tag:blogger.com,1999:blog-5426655029882432695.post5078414705757115032..comments2024-01-28T13:47:34.347+05:30Comments on சிவகுமாரன் கவிதைகள்: பொம்மை நாமடா (இசைப்பாடல்)சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-73898186315993522572010-12-29T19:51:30.881+05:302010-12-29T19:51:30.881+05:30அருமைங்க ..அருமைங்க ..Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-50818224384362067762010-12-29T07:50:54.442+05:302010-12-29T07:50:54.442+05:30கவிதை அருமை திரு சிவகுமாரன் அவர்களே!
திரு சென்னை...கவிதை அருமை திரு சிவகுமாரன் அவர்களே! <br /><br />திரு சென்னைபித்தன் கூறியதை வழிமொழிகின்றேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-61524551321873595392010-12-29T05:54:14.225+05:302010-12-29T05:54:14.225+05:30பாடல் அருமை ............பாராட்டுக்கள்.பாடல் அருமை ............பாராட்டுக்கள்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-65470485371852459702010-12-28T09:22:17.972+05:302010-12-28T09:22:17.972+05:30மோகன்ஜி சொன்னது…
சிவா! தாமதமாய் வந்து விட்டேன...மோகன்ஜி சொன்னது…<br /><br /> சிவா! தாமதமாய் வந்து விட்டேன்.. இசைக்கு இயையும் வரிகள்..<br /> அப்பாதுரை இசையமைக்க,ஜேசுதாஸ் பாட ..பத்மநாபன் இயக்க ..<br /> எனக்கு கதாநாயகனாய் வாயசைக்க வழி செய்வீரா? படம்<br /> சில்வர்ஜூப்ளியில்ல போகும்?!<br />//<br /><br />எங்கானும் - ஐஸ்வர்யா ராய் பெயர் காணுமே ??சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-19240465118328302192010-12-27T18:28:15.317+05:302010-12-27T18:28:15.317+05:30உங்களின் தமிழ் ஆற்றல்....அருமை !உங்களின் தமிழ் ஆற்றல்....அருமை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-7645859549655794762010-12-25T13:36:05.519+05:302010-12-25T13:36:05.519+05:30உங்கள் கவிதைகளுக்கு ரசிகையாகிவிட்டேன். நிறைய முறை ...உங்கள் கவிதைகளுக்கு ரசிகையாகிவிட்டேன். நிறைய முறை இந்த கவிதையை படித்து ரசித்தேன். எளிமையான நடையில் சலிப்பு, கோவம் (எட்டி உதை கவிதை) என்று ஒவ்வொரு கவிதையையும் உண்ர்வுபூர்வமாக எழுதுகிறீர்கள்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-84985962316736765972010-12-24T22:42:07.025+05:302010-12-24T22:42:07.025+05:30பொம்மலாட்டச் சித்தர்.. நல்ல பாடல். அருமை..பொம்மலாட்டச் சித்தர்.. நல்ல பாடல். அருமை..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-56363442524769733232010-12-24T15:20:50.965+05:302010-12-24T15:20:50.965+05:30"...எனதென்றும் உனதென்றும்
ஏதுமில்லை போடா..&q..."...எனதென்றும் உனதென்றும் <br />ஏதுமில்லை போடா.." <br />சந்தம் நிறைந்த வரிகள், நல்ல விடயம். <br />இது புரிந்தால் சண்டையும் சச்சரவும் ஏதடா? என்று சொல்லாமா?Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-70825843429057363602010-12-24T15:10:24.547+05:302010-12-24T15:10:24.547+05:30fentastic shiva:))fentastic shiva:))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-37585293743861882392010-12-24T06:36:43.161+05:302010-12-24T06:36:43.161+05:30வாங்க மோகன் அண்ணா. பயணம் நல்லபடியே இருந்ததா. ஓகே ....வாங்க மோகன் அண்ணா. பயணம் நல்லபடியே இருந்ததா. ஓகே . ஹீரோ வந்தாச்சு. லைட்ஸ் ஆ.......ன்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-85442317616006738022010-12-24T00:56:13.850+05:302010-12-24T00:56:13.850+05:30சிவா! தாமதமாய் வந்து விட்டேன்.. இசைக்கு இயையும் வர...சிவா! தாமதமாய் வந்து விட்டேன்.. இசைக்கு இயையும் வரிகள்.. <br />அப்பாதுரை இசையமைக்க,ஜேசுதாஸ் பாட ..பத்மநாபன் இயக்க ..<br /> எனக்கு கதாநாயகனாய் வாயசைக்க வழி செய்வீரா? படம் <br />சில்வர்ஜூப்ளியில்ல போகும்?!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-38021871338656886282010-12-23T22:50:23.772+05:302010-12-23T22:50:23.772+05:30எனக்கும் ராகம் எல்லாம் பிடிபடாத விஷயம்...சரணம் , ...எனக்கும் ராகம் எல்லாம் பிடிபடாத விஷயம்...சரணம் , பல்லவியை பார்த்து அடித்து விட்டேன் ..<br /><br />இரவும் வரும் பகலும் வரும் பொருத்தமாக இருக்கிறது...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-62626987157689110142010-12-23T21:37:20.260+05:302010-12-23T21:37:20.260+05:30சித்தனென்று அழைத்த
