tag:blogger.com,1999:blog-5426655029882432695.post6601747022534253263..comments2024-01-28T13:47:34.347+05:30Comments on சிவகுமாரன் கவிதைகள்: ஆலைக் "குரல்" 15சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-55000002391758193612020-03-08T21:02:09.060+05:302020-03-08T21:02:09.060+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Kmoorthyhttps://www.blogger.com/profile/12186197369008353029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-4333092228102212092020-02-28T10:02:00.873+05:302020-02-28T10:02:00.873+05:30Slogan என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான தமிழ்ப்பதம் ம...Slogan என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான தமிழ்ப்பதம் முழக்கம்Anonymoushttps://www.blogger.com/profile/14966323571487129280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-53378598842795382982020-02-17T09:43:29.909+05:302020-02-17T09:43:29.909+05:30மிகவும் அற்புதம் ஐயா... வாழ்த்துக்கள்
மிகவும் அற்புதம் ஐயா... வாழ்த்துக்கள்<br />Anonymoushttps://www.blogger.com/profile/06440915305351224034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-42827245841801473632019-03-06T21:50:11.695+05:302019-03-06T21:50:11.695+05:30அருமை..வாழ்த்துக்கள்அருமை..வாழ்த்துக்கள்S MEENAKSHI SUNDARAM https://www.blogger.com/profile/06752099145045930935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-35227784514181368312018-03-11T00:45:47.436+05:302018-03-11T00:45:47.436+05:30மிக்க நன்றிமிக்க நன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-36193723648072453612018-03-08T09:12:09.843+05:302018-03-08T09:12:09.843+05:30அருமையான கவிதைகள்...
அருமையான கவிதைகள்...<br />Krishnanhttps://www.blogger.com/profile/14738218858662484133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-59129929981474977502017-11-24T19:43:50.489+05:302017-11-24T19:43:50.489+05:30நன்றிநன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-11971540208211322182017-11-06T19:36:49.854+05:302017-11-06T19:36:49.854+05:30பாதுகாப்பு உயிர் கவசம்,,,/பாதுகாப்பு உயிர் கவசம்,,,/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-13087227321946957312013-02-17T13:48:23.543+05:302013-02-17T13:48:23.543+05:30alangudi thiruvalluvarae vaazhtthukkalalangudi thiruvalluvarae vaazhtthukkalarrsnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-89281375291961173022010-12-12T22:35:53.167+05:302010-12-12T22:35:53.167+05:30I am not getting you Mr.Thanglish Payan. Am I copy...I am not getting you Mr.Thanglish Payan. Am I copying and whom ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-10608506772060894912010-12-12T20:37:21.217+05:302010-12-12T20:37:21.217+05:30Thirukkural mathiri.
its good.
Break the copy. yo...Thirukkural mathiri.<br />its good.<br /><br />Break the copy. your poet should not be copy of previous. <br />even it is style(4-3 words). This is my suggestion. :)Thanglish Payanhttps://www.blogger.com/profile/11145808569007735366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-4303121180860269592010-12-08T18:34:05.152+05:302010-12-08T18:34:05.152+05:30வாழ்த்துகள் சிவா..வாழ்த்துகள் சிவா..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-89894994387235942372010-12-05T19:25:10.566+05:302010-12-05T19:25:10.566+05:30சிவகுமாரன்.மிக அருமையாக புனைந்துள்ளிர்கள்.மிகத் தே...சிவகுமாரன்.மிக அருமையாக புனைந்துள்ளிர்கள்.மிகத் தேவையான அருமையான குறள்கள்..இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-10872942056142855642010-12-05T19:07:36.463+05:302010-12-05T19:07:36.463+05:30பாதுகாப்பு ,சுற்றுச்சூழல் பற்றிய புதிய திருக்குறள்...பாதுகாப்பு ,சுற்றுச்சூழல் பற்றிய புதிய திருக்குறள் அருமை..<br /><br />வாழ்த்துக்கள்.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-17148516528951322912010-12-04T08:05:40.055+05:302010-12-04T08:05:40.055+05:30உங்கள் வாசகங்கள் அனைத்தும் அருமையா இருக்குங்க..
