tag:blogger.com,1999:blog-5426655029882432695.post8450892148478314758..comments2024-01-28T13:47:34.347+05:30Comments on சிவகுமாரன் கவிதைகள்: இந்தாய்யா தாலிசிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-64614280382803650162014-11-10T11:11:25.478+05:302014-11-10T11:11:25.478+05:30@ முத்துநிலவன் அய்யா.
இந்தக் கவிதை எனது வித்தியாசம...@ முத்துநிலவன் அய்யா.<br />இந்தக் கவிதை எனது வித்தியாசமான முயற்சி. அவ்வளவே .<br />காவியம் பாடும் அளவுக்கு நான் பெரும் புலவனில்லை. ஆனாலும் தாங்கள் விரும்பிய வெண்பா, இந்த சுட்டிகளில் ஏதேனும் ஒன்றில் ஒளிந்திருக்கும் என நம்புகிறேன்.<br /><br />http://sivakumarankavithaikal.blogspot.in/2010/11/blog-post_14.html<br />http://sivakumarankavithaikal.blogspot.in/2012/12/blog-post.html<br />http://சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-87951421653020148252014-11-10T09:41:08.916+05:302014-11-10T09:41:08.916+05:30\\\வரிக்கு வாலாட்டும் வெண்பா!///
- இரசித்து மகிழ்ந...\\\வரிக்கு வாலாட்டும் வெண்பா!///<br />- இரசித்து மகிழ்ந்தேன்.<br />நன்றி விஜு <br />சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-10234181271717299922014-11-09T11:37:16.298+05:302014-11-09T11:37:16.298+05:30அரியா சனமிட்டே ஆண்டகதை வேண்டாம்!
“வரியா“ எனக்கேட்ட...அரியா சனமிட்டே ஆண்டகதை வேண்டாம்!<br />“வரியா“ எனக்கேட்ட வாக்கும் - புரிந்து<br />சிரிப்போம்நாம்! நெஞ்சம் சிவந்ததே அண்ணன்<br />வரிக்குவால் ஆட்டும்வெண் பா!<br /><br /><br />அந்தணப் பாவென்றார்! அச்சேரிப் பேச்சடைக்க<br />நொந்தகதை வெண்பா சொலும்<br /><br />நன்றி அய்யா!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-10998924944633045702014-11-09T11:34:44.696+05:302014-11-09T11:34:44.696+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-14037174537457655832014-11-09T11:15:22.879+05:302014-11-09T11:15:22.879+05:30உடம்புக்குத்தான் சட்டை.
கர்நாடக இசையில் ஒப்பாரி பா...உடம்புக்குத்தான் சட்டை.<br />கர்நாடக இசையில் ஒப்பாரி பாடமுடியுமானு தெரியல.<br />நம்ம தமிழ்நாட்டுக் கிராமத்துப் பொண்ணுக்கு வடநாட்டு ஜிகினா ஜாக்கெட்டப் போட்டு தன்மகனோட டுயர் பாடவுட்டு பாரதிராஜா (தாஜ்மகால்)பாட்டு எடுத்தாரே அந்தமாதிரி, இது உங்களுக்கு வெண்பா “தண்ணிபட்ட”பாடு என்பதை விளக்கும் அன்றி, நிரந்தரமான சிவகுமாரனின் காவியம் எங்கே? அதை எனக்குக் காட்ட வேண்டுகிறேன். சுஜாதாவின் வெண்பா ஒரு சைட் டிஷ் நா.முத்துநிலவன்http://valarumkavithai.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-5620484298102242932014-11-09T11:09:17.282+05:302014-11-09T11:09:17.282+05:30நட்சத்ர ஓட்டல் நடுவுல ஒக்காந்து
சட்டியில கூழும் சர...நட்சத்ர ஓட்டல் நடுவுல ஒக்காந்து<br />சட்டியில கூழும் சரக்கோட - உப்புக்<br />கருவாடும் சேத்துக் கடிச்சதுபோல் இந்த<br />புருசன்பொண் சாதி பொழப்பு.<br /><br /><br /><br />நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-43434965797357437322010-12-12T22:41:25.400+05:302010-12-12T22:41:25.400+05:30குடி நம் கலாச்சாரத்தோடு கலந்துவிட்டது தோழரே.குடிகா...குடி நம் கலாச்சாரத்தோடு கலந்துவிட்டது தோழரே.குடிகாரர்களை நம்பித்தான் இன்று அரசாங்கமே செயல்படுகிறது. மதுவிலக்கு கொண்டுவந்தால் கஜானா காலியாகிவிடும் என்ற நிலைமை , நமக்கெல்லாம் வெட்கக்கேடு.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-72634026615977726162010-12-12T13:29:22.056+05:302010-12-12T13:29:22.056+05:30இந்தாய்யா தாலி' படிதேன்...சம்பத்தப்பட்ட கணவன்,...இந்தாய்யா தாலி' படிதேன்...சம்பத்தப்பட்ட கணவன்,மனைவி இருவரிடத்தும் உச்ச கட்ட மூர்க்கம்...அது குடியின் தாக்கம்.வேறென்ன சொல்ல...நம் தமிழ் மக்களின் திறனையும்,சிந்தனையையும் மழுங்கடிக்கும் இந்த குடிப் பழக்கம் என்று மாயும்,தோழரே?என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-38545022426222355112010-12-10T22:45:21.591+05:302010-12-10T22:45:21.591+05:30கலம்பக வெண்பா,கட்டளை வெண்பா,மயூரவியல்வெண்பா,சமவியல...கலம்பக வெண்பா,கட்டளை வெண்பா,மயூரவியல்வெண்பா,சமவியல் வெண்பா,சமனடை வெண்பா,சிந்தியல் வெண்பா....<br />மென்பொருள் வெண்பா?! அதுக்கு கருப்பொருள் போதாதோ?<br />மென்பொருள் கிடