tag:blogger.com,1999:blog-5426655029882432695.post7605709509677463052..comments2024-01-28T13:47:34.347+05:30Comments on சிவகுமாரன் கவிதைகள்: உறுதி எடுப்போமா ?சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-38832493079099615122014-12-31T21:34:09.765+05:302014-12-31T21:34:09.765+05:30எத்தனை ஆண்டுகள் மாறினாலும் உங்கள் கவிதையின் கருத்த...எத்தனை ஆண்டுகள் மாறினாலும் உங்கள் கவிதையின் கருத்துப் பொருந்துகிறது அண்ணா!<br />காலம் வென்ற கவிதை!<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-18457793265422509172012-02-19T10:28:49.292+05:302012-02-19T10:28:49.292+05:30ஓட்டுப் பொறுக்கிகள் காசுகள் தந்தால்
உமிழ்ந்திட வ...ஓட்டுப் பொறுக்கிகள் காசுகள் தந்தால்<br /> உமிழ்ந்திட வேண்டாமா ? - அந்த<br /> ஊழல் பணத்தில் உனக்கும் பங்கா ?<br /> உதறிட வேண்டாமா ?//அருமை!!மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-68713459675786801392012-02-15T06:02:12.010+05:302012-02-15T06:02:12.010+05:30அவசரம் எதுவும் இல்லை.. மெள்ள வாங்க.அவசரம் எதுவும் இல்லை.. மெள்ள வாங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-41415023934503906482012-02-06T07:24:43.562+05:302012-02-06T07:24:43.562+05:30தங்கள் கவிதைகள் எங்களுக்கு
ஒரு கலங்கரை விளக்கம்போ...தங்கள் கவிதைகள் எங்களுக்கு<br />ஒரு கலங்கரை விளக்கம்போல<br />வெகு நாட்கள் பதிவைக் காணாமல் தவிக்கிறோம்<br />ஒளிகாட்ட அன்புடன் வேண்டுகிறேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-44785253939993000672012-01-28T00:01:02.713+05:302012-01-28T00:01:02.713+05:30முதலில், வலைக்கு ஒழுங்காக வரவேண்டும் மற்ற நண்பர்கள...முதலில், வலைக்கு ஒழுங்காக வரவேண்டும் மற்ற நண்பர்களின் வலைப்பக்கம் சென்று படித்து பின்னூட்டம் இடவேண்டும் - என்றதொரு உறுதி எடுக்க வேண்டும் நான். பிறகல்லவா பிறரை உறுதி எடுக்க சொல்லும் தகுதி கிடைக்கும்.?<br />அனைவரும் மன்னிக்க வேண்டும். வேலைப்பளு, இணையக் குறைபாடு இவற்றால் இடுகை இடவும், வலைப்பக்கம் வரவும் இயலவில்லை. இன்னும் இடைவெளி அதிகமாகும் போலிருக்கிறது. <br /><br />வாழ்த்துரைத்த அனைவருக்கும் நன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-40180254616509032842012-01-24T18:59:32.480+05:302012-01-24T18:59:32.480+05:30உண்மைங்க திரு.சிவகுமாரன் நெற்றிக்கண்ணை திறந்து காட...உண்மைங்க திரு.சிவகுமாரன் நெற்றிக்கண்ணை திறந்து காட்டி இருக்கீங்க.ஊழல் களைந்து நம் நாடு உய்தல் வேண்டும். ல்லோரும் சிந்திக்க முற்பட்டால் நிச்சயம் நடக்கும் காலம் கடந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.என்றும் அன்புடன்Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-21961829310147842862012-01-23T21:53:18.989+05:302012-01-23T21:53:18.989+05:30எழுச்சி மிகு வரிகள், அருமை!!எழுச்சி மிகு வரிகள், அருமை!!Anonymoushttps://www.blogger.com/profile/00475994465266093420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-51469363052429510402012-01-14T17:19:48.341+05:302012-01-14T17:19:48.341+05:30ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு வந்துக்கொண்டே இருக்கிற...ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு வந்துக்கொண்டே இருக்கிறது....<br /><br />புத்தாண்டு பிறக்க பிறக்க உறுதிமொழிகளும் எடுத்துக்கொண்டே தான் இருக்கிறோம்...<br /><br />நல்லவைகளை கண்டு நல்லவைகளை செய்து நல்லவைகளையே பேசி நல்லவை செய்து மனம் மகிழ்வோம்...<br /><br />தீமையை எதிர்த்து, முடியாது போனால் நம் வரை தீமைகள் செய்யாது தீமைகளை தடுத்து முடியாது போனால் தீமைக்கு துணைபோகாது....<br /><br />அருமையான எழுச்சி தரும் கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-43938295927110027912012-01-12T16:18:55.681+05:302012-01-12T16:18:55.681+05:30வெறுங்
கூச்சல் போட்டு பலனிலை ; அதற்கோர்
கொள்...வெறுங் <br /> கூச்சல் போட்டு பலனிலை ; அதற்கோர் <br /> கொள்கை வகுப்போமா ?<br /><br />எழுச்சி தரும் பகிர்வு..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-73677483832043854982012-01-12T10:27:38.072+05:302012-01-12T10:27:38.072+05:30இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் ப...இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-86924905253177508832012-01-12T06:58:22.429+05:302012-01-12T06:58:22.429+05:30அருமையான படைப்பு