அ...உங்கள் வாசகங்கள் அனைத்தும் அருமையா இருக்குங்க..<br /><br />அதை உங்கள் ஆலையில் எல்லா இடத்திலும்.......காண்பதில் மகிழ்ச்சி..<br /><br />உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், மற்றும் பாராட்டுக்கள்..!Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-31337823488218220362010-12-03T18:45:17.277+05:302010-12-03T18:45:17.277+05:30ஊர்க்குருவி.... செமசூடுங்க!(உயர...உயர கவிதையைச் சொ...ஊர்க்குருவி.... செமசூடுங்க!(உயர...உயர கவிதையைச் சொன்னேன்.)சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-13724280986216252322010-12-03T18:43:43.121+05:302010-12-03T18:43:43.121+05:30//இதுநாள் வரை தனக்கும் என் பணிக்கும் ஒட்டுதல் இல்ல...//இதுநாள் வரை தனக்கும் என் பணிக்கும் ஒட்டுதல் இல்லாமலிருந்த என் தமிழ் முதன்முதலாய் என் பணியோடு இயைந்தது. இன்று எங்கள் ஆலையின் எல்லாத் திசைகளிலும் எழுதப்பட்டிருக்கும் இந்த வாசகங்கள் என் தமிழுக்குக் கிடைத்த பெருமை. இணையத்தில் வெளியிடச் சொன்ன இளமுருகனுக்கு நன்றி.//<br /><br />வாழ்த்துகள் சிவகுமரன். மிகுந்த வியப்பு! ரசாயனத்துறையில் தமிழ்!<br /><br />உங்கள் துறைச் சார்ந்த தகவல்களைக் கொஞ்சம் சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-79151637561694109532010-12-03T10:58:20.835+05:302010-12-03T10:58:20.835+05:30என் கவிதைக்கு பாராட்டு எழுதியது யார் என அறிந்து கொ...என் கவிதைக்கு பாராட்டு எழுதியது யார் என அறிந்து கொள்ள செய்த முயற்சி ஒரு சிறந்த பாட்டாளியை அறிமுகப்படுத்துகிறது. மனம் திறந்த வாழ்த்துக்கள். God bless you.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-39941315444530834622010-12-03T06:21:16.447+05:302010-12-03T06:21:16.447+05:30வணக்கமுங்க தம்பி..நம்ம விட்டுக்கு வந்தமைக்கு நன்றி...வணக்கமுங்க தம்பி..நம்ம விட்டுக்கு வந்தமைக்கு நன்றிங்க.உங்கள் அருமையான..எளிமையான கவிதைகளைப்படித்தேன்..அருமை....<br />அடிக்கடி வருவேன்ங்க.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-32207743619718079512010-12-03T01:05:01.655+05:302010-12-03T01:05:01.655+05:30மிகவும் அருமை !மிகவும் அருமை !கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-8609639844697146772010-12-03T01:01:40.321+05:302010-12-03T01:01:40.321+05:30சிவகுமாரன் ! அற்புதமான மொழிகள்! விழிப்புணர்வும் வ...சிவகுமாரன் ! அற்புதமான மொழிகள்! விழிப்புணர்வும் விவேகமும் பொதிந்த வரிகள். வாழ்த்துக்கள் சிவா!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-42171746354011746402010-12-02T17:02:10.906+05:302010-12-02T17:02:10.906+05:30உங்கள் கவிதைகளுக்கு முன் உங்கள் பெயருக்கு ஒரு சிரம...உங்கள் கவிதைகளுக்கு முன் உங்கள் பெயருக்கு ஒரு சிரம் தாழ்ந்த வணக்கம்.ஈழத்தின் ஆரம்பகால ஒரு தலைசிறந்த போராளியின் பெயர்.<br /><br />கவிதைகள் வாசித்தேன்.ஆழமான தமிழ் உணர்வு.சமூக அக்கறை.<br />காரமான உரமான கவிதைகள்.<br />சில வரிகள் மனதில் படிகின்றன்.<br /><br />எழுதுவதால் மனதிலுள்ள ஆதங்கங்கள்,வேதனைகள் குறைகிறது.உண்மையான கவிஞர்கள் பொய்யான கவிஞர்கள் என்று சொல்ல என்ன இருக்கிறது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-24018929306988980522010-12-02T09:21:06.765+05:302010-12-02T09:21:06.765+05:30அற்புதம் சிவகுமார்.தமிழும் கற்பனையும் ஒன்று கூடும்...அற்புதம் சிவகுமார்.தமிழும் கற்பனையும் ஒன்று கூடும்போது இதுபோன்ற சாகசங்கள் நிகழ்கின்றன.ஒரு குறும்படமோ விளம்பரமோ நிகழ்த்தும் அதிசயத்தை இக்குறள்களும் நிகழ்த்துகின்றன.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-23533321042802652010-12-01T20:43:57.860+05:302010-12-01T20:43:57.860+05:30நன்றி துரை சார்.
கவனக்குறைவில் வந்த பிழை.
திருத...நன்றி துரை சார்.<br />கவனக்குறைவில் வந்த பிழை. <br />திருத்தி விட்டேன்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-5461917181505735302010-12-01T20:32:06.711+05:302010-12-01T20:32:06.711+05:30அருமை சிவா...பாதுகாப்பு மொழிகளை இவ்வளவு சிறப்பாக ய...அருமை சிவா...பாதுகாப்பு மொழிகளை இவ்வளவு சிறப்பாக யாரும் குறள் வடித்ததில்லை...படிப்பவருக்கு மனதில் பதியவும் செய்யும் அதன்படி நடக்கவும் தோணும் ..உங்களுக்கும் ஊக்கப்படுத்திய உங்கள் பொது மேலாளருக்கும் தமிழ்கூறும் நல்லுலகம் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளது....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com