாரதி சொல்லியிருப்பார். <br />அப்பாத்துரை தான் விளக்கம் சொல்ல வேண்டும்.<br />எனக்கு அந்த முதல் வரி பிடித்து இருந்தது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-41616368877105936542011-02-06T22:55:47.557+05:302011-02-06T22:55:47.557+05:30அருமை அருமை அருமை .
அடேங்கப்பா.... எவ்வளவு மொழிவளம...அருமை அருமை அருமை .<br />அடேங்கப்பா.... எவ்வளவு மொழிவளமை உங்கள் கவிதையில்.<br />இப்படி ஒரு கவிதைக்கான கரு எங்கிருந்து கிடைத்தது உங்களுக்கு?<br /><br />சிவாவின் கவிதை தினமும் படிக்க<br />அவா மிகக் கொண்டேன். அய்யோ<br /> மேலும்<br />சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை <br />எல்லாம் உம்மிடம் இருக்கும் போது.Anonymoushttps://www.blogger.com/profile/06907370474952781614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-33873470228388643252011-02-06T22:26:50.433+05:302011-02-06T22:26:50.433+05:30நன்றி தங்க்லீஷ் பையாநன்றி தங்க்லீஷ் பையாசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-87203433557621037632011-02-06T20:39:13.573+05:302011-02-06T20:39:13.573+05:30ivolo nala pothi adami agathavan nu ninechen... th...ivolo nala pothi adami agathavan nu ninechen... thvidupodi akkivittirilkal....<br />Superb ..Thanglish Payanhttps://www.blogger.com/profile/11145808569007735366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-67706537584091452962011-02-06T20:30:04.680+05:302011-02-06T20:30:04.680+05:30நன்றி கலையன்பன்.
பத்தி பிரிக்கச் சொல்லி ஏற்கெனவே ...நன்றி கலையன்பன்.<br /><br />பத்தி பிரிக்கச் சொல்லி ஏற்கெனவே ராஜி அவர்கள் கேட்டார்கள். இடையில் பிரித்தேன் . மறுபடியும் மாற்றினேன் <br />(அகவல் இப்படிதான் தொடர்ச்சியாய் இருக்கும் ). எனக்கு இந்த அமைப்புத் தான் பிடித்திருந்தது. <br />உங்களின் வசதிக்காக மாற்றி விட்டேன் <br /> <br />வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-77465250638450964242011-02-06T20:23:35.867+05:302011-02-06T20:23:35.867+05:30எப்படி மோகன் அண்ணா.? என் அண்ணன் (சிவமணி) வாழ்த்திய...எப்படி மோகன் அண்ணா.? என் அண்ணன் (சிவமணி) வாழ்த்தியதும் வந்துவிட்டீர்கள் உடனே.? <br />Possessiveness?<br /> <br />\\யாரை வாழ்த்துவது? அவர்களையா?உன்னையா?தமிழையா?//<br /><br />தமிழைத்தான் அண்ணா,. அவர்களையும் உங்களையும் என்னையும் இணைத்தது தமிழ் தானே. .. .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-31371543474303942011-02-06T20:11:14.056+05:302011-02-06T20:11:14.056+05:30ரசித்து மகிழ்ந்து ராமனை வாழ்த்திய
வசிட்டரின் வா...ரசித்து மகிழ்ந்து ராமனை வாழ்த்திய <br />வசிட்டரின் வாழ்த்தாய் வாசனின் வாழ்த்து.<br /><br />\\காற்றுக் கடங்கி ஓடும் நீரும்//<br /><br />ஏதேனும் பொருட் குற்றமா நண்பரே.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-79955524981880652332011-02-06T19:49:47.914+05:302011-02-06T19:49:47.914+05:30நன்றி எல்.கே.