தாங்கள் இன்று சென்னைப் பித்தன் அவ...அருமையான படைப்பு<br />தாங்கள் இன்று சென்னைப் பித்தன் அவர்களால்<br />வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள்ளதற்கு<br />மனமார்ந்த வாழ்த்துக்கள்<br />தங்கள் கவிப்பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-70144057292107996662012-01-08T07:18:00.982+05:302012-01-08T07:18:00.982+05:30மயான வைராக்கியம் , பிரசவ வைராக்கியம் போல் இல்லாமல்...மயான வைராக்கியம் , பிரசவ வைராக்கியம் போல் இல்லாமல் தொடர்ந்து இலட்சியம் நிறைவேறும் வரை போராட அனைவரும் உறுதி பூண வேண்டும் . இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . வாசுVasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-6867227674696372702012-01-07T12:28:55.993+05:302012-01-07T12:28:55.993+05:30உறுதி மொழிகளில் உண்மை காட்டமாக எதிரொலிக்கிறது ச...உறுதி மொழிகளில் உண்மை காட்டமாக எதிரொலிக்கிறது சிவா... இதில் ஒன்றிரண்டை செயல் படுத்த ஆரம்பித்தாலே நம் நாடு முன்னேற்ற பாதையில் முன்னேறும் ..<br />அண்ணா ... அன்னா... நச்பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-66435646043825795512012-01-07T04:28:17.672+05:302012-01-07T04:28:17.672+05:30உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
புத்தா...உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.<br />புத்தாண்டு கவிதையில் புதிய எழுச்சி<br />ஒவ்வொரு வரியிலும் புத்துணர்ச்சி.<br /><br />நன்றி.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-74950288727610981662012-01-05T18:24:06.503+05:302012-01-05T18:24:06.503+05:30புத்தாண்டு வாழ்த்துகள்.புத்தாண்டு வாழ்த்துகள்.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-83912684438818461882012-01-05T17:38:06.081+05:302012-01-05T17:38:06.081+05:30மிக அருமை தோழரே !
பாராட்ட வார்த்தைகள் இல்லை என்னிட...மிக அருமை தோழரே !<br />பாராட்ட வார்த்தைகள் இல்லை என்னிடத்தில்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-16375224158632061152012-01-05T14:24:01.863+05:302012-01-05T14:24:01.863+05:30நல்லா இருக்கு பாராட்டுகள்
தமிழ்த்தோட்டம்
www.tami...நல்லா இருக்கு பாராட்டுகள்<br /><br />தமிழ்த்தோட்டம்<br />www.tamilthottam.inLearnhttps://www.blogger.com/profile/02635459639282124964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-64471181925720557982012-01-04T19:43:47.175+05:302012-01-04T19:43:47.175+05:30இன்னும் ஒரு பாரதியை காண முடிகிறது!அழகான கேள்விக் க...இன்னும் ஒரு பாரதியை காண முடிகிறது!அழகான கேள்விக் கணைகள்;எழுச்சி பெறத் தூண்டும் வார்த்தைகள்.<br />உங்கள் வழியில் உறுதியெடுக்கிறேன்... நன்றி!thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-60048045663064664752012-01-03T20:46:47.038+05:302012-01-03T20:46:47.038+05:30நம்
காலம் முடிந்து போனதும் நம்மைப்
பேசிட வேண்ட...நம்<br /> காலம் முடிந்து போனதும் நம்மைப்<br /> பேசிட வேண்டாமா ?<br /><br />நல்ல நல்ல வரிகளில் அழகான கருத்துக்கள்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-33761439039872509112012-01-03T19:05:34.236+05:302012-01-03T19:05:34.236+05:30புரட்சிக் கவிதை.புத்தாண்டு வாழ்த்துகள்.புரட்சிக் கவிதை.புத்தாண்டு வாழ்த்துகள்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-68806410550473102122012-01-03T15:09:16.508+05:302012-01-03T15:09:16.508+05:30அருமையான கவிதை.
வாழ்த்துகள்.அருமையான கவிதை.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-32937452398593006132012-01-03T13:21:26.000+05:302012-01-03T13:21:26.000+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் அன்பான பு...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள், சிவகுமாரன்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-8467564588184902182012-01-03T10:37:16.701+05:302012-01-03T10:37:16.701+05:30"நேற்றைப் போலே இன்றும் இருந்தால்
நாளைக்கென..."நேற்றைப் போலே இன்றும் இருந்தால்<br /> நாளைக்கென்ன பயன்? - அட<br /> நீயும் நானும் நீண்டு வளர்ந்தோம்<br /> நிலத்திற் கென்ன பயன் ?"<br /><br /><br />ஏதோ ஒரு சடங்காய் புத்தாண்டினை வாழ்த்திடாது சங்கதியோடு மக்களுக்கு சந்தத்துடன், அதனை சப்தத்துடன் உரக்கச் சொல்லியிருக்கின்றீர்கள்! ஒவ்வொரு வரியும் மனதினில் கிளர்ச்சியூட்டுகின்றது. நியாயமான கேள்விகளை நமக்கு நாமே கேட்க ஆரம்பித்து விட்டாலே நெல்லி. மூர்த்திhttps://www.blogger.com/profile/13598403208552086524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-8988019461267351722012-01-02T20:59:19.182+05:302012-01-02T20:59:19.182+05:30புத்தாண்டு வாழ்த்துகள்.புத்தாண்டு வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-2506613019600061282012-01-02T20:46:46.104+05:302012-01-02T20:46:46.104+05:30நன்று
நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்...நன்று<br /> நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.<br /><br /> இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.<br /><br /> புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com