tag:blogger.com,1999:blog-5426655029882432695.post5567988648124836737..comments2024-01-28T13:47:34.347+05:30Comments on சிவகுமாரன் கவிதைகள்: காய்ச்சியெடுத்த கவிசிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-66348813074783031032013-06-03T06:27:31.798+05:302013-06-03T06:27:31.798+05:30சுண்டக்காய்ச்சிய கவிதையின் இனிப்பு தூக்கல். இதுபோல...சுண்டக்காய்ச்சிய கவிதையின் இனிப்பு தூக்கல். இதுபோல் எத்தனைச் சட்டிகளில் சுண்டிக்கிடக்கின்றனவோ...பதிவுக்கப்பால் கவிதைப்பால்... பாராட்டுகள் சிவகுமாரன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-627939029327429072013-05-27T00:46:29.673+05:302013-05-27T00:46:29.673+05:30கலயம் தரும் கவிதைகள்..
காலம் கனியும் போது ஏடுகட்டி...கலயம் தரும் கவிதைகள்..<br />காலம் கனியும் போது ஏடுகட்டியும் இறுகலாம்..<br /> தணலை ஊதிஊதி உயிர்ப்புடன் வைத்திட தோணலையோ தம்பி!<br /><br />சுகமான கவிதை... மெல்லிய தென்றல் வீச்சாய்..<br /><br /><br /> மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-44613976606478674372013-05-26T12:56:34.571+05:302013-05-26T12:56:34.571+05:30சுண்டக்கய்ச்சிய கவிதை ஒன்றல்ல! ஒராயிரம் உண்டே உம்ம...சுண்டக்கய்ச்சிய கவிதை ஒன்றல்ல! ஒராயிரம் உண்டே உம்மிடம் ! வாழ்த்துக்கள்---காஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-5377042400861606872013-05-22T06:15:28.944+05:302013-05-22T06:15:28.944+05:30வரும்பொழுது வானவில்லில் ஏறி வரட்டும். நன்று.
வரும்பொழுது வானவில்லில் ஏறி வரட்டும். நன்று.<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-70183810021880727582013-05-14T18:18:42.542+05:302013-05-14T18:18:42.542+05:30சக்கை ஏதுமற்ற்ற சாற்றையே
சுண்டக் காய்ச்சிய கவிதையை...சக்கை ஏதுமற்ற்ற சாற்றையே<br />சுண்டக் காய்ச்சிய கவிதையையே<br /> ஒரு பதிவாக்கித் தந்தமைக்கு <br />மனமார்ந்த வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-896098255205080392013-05-13T18:38:39.526+05:302013-05-13T18:38:39.526+05:30காலம் கனியுமெனக்
காத்திருக்கிறது
சுண்டக் காய்ச்சிய...காலம் கனியுமெனக்<br />காத்திருக்கிறது<br />சுண்டக் காய்ச்சியக்<br />கவிதையொன்று.<br /><br /> எங்கே ..!!???இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-65905774840908112152013-05-13T07:56:04.679+05:302013-05-13T07:56:04.679+05:30வரிகள் அருமை... வாழ்த்துக்கள்...வரிகள் அருமை... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-21942080746367292662013-05-13T07:42:30.041+05:302013-05-13T07:42:30.041+05:30சுண்டக் காய்ச்சிய கவிதை . அருமைசுண்டக் காய்ச்சிய கவிதை . அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-90768928677166519822013-05-13T04:59:42.881+05:302013-05-13T04:59:42.881+05:30"சுண்டக் காய்ச்சிய கவிதை"..... :))))))
..."சுண்டக் காய்ச்சிய கவிதை"..... :))))))<br /><br />அது இது இல்லையா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com