tag:blogger.com,1999:blog-5426655029882432695.post7142335092064457855..comments2024-01-28T13:47:34.347+05:30Comments on சிவகுமாரன் கவிதைகள்: ஒத்திகைசிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-43724392875394706442012-10-31T07:03:40.692+05:302012-10-31T07:03:40.692+05:30ஒரு வருடம் முன்னர் இடுகையிட்ட கவிதையைப் படித்து ப...ஒரு வருடம் முன்னர் இடுகையிட்ட கவிதையைப் படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி முருகானந்தம் சார்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-7241036742672431502012-10-28T23:24:57.841+05:302012-10-28T23:24:57.841+05:30அருமையான கவிதைஇ
"தாய்மனமோ தவிக்கிறது
தன்பிள்ள...அருமையான கவிதைஇ<br />"தாய்மனமோ தவிக்கிறது<br />தன்பிள்ளை அழுகுரலால்.."<br />Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-42250926200460426492011-07-18T00:34:30.147+05:302011-07-18T00:34:30.147+05:30ஹரணி சார்.இதைத் தான் நான் எதிர்பார்த்தேன். தங்களத...ஹரணி சார்.இதைத் தான் நான் எதிர்பார்த்தேன். தங்களது கருத்தோடு முற்றிலும் நான் ஒத்துப் போகிறேன்.நான் பக்குவமடையாப் பருவத்தில் எழுதிய கவிதை இது. மோகன் அண்ணா சொல்வது போல , எதையும் மாற்ற விரும்பவில்லை மனது. முந்தைய பின்னூட்டங்களை படித்தால் புரியும் .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-25894366864291795762011-07-18T00:30:06.468+05:302011-07-18T00:30:06.468+05:30நன்றி எல்.கே. இராஜேஸ்வரி மேடன். மோகன் அண்ணா, சந்தி...நன்றி எல்.கே. இராஜேஸ்வரி மேடன். மோகன் அண்ணா, சந்திரி கௌரி, தென்றல், ரிஷபன், மாதங்கி, சுப்புத்தாத்தா, வெங்கட் நாகராஜ், பத்மநாபன், ஹேமா, சுந்தர்ஜி, ஸ்ரீராம், சரவணன், கவிதை, ரமணி & மீனாட்சி மேடம்<br /><br />நன்றி நன்றி நன்றி ,சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-85486350990024525492011-07-07T08:15:28.272+05:302011-07-07T08:15:28.272+05:30ஒரு குழந்தையின் அழுகைக்கு இவ்வளவு அர்த்தங்களா!
&...ஒரு குழந்தையின் அழுகைக்கு இவ்வளவு அர்த்தங்களா! <br />'காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே' பாடலில் வாழ்கையில் நிம்மதியான உறக்கம் கொள்ள முடியாத நிலைகளை ஒரு தாய் குழந்தைக்கு தாலாட்டாய் பாடுவது போல், உங்கள் கவிதை வாழ்கையில் அழுவதற்கான நிலைகளை சொல்கிறது. ஆனால் ஏனோ ஒரு குழந்தையின் நிலையில் இருந்து இதை ரசிக்க முடியவில்லை. குழந்தை பருவம் ஒன்று மட்டும்தானே எதையும் அறியாத பருவம். அதில் எதற்குmeenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-86037083398039530632011-07-07T06:01:35.451+05:302011-07-07T06:01:35.451+05:30மிக மிக அருமையான கவிதை
