tag:blogger.com,1999:blog-5426655029882432695.post6760827971297471941..comments2024-01-28T13:47:34.347+05:30Comments on சிவகுமாரன் கவிதைகள்: வரம் வேண்டும்சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-54839517641335782842011-04-02T07:46:34.418+05:302011-04-02T07:46:34.418+05:30"காசும் பணமும் பொன்னும் பொருளும்
கண்டதும் வ..."காசும் பணமும் பொன்னும் பொருளும் <br />கண்டதும் வெறுக்கும் மனம் வேண்டும் "<br /><br />சூப்பர் . அமைதியை நினைப்பவர் பட்டியலில் நீங்களும் ஒருவர்.viveknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-46821717958678282062011-03-26T00:06:32.599+05:302011-03-26T00:06:32.599+05:30மிக்க நன்றி அரசன்மிக்க நன்றி அரசன்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-63260777068863149832011-03-24T19:55:24.865+05:302011-03-24T19:55:24.865+05:30மீண்டும் ஒரு நல்ல கவிதையை வழங்கிய உங்களுக்கு நன்றி...மீண்டும் ஒரு நல்ல கவிதையை வழங்கிய உங்களுக்கு நன்றிகள் ..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-56203064077648442392011-03-24T07:17:09.462+05:302011-03-24T07:17:09.462+05:30ஒவ்வொரு வரியையும் அணு அணுவாய் ரசித்து , சமகால அரசி...ஒவ்வொரு வரியையும் அணு அணுவாய் ரசித்து , சமகால அரசியலோடு ஒப்பிட்டு, ....உங்கள் பின்னூட்டங்கள் என் கவிதைக்கு இன்னும் வலுவையும் அங்கீகாரத்தையும் தருகின்றன தோழர் நிரூபன் அவர்களே <br />மிக்க நன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-91325213933841266352011-03-23T17:36:56.857+05:302011-03-23T17:36:56.857+05:30//Are you married?:)//
@சமுத்ரா : அருமையான கேள்வி,...//Are you married?:)//<br />@சமுத்ரா : அருமையான கேள்வி, நியாயம் ஆனதும் கூட ...<br />:) :) :)Nagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-44897944215199180032011-03-23T16:10:16.104+05:302011-03-23T16:10:16.104+05:30தம்பி
நான் 93 இல் எழுதிய கவிதைகளை பற்றி சொன்னேன்.
...தம்பி<br />நான் 93 இல் எழுதிய கவிதைகளை பற்றி சொன்னேன்.<br />அப்பொழுது உங்க அண்ணியை எனக்கு தெரியாது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-91126145424402214502011-03-23T14:17:27.707+05:302011-03-23T14:17:27.707+05:30காலமே உண்மையான எஜமான் !!
காதல் கவிதைகளை வெறும் கற...காலமே உண்மையான எஜமான் !!<br /><br />காதல் கவிதைகளை வெறும் கற்பனையாக மட்டும்'தான் எழுதுகிறீர்களா? கல்யாணத்துக்குப்பிறகுமா? அண்ணிக்கு தெரியுமா இது? ஹா ஹா !!ilamuruganhttps://www.blogger.com/profile/03446592436695330304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-34475157808365925352011-03-23T08:14:08.818+05:302011-03-23T08:14:08.818+05:30நாத்திகத்திலிருந்து ஆத்திகம் போனது ஆச்சரியமாக இருக...நாத்திகத்திலிருந்து ஆத்திகம் போனது ஆச்சரியமாக இருக்கிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-32080700455945071382011-03-23T04:38:31.080+05:302011-03-23T04:38:31.080+05:30வேண்டிய தென்னும் பொருட்கள் யாவும்