அன்னார் என்ற சொல் அவரின் என்ற பொருள...நன்றி எல்.கே.<br />அன்னார் என்ற சொல் அவரின் என்ற பொருளில் நம் இலக்கியங்களில் பல இடங்களில் கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் தற்காலத்தில் "அன்னாரின் இறுதி ஊர்வலம்" என்று விளம்பரம் செய்யும் போது மட்டுமே உபயோகப்படுகிறது. உங்களுக்கு நெருடலாகத் தோன்றுகிறதோ? மாற்றிவிடலாம் நண்பரே.<br /><br />வருகைக்குக்ம் கருத்துக்கும் நன்றி.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-23021663437318401552011-02-06T19:43:48.417+05:302011-02-06T19:43:48.417+05:30நன்றி ஸ்ரீராம்
இந்த மனம் விசாலமடைவ்தற்கு உங்களைப் ...நன்றி ஸ்ரீராம்<br />இந்த மனம் விசாலமடைவ்தற்கு உங்களைப் போன்றோரின் ரசனையும் காரணமன்றோசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-12358178591861095542011-02-06T19:41:18.132+05:302011-02-06T19:41:18.132+05:30நன்றி தோழி பிரஷா
நன்றி எஸ்.கே.நன்றி தோழி பிரஷா<br />நன்றி எஸ்.கே.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-69682084948853522122011-02-06T19:36:37.889+05:302011-02-06T19:36:37.889+05:30ஆனாலும் கொஞ்சம் அதிகம்தான்
கோநா உங்களின் மன்னிப்பு...ஆனாலும் கொஞ்சம் அதிகம்தான்<br />கோநா உங்களின் மன்னிப்பு.<br />போதை தவறினால் என்ன<br />பாதையை விட வில்லையே.<br /><br />நன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-79520687499449468222011-02-06T17:47:10.479+05:302011-02-06T17:47:10.479+05:30அன்பரே, இந்தக் கவிதையை
ஒவ்வொரு நான்கு நான்கு
வரிகள...அன்பரே, இந்தக் கவிதையை<br />ஒவ்வொரு நான்கு நான்கு<br />வரிகளாய் பத்தி பிரித்து<br />போட்டால், படிக்க இலகுவாய்<br />இருக்குமே!<br /><br />-கலையன்பன்<br />(இது பாடல் பற்றிய தேடல்)கலையன்பன்https://www.blogger.com/profile/08458952238728144355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-55885880700407503822011-02-06T17:43:55.804+05:302011-02-06T17:43:55.804+05:30படிக்கும் ஒவ்வொரு வரியிலிருக்கும்
பொருளின் தன்மையை...படிக்கும் ஒவ்வொரு வரியிலிருக்கும்<br />பொருளின் தன்மையை விளக்கும்<br />தனித்தனியான வார்த்தையே<br />போதையூட்டுதே!<br /><br />-கலையன்பன்<br />(இது பாடல் பற்றிய தேடல்)கலையன்பன்https://www.blogger.com/profile/08458952238728144355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-79279790548961987752011-02-06T16:09:38.459+05:302011-02-06T16:09:38.459+05:30அன்பு சிவா! உன் கவிதைக்கு சற்றும் சளைத்ததல்ல வலையன...அன்பு சிவா! உன் கவிதைக்கு சற்றும் சளைத்ததல்ல வலையன்பர்களின் பின்னூட்டங்கள் .. யாரை வாழ்த்துவது? அவர்களையா?உன்னையா?தமிழையா?<br />ஆனந்தம்!ஆனந்தம்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-63293952226347569592011-02-06T11:29:03.114+05:302011-02-06T11:29:03.114+05:30உன் கவிதையை விட பின்னுட்டத்தில்
உள்ள பாராட்டுக்கள...உன் கவிதையை விட பின்னுட்டத்தில் <br />உள்ள பாராட்டுக்கள் எனக்கு கர்வத்தையும் போதையையும் தருகிறது. <br />இதய பூர்வமான வாழ்த்துகள்.sivamaninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-54881204231719261432011-02-06T09:15:44.208+05:302011-02-06T09:15:44.208+05:30/ஆற்றங் கரையில் ஆடும் படகும்
காற்றுக் கடங்கி ஓடும்.../ஆற்றங் கரையில் ஆடும் படகும்<br />காற்றுக் கடங்கி ஓடும் நீரும்/<br />இங்கு 'காற்று'? <br />கவிதை, பலப்பல <br />பார்த்தும் ரசிக்காத<br />பார்த்தும் பார்க்காத<br />சிறு துளி தொட்டு<br />பெரு வெள்ளம் வரை<br />கவிதையை உளியால்<br />இழைத்து விட்டீர்கள். <br />உங்கள் கண்கள்<br />திரட்சைகளையை மதுவாய்,<br />மலர்களை திரவியமாய்,<br />கடலலையை எழுத்தாய்<br />மாற்றிவிடுகிறது, vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-11004416242892071492011-02-06T06:36:43.600+05:302011-02-06T06:36:43.600+05:30//அன்னார்க்
காதல் மொழியும் //
சரியான பதமா ??? சொக...//அன்னார்க்<br />காதல் மொழியும் //<br /><br />சரியான பதமா ??? சொக்க வைக்குதுங்க உங்க போதைக் கவிதைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-81471964797290083912011-02-06T06:34:14.367+05:302011-02-06T06:34:14.367+05:30சுற்றி உள்ள யாவற்றையும் போதையோடு ரசிப்பதற்கு ஒரு ம...சுற்றி உள்ள யாவற்றையும் போதையோடு ரசிப்பதற்கு ஒரு மனம் வேண்டும். அது கவிதையாக உங்களுக்கு வாய்த்திருக்கிறது. வாழ்த்துக்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-67327606454213464452011-02-06T02:09:51.552+05:302011-02-06T02:09:51.552+05:30ஆம் இயற்கையே பெரும் போதைதான் இரசிக்கத் தெரிந்தால்!...ஆம் இயற்கையே பெரும் போதைதான் இரசிக்கத் தெரிந்தால்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-150847594303465242011-02-06T00:47:51.818+05:302011-02-06T00:47:51.818+05:30"மனதின் கவலைகள் மறக்கச் செய்து
கனவின் உலகில் ..."மனதின் கவலைகள் மறக்கச் செய்து<br />கனவின் உலகில் காலந் தோறும்<br />கவிதை பாடிக் களிப்போ டிருக்க<br />புவியில் எத்தனைப் போதைப் பொருட்கள்."<br /><br />அருமையான பதிவு...!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.com