மீண்டும் மீண்டும் ரசித்துப்...மிக மிக அருமையான கவிதை<br />மீண்டும் மீண்டும் ரசித்துப் படித்தேன்<br />"காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே.."<br />என்ற கவியரசு அவர்களின் பாடலுக்கு<br />இணையான பாடல்<br />தரமான படைப்பு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-72292673074135937492011-07-07T02:11:46.194+05:302011-07-07T02:11:46.194+05:30அஞ்சியஞ்சி அழுகிறது
அன்னைக்குப் புரியவில்லை
...அஞ்சியஞ்சி அழுகிறது<br /> அன்னைக்குப் புரியவில்லை <br /><br />காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே என்பது போல இது இதற்காக அழுகிறதோ என்பது போல உள்ளது நல்ல சிந்தனை..வரிகள்.<br />http://www.kovaikkavi.wordoress.com<br />Vetha.vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-13750729943890883952011-07-06T14:52:41.774+05:302011-07-06T14:52:41.774+05:30குழந்தையின் அழுகைக்கும் கவிதை படைத்த சிவ குமாரனுக்...குழந்தையின் அழுகைக்கும் கவிதை படைத்த சிவ குமாரனுக்கு வாழ்த்துக்கள் <br />குழந்தயின் படங்களும் கவிதையும் போட்டி போடுகின்றனr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-8227380520811442382011-07-05T21:04:13.140+05:302011-07-05T21:04:13.140+05:30எனக்கு... என்பதற்குப் பதில் நான் என்று திருத்திக்க...எனக்கு... என்பதற்குப் பதில் நான் என்று திருத்திக்கொள்ளவும். நன்றி.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-43853188626547849492011-07-05T21:03:32.132+05:302011-07-05T21:03:32.132+05:30சிவகுமரன்...
படைப்பாளி சமூகத்திற்கு நம்பிக்கை ...சிவகுமரன்...<br /><br /> படைப்பாளி சமூகத்திற்கு நம்பிக்கை விதைப்பவன். எனவே நம்பிக்கை தொனியோடு கவிதை எழுதுங்கள். எப்போதும் எதிர்மறை சிந்தனைகள் வேண்டாம். எனக்கு இந்த கவிதையின் பொருண்மையிலிருந்து மாறுபடுகிறேன். அழுகையை ரசியுங்கள். அதுகூட அற்புதமான உணர்வுதான். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. நம்பிக்கைதான் வாழ்க்கை.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-82230363738973336452011-07-05T07:36:05.629+05:302011-07-05T07:36:05.629+05:30கவிதை அருமை.
படங்களும் கூடத்தான்....
மூன்றாவது பட...கவிதை அருமை. <br />படங்களும் கூடத்தான்....<br />மூன்றாவது படம்..."ஐயோ....! அப்படியெல்லாம் சொல்லாதீங்க...காது கொண்டு கேட்க முடியலை..."<br />நான்காவது படம்..."செ...என்ன உலகமடா...கண் கோடு பார்க்கவே பிடிக்கலை....!"<br />ஏழாவது படம்...(என் மனதை கொள்ளை கொள்கிறது!) "நோ நோ...என்னடா செல்லம்...நான் அபபடி ஒண்ணும் சொல்லவில்லையே....மனம் நோகாதே..." (இது எதிரிலிருப்போர் குரல்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-50940433761331348862011-07-04T11:31:52.906+05:302011-07-04T11:31:52.906+05:30அழுகைக்குப் பெரும் பொருள் சொன்ன சிவகுமாரன்! எனக்கெ...