வேண்டா தாகும...வேண்டிய தென்னும் பொருட்கள் யாவும் <br /> வேண்டா தாகும் நிலை வேண்டும்<br />ஆண்டவன் எந்தன் அருகே வந்தால் <br /> அலட்சியம் செய்யும் மனம் வேண்டும்.//<br /><br />மக்களே இறைவனாகத் தங்களைப் பிரகடனம் செய்யும் உலகில் இறைவனைக் கண்டாலே விலகிப் போகும் உள்ளம் கேட்கிறீர்கள். வித்தியாசமான கறபனை. பற்றற்ற நிலையினை விளக்கும் இலகு நடைக் கவிதை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-12524494713509170852011-03-23T04:37:04.000+05:302011-03-23T04:37:04.000+05:30வாலிப முறுக்கும் வயதுக் கிறுக்கும்
வாடிப் போகு...வாலிப முறுக்கும் வயதுக் கிறுக்கும் <br /> வாடிப் போகும் உடல் வேண்டும் <br />போலிச் சுகங்கள் தேடும் உள்ளம்<br /> பொசுங்கிப் போகும் நிலை வேண்டும்//<br /><br />இந்த வரம் கிடைத்திருந்தால் உலகில் பல வன்புணர்வுகளும், கொலைகளும் நிகழாமல் போயிருக்கும்.<br /> <br />உண்ணும் ஆசையும் உடுத்தும் ஆசையும் <br /> உதறித் தள்ளும் உரம் வேண்டும்<br />இன்னும் இன்னும் என்னும் ஆசை<br /> இல்லா தொழியும் வரம் நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-43253392305228568862011-03-23T04:34:27.682+05:302011-03-23T04:34:27.682+05:30பெண்ணின் ஆசையும் புகழின் ஆசையும்
பொடிப் பொடியா...பெண்ணின் ஆசையும் புகழின் ஆசையும் <br /> பொடிப் பொடியாகும் நிலை வேண்டும்<br />மண்ணின் ஆசையும் மக்கள் ஆசையும் <br /> மறந்தே போகும் மனம் வேண்டும்//<br /><br />காலத்திற்கேற்ற வரி. இந்த ஆசைகள் எங்கள் எல்லோர் மனங்களிலும் என்றைக்கோ வந்திருக்குமாக இருந்தால் எம் நாடு இற்றைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே முன்னேறியிருக்கும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-53991528563584000182011-03-23T04:33:16.309+05:302011-03-23T04:33:16.309+05:30ஆசைகள் இன்பங்கள் ஆணவம் யாவும்
அறுத்தே வாழும் வர...ஆசைகள் இன்பங்கள் ஆணவம் யாவும்<br /> அறுத்தே வாழும் வரம் வேண்டும்<br />காசும் பணமும் பொன்னும் பொருளும் <br /> கண்டதும் வெறுக்கும் மனம் வேண்டும்//<br /><br />இன்றைய உலகில் இப்படியொரு வரங்களை நாடும் மனிதனின் உள்ளத்து உணர்வுகள் வியப்பாகத் தான் இருக்கிறது. ஒவ்வோர் கவிஞருக்கும் வெவ்வேறு விதமான உணர்வுகள் இருக்கும். அந்த வகையில் தான் பற்றற நிலையில் வாழ வேண்டும் எனுன் உணர்வுடன் கவிதையினைப் நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-50194838997653747862011-03-23T04:33:10.727+05:302011-03-23T04:33:10.727+05:30ஆசைகள் இன்பங்கள் ஆணவம் யாவும்
அறுத்தே வாழும் வர...ஆசைகள் இன்பங்கள் ஆணவம் யாவும்<br /> அறுத்தே வாழும் வரம் வேண்டும்<br />காசும் பணமும் பொன்னும் பொருளும் <br /> கண்டதும் வெறுக்கும் மனம் வேண்டும்//<br /><br />இன்றைய உலகில் இப்படியொரு வரங்களை நாடும் மனிதனின் உள்ளத்து உணர்வுகள் வியப்பாகத் தான் இருக்கிறது. ஒவ்வோர் கவிஞருக்கும் வெவ்வேறு விதமான உணர்வுகள் இருக்கும். அந்த வகையில் தான் பற்றற நிலையில் வாழ வேண்டும் எனுன் உணர்வுடன் கவிதையினைப் நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-27632822203107968612011-03-22T21:35:18.198+05:302011-03-22T21:35:18.198+05:30Matangi Mawley சொன்னது.