பித்தரே நன்றி.சித்தனென்று அழைத்த <br />பித்தரே நன்றி.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-1279965195039075372010-12-23T20:58:02.273+05:302010-12-23T20:58:02.273+05:30//வந்தவுடன் உடம்பில் ஒரு
கோவணமும் இல்லை
வெந்து விழ...//வந்தவுடன் உடம்பில் ஒரு<br />கோவணமும் இல்லை<br />வெந்து விழும்போது<br />இந்த உடம்பு கூட தொல்லை <br />இதில்<br />எனதென்றும் உனதென்றும் <br />ஏதுமில்லை போடா <br />ஏதுமில்லை போடா//<br /> ’சிவகுமாரன் சித்தர்’ என்று பெயர் சூட்டலாம்!<br />நன்று.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-47949160684829273882010-12-23T17:20:30.756+05:302010-12-23T17:20:30.756+05:30அருமைஅருமைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-52233270415977903882010-12-23T14:44:03.490+05:302010-12-23T14:44:03.490+05:30எனக்கு ராகம் எல்லாம் தெரியாது பத்மநாபன் சார். நண்ப...எனக்கு ராகம் எல்லாம் தெரியாது பத்மநாபன் சார். நண்பர்கள் இரண்டு விதமாக மெட்டு போட்டிருந்தார்கள். ஒன்று T .M .S குரலில், இன்னொன்று ஜேசுதாஸ் குரலில்.எதுவும் ரெகார்ட் செய்யாததால் நினைவில்லை. நான் " இரவும் வரும் பகலும் வரும் " என்ற பாடல் போல பாடுவேன்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-24930916812402138592010-12-23T14:30:49.726+05:302010-12-23T14:30:49.726+05:30பாட்டுக்கென்ற புனைந்த கவி..
பல்லவி ..சரணம் சரி ...பாட்டுக்கென்ற புனைந்த கவி..<br /><br />பல்லவி ..சரணம் சரி எந்த ராகம்னு கேட்கலாம் என வந்தேன் அதற்க்குள் அப்பாத்துரை அவர்கள் மெட்டு போடுவதாக சொல்லிவிட்டார்...<br /><br />நூலால் பிடிக்கப்பட்ட பொம்மைகள் தான் நாம்பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-37530681374313676712010-12-23T10:20:23.210+05:302010-12-23T10:20:23.210+05:30நன்றிஅப்பாத்துரை சார்.நன்றிஅப்பாத்துரை சார்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-65524646627394608242010-12-23T10:18:59.742+05:302010-12-23T10:18:59.742+05:30நன்றி GMB சார். தமிழ்மணத்தில்
என் பதிவா? தெரியவில...நன்றி GMB சார். தமிழ்மணத்தில்<br />என் பதிவா? தெரியவில்லையே . இரண்டொரு முறை முயற்சி செய்து பிறகு விட்டுவிட்டேன். தகவலுக்கு<br />நன்றி.<br /><br />நன்றி ஜி, கனாக்காதலன். கல்பனா & தங்கமணி . .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-80599040514562248062010-12-23T10:18:41.748+05:302010-12-23T10:18:41.748+05:30இதுக்கு ஒரு மெட்டு போட்டுற வேண்டியது தான். அருமையா...இதுக்கு ஒரு மெட்டு போட்டுற வேண்டியது தான். அருமையா இருக்குங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-13019621506708126082010-12-22T23:06:03.572+05:302010-12-22T23:06:03.572+05:30ரெம்ப நல்லா இருக்குங்க...ரெம்ப நல்லா இருக்குங்க...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-85330557803731309532010-12-22T20:17:51.743+05:302010-12-22T20:17:51.743+05:30மிகவும் அருமை. வாழ்த்துக்கள் நண்பா !மிகவும் அருமை. வாழ்த்துக்கள் நண்பா !கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-33556955399475372142010-12-22T19:53:19.668+05:302010-12-22T19:53:19.668+05:30கவி அருமை!கவி அருமை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-82398895746585419012010-12-22T15:45:34.129+05:302010-12-22T15:45:34.129+05:30தமிழ் மணத்தில் உங்கள் பதிவைப் பார்த்து நான் எழுதும...தமிழ் மணத்தில் உங்கள் பதிவைப் பார்த்து நான் எழுதும் பின்னூட்டம் இது. இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். கடலில் கலந்ததா உங்கள் ஓடை.? செய்தது நன்றே.வாழ்த்துக்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-76267464998485321732010-12-22T12:18:12.894+05:302010-12-22T12:18:12.894+05:30எழுத்துக்கள் அழகாக வந்துள்ளன.
ஆனால் எண்ணங்கள் விரக...எழுத்துக்கள் அழகாக வந்துள்ளன.<br />ஆனால் எண்ணங்கள் விரக்தியின் வெளிப்பாடோ என்று ஐயம் தோன்றுகிறது. இந்த வயதில் அது வேண்டாமே.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com