அழுகைக்குப் பெரும் பொருள் சொன்ன சிவகுமாரன்! எனக்கென்னவோ 90களின் சிவகுமாரன் அந்தக் குழந்தைகளின் மனதில் புகுந்து பாடினதாய்த்தான் தெரிகிறது.<br /><br />அதுபோகட்டும். எட்டுக் குழந்தையும் எட்டு விதமாய் அழுவது பார்க்க(கேட்க அல்ல) சுவாரஸ்யமாக இருக்கிறது. நானும் என் பிள்ளைகள் சின்னதாய் இருக்கையில் இப்படிப் பேய்த்தனமாய் அழுததைப் புகைப்படமாய் எடுத்துவைத்திருக்கிறேன்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-41041247158122387312011-07-04T02:48:07.401+05:302011-07-04T02:48:07.401+05:30குழந்தையின் அழுகைக்கு இத்தனை அர்த்தங்களா.ஆனால் குழ...குழந்தையின் அழுகைக்கு இத்தனை அர்த்தங்களா.ஆனால் குழந்தைகளின் படங்களைப் பார்க்கவே கஸ்டமாயிருக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-50141227899242656842011-07-03T19:11:43.751+05:302011-07-03T19:11:43.751+05:30மழலையின் அழுகையெனும் ஒரே மொழியை பல சிந்தனைகளாக மொ...மழலையின் அழுகையெனும் ஒரே மொழியை பல சிந்தனைகளாக மொழிபெயர்த்தது கவிதை...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-2204480977115458622011-07-03T17:42:11.646+05:302011-07-03T17:42:11.646+05:30கவிதையும், அதற்கான குழந்தையின் படமும் நன்று. குழந...கவிதையும், அதற்கான குழந்தையின் படமும் நன்று. குழந்தை பிறந்தவுடனே இப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டால் என்ன ஆவது :(வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-44682168709918225202011-07-03T17:26:26.630+05:302011-07-03T17:26:26.630+05:30பொல்லாத சூர்ப்பனகை
போலொருத்தி வருவாளோ
எல்லாமே ய...பொல்லாத சூர்ப்பனகை<br /> போலொருத்தி வருவாளோ<br />எல்லாமே யோசித்து <br /> இப்போதே அழுகிறது.//<br /><br />நூற்றுக்கு நூறு நிஜமான கற்பனை. <br />இந்த பாடலை ஷண்முக பிரியா ராகத்தில் கேட்டு ரசிக்க வர்ருங்கள் <br />பிச்சுபேரன்/ யு TUBE <br />அன்னைக்கு புரிய வில்லை என்று தலைப்பிலே வருகிறது. <br />சுப்பு ரத்தினம்sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-55381532010521351182011-07-03T17:09:12.568+05:302011-07-03T17:09:12.568+05:30குழந்தையின் அழுகைக்கு மொழி அளித்து விட்டீர்கள்!
ஒர...குழந்தையின் அழுகைக்கு மொழி அளித்து விட்டீர்கள்!<br />ஒரு நொடி எனக்கு- கண்ணதாசனைப் பற்றிய ஒரு கதை நினைவிற்கு வந்து விட்டது... "அவனை எழுப்பாதீர்- அப்படியே தூங்கட்டும்..." என்று அவர் பாடியது...<br /><br /><br />brilliant...Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-16676088478354611142011-07-03T16:01:48.630+05:302011-07-03T16:01:48.630+05:30எல்லாமே யோசித்து
இப்போதே அழுகிறது.