\\\ஆக்கத்திலும் அழித்தலில...Matangi Mawley சொன்னது.<br />\\\ஆக்கத்திலும் அழித்தலிலும் அகப்பட்டுக் கொண்டு முழிக்கும் இறைவன i தொந்தரவு செய்ய வேண்டாமே ///<br /> <br />-- நன்றி மேடம் அதெப்படி , அவனை சும்மா விடுவது தொந்தரவு செய்யாமல் ?<br />உன்னை விடுவேனோ என்று ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் - அருடகவியில் விரைவில் வரும் .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-39960118447886532372011-03-22T21:29:32.740+05:302011-03-22T21:29:32.740+05:30திருமதி ஸ்ரீதர் சொன்னது.
\\இதில் சொல்லப்பட்டிருக்க...திருமதி ஸ்ரீதர் சொன்னது.<br />\\இதில் சொல்லப்பட்டிருக்கும் வரங்கள் கிடைத்தால் நிச்சயமாக அது மனித உயிராக இருக்க வாய்ப்பு குறைவு.என் கனிப்பு தவறெனில் மன்னிக்கவும்.//<br /><br />நான் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் எப்போதோ தறிகெட்டுத் திரிந்த காலத்தில் மனம் வெறுத்துப் போய் எழுதிய கவிதையை இப்போது வெளியிட்டு எலோரையும் வெறுப்பேற்றியதற்குசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-24069835378053229782011-03-22T21:24:33.005+05:302011-03-22T21:24:33.005+05:30நன்றி மீனாட்சி மேடம் . தேதி குறிப்பிட்டிருக்கிறேன...நன்றி மீனாட்சி மேடம் . தேதி குறிப்பிட்டிருக்கிறேன் பாருங்கள். நான் எப்படிஎல்லாம் கவிதை எழுதி இருக்கிறேன் அப்போது- என்று ஒரு பின்னோக்கிய பார்வை .. அவ்வளவேசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-5947865990512971012011-03-22T21:23:32.460+05:302011-03-22T21:23:32.460+05:30பதமாநாபன் சொன்னது
\\ நின்னை சில வரங்கள் கேட்பேன் எ...பதமாநாபன் சொன்னது<br />\\ நின்னை சில வரங்கள் கேட்பேன் என்றார் பாரதியார்...<br /><br />மனம் சீரானால் வரம் சீராகும் என வடிவமைத்த கவிதை அழகு... /// <br /><br />நன்றிரசிகமணி சார் புரிந்து கொண்டதற்குசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-54168373727766084612011-03-22T21:14:49.824+05:302011-03-22T21:14:49.824+05:30இளமுருகன் சொன்னது
\\\நீங்கள் அருட்கவி'யில் இடு...இளமுருகன் சொன்னது<br />\\\நீங்கள் அருட்கவி'யில் இடுகிற கவிதைகளிடமிருந்து, முரணாக உள்ளதே? 18 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் கவி நயத்துக்காக எழுதப்பட்டதாகவே நினைக்கிறேன்.// <br /><br />நிச்சயமாக் கவிநயத்துக்காக எழுதியது இல்லை. காதல் கவிதைகள் தவிர வேறெதையும் தவிர நான் கற்பனையாக எழுதியதில்லை. தேதியை கவனித்தால் தெரியும் . என் அப்போதைய வேண்டுதல் அது. அவ்வளவுதான் . என்ன மனநிலையில் இருந்தேன் என்று சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-2000327991552445182011-03-22T20:54:35.441+05:302011-03-22T20:54:35.441+05:30நிலாமகள் சொன்னது
\\ 'ஈசனோடாயினும் ஆசை அறுமின்...நிலாமகள் சொன்னது<br />\\ 'ஈசனோடாயினும் ஆசை அறுமின்' என்பது போலவா... ///<br /><br />-- ஈசனோடு ஆவதே என் இப்போதைய ஆசை.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-31362978619607341512011-03-22T20:33:35.369+05:302011-03-22T20:33:35.369+05:30inbangal/thunbangal/aasaikal/viruppu-veruppukal/ve...inbangal/thunbangal/aasaikal/viruppu-veruppukal/venduthal-vendaamai--- ivai anaiththum, annai poruththa varai avasiyam thaan. iraivanidam varam kettu aasaa paasangalai veruththalil enna payan? meen pidikka katrukkondu vittom allavaa? piraku yen iraivanidam meenukkaaka yaasagam ketka vendum? aakkaththilum azhiththalilum akappattuk kondu muzhikkum iraivanai thontharavu seiyya vendaame... iruppathaiMatangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-29031643360500830522011-03-22T20:15:39.079+05:302011-03-22T20:15:39.079+05:30வாசன் கூறியது.
\\ வளையும் இளம் வயதில் துறவு வேண...வாசன் கூறியது.<br />\\ வளையும் இளம் வயதில் துறவு வேண்டிய உங்கள் கவிதை<br />விளைந்து மடியும் வயதிலும் உறவுகள் கேட்கும் கலைஞரை<br />எதிர்மறையாய் நினைவூட்டுகிறது,///<br /><br />உண்மை தான் . அந்த வயதில் எனக்கு துறவில் நாட்டம் இருந்தது. ஆனால் இறை நம்பிக்கை அவ்வளவாய் இல்லை. <br />இந்தக் கவிதை கலைஞரை நினைவூட்டியதா ? ஆச்சரியம்.... இதை எழுதும் காலத்தில் நான் அவரின் ஆதரவாளன் ( அவரது தமிழால் சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-52681105949104238712011-03-22T20:01:54.847+05:302011-03-22T20:01:54.847+05:30Samuthra said
\\Are you married?//
-- Unmarried w...Samuthra said <br />\\Are you married?//<br />-- Unmarried when I wrote this poem.<br />(This poem became meaningless after marriage.????!!!)சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-14422950809953500312011-03-22T19:58:51.938+05:302011-03-22T19:58:51.938+05:30இத்தனை ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு கவிதை படைத்தது...இத்தனை ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு கவிதை படைத்தது அருமை.<br /><br />ஆனால்,இதில் சொல்லப்பட்டிருக்கும் வரங்கள் கிடைத்தால் நிச்சயமாக அது மனித உயிராக இருக்க வாய்ப்பு குறைவு.என் கனிப்பு தவறெனில் மன்னிக்கவும்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-62305631399329247912011-03-22T19:58:14.959+05:302011-03-22T19:58:14.959+05:30GMB சொன்னது
\\\ சிவகுமாரா,கவிதையைப் பாராட்ட முடிக...GMB சொன்னது <br />\\\ சிவகுமாரா,கவிதையைப் பாராட்ட முடிகிற என்னால், கவிதை வேண்டுகிற விஷயங்களோடு ஒத்துப் போக முடியவில்லை///<br />-- எனக்கும் தான்ஒத்துப் போக முடியவில்லை. இது எப்போதோ தெளிவில்லாத போது எழுதியது.அருட்கவி தளத்தில் வெளியிடுபவை தான் நான் கடந்த பத்து வருடங்களாக் வேண்டியது, வேண்டுவது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-73455449571796587152011-03-22T19:57:53.698+05:302011-03-22T19:57:53.698+05:30GMB சொன்னது
\\\ சிவகுமாரா,கவிதையைப் பாராட்ட முடிக...GMB சொன்னது <br />\\\ சிவகுமாரா,கவிதையைப் பாராட்ட முடிகிற என்னால், கவிதை வேண்டுகிற விஷயங்களோடு ஒத்துப் போக முடியவில்லை///<br />-- எனக்கும் தான்ஒத்துப் போக முடியவில்லை. இது எப்போதோ தெளிவில்லாத போது எழுதியது.அருட்கவி தளத்தில் வெளியிடுபவை தான் நான் கடந்த பத்து வருடங்களாக் வேண்டியது, வேண்டுவது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com