படங்களும் வ...எல்லாமே யோசித்து <br /> இப்போதே அழுகிறது.<br />படங்களும் வெகு பொருத்தமாய்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-59490355827193310252011-07-03T15:31:10.439+05:302011-07-03T15:31:10.439+05:30கவிதை நல்லா வந்திருக்கு!ஒத்திகை முடிஞ்சு வாழ்க்கை...கவிதை நல்லா வந்திருக்கு!ஒத்திகை முடிஞ்சு வாழ்க்கை பயணம் நன்றாக அமையும்.<br />வாழ்த்துக்கள்!thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-45511295691214660992011-07-03T13:23:06.949+05:302011-07-03T13:23:06.949+05:30மிகச் சிறப்பு. குழந்தை அழுகைக்கு இத்தனை விளக்கமா? ...மிகச் சிறப்பு. குழந்தை அழுகைக்கு இத்தனை விளக்கமா? வாழ்க்கையில் இத்தனையும் இருந்தும் வாழ்ந்துதான் பார்க்க வேண்டும். சோதனையும் துன்பங்களும் நிறைந்துதான் இருந்தாலும் சந்தித்துப் பார்க்க வேண்டும் என்று தாயவள் நம்பிக்கை ஊட்டவேண்டும்.kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-32943820417125780452011-07-03T12:40:53.787+05:302011-07-03T12:40:53.787+05:30அற்புதமான கவிதை.. ஆனாலும் சின்ன முரண்.. உன் ஆளுமை ...அற்புதமான கவிதை.. ஆனாலும் சின்ன முரண்.. உன் ஆளுமை மீறி நிற்பதாய்த் தோன்றிய பின்தான் கவிதையின் தேதியை நோக்கினேன்.<br />இன்னொரு ஒற்றுமை உனக்கும் எனக்கும்..<br /><br />உணர்வின் உந்துதலில் எழுதிய சிறுபிராயத்துக் கவிதைகளை செப்பனிட்டு வெளியிட்டால் சிறப்பாய் இருக்கும் என, மாற்று வரிகளும் கருத்துக்களும் தோன்றினாலும் அந்தக் கவிதைகளில் ஒரு காற்புள்ளியைக் கூட மாற்ற ஒப்புவதில்லை மனம்..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-56874843185719040732011-07-03T12:37:14.037+05:302011-07-03T12:37:14.037+05:30ஓய்வின்றி அழுவதற்கு
ஒத்திகைதான் என்பதை
போய்க...ஓய்வின்றி அழுவதற்கு <br /> ஒத்திகைதான் என்பதை <br />போய்க்கொஞ்சம் அவளிடமே <br /> பொறுமையாகச் சொல்லுங்கள்/<br /><br />வரிகளும் படங்களும் இயைந்த கவிதைக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-57165339005351267032011-07-03T10:08:36.731+05:302011-07-03T10:08:36.731+05:30வித்யாசமான சிந்தனை . ஆனால் இதற்கும் இறை சிந்தனைக்க...வித்யாசமான சிந்தனை . ஆனால் இதற்கும் இறை சிந்தனைக்கும் சம்பந்தம் லேதுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-48639381831278655452011-07-03T08:22:05.689+05:302011-07-03T08:22:05.689+05:30ஆமாம் ஜானகிராமன் அவர்களே. பொருள் மாறித்தான் போகிறத...ஆமாம் ஜானகிராமன் அவர்களே. பொருள் மாறித்தான் போகிறது.எனக்கு மெய் ஞானம் இல்லாத காலத்தில் ...என்பதே சரி.<br />அப்போது நான் தெளிவில்லாத மனநிலையில் இருந்தேன். கம்யூனிசம் பேசிக்கொண்டு நாத்திகம் பக்கம் நோக்கி போய்க்கொண்டிருந்த காலமது. <br />Pessimistic thoughts என்பது தாழ்வு மனப்பான்மை அல்லது எதிர்மறையான என்ற பொருளில் சொன்னேன்.<br />\\\\உண்மையான,<br />இறைசிந்தனையாளர்களுக்கு இந்த<br />குரூர மனம் சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-86724039397982166452011-07-03T07:46:36.777+05:302011-07-03T07:46:36.777+05:30வணக்கம் சிவகுமாரன்,
//உண்மையை சொல்லுங்கள் இந்தக் ...வணக்கம் சிவகுமாரன்,<br /><br />//உண்மையை சொல்லுங்கள் இந்தக் கவிதையின் பின்னணியில் ஒரு குரூர மனம் தெரியவில்லையா ? //<br /><br />எதை குரூர மனம் என்று சொல்கிறீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை..<br /><br />எனக்கு ஆங்கில அறிவும் குறைவு..<br /><br />Pessimistic thoughts என்றால் சோர்வு மனப்பான்மை என்ற பொருளில் கையாண்டிருக்கிறீர்களோ அல்லது நம்பிக்கை இல்லாத குணம் என்ற பொருளில் கையாண்டிருக்கிறீர்களோ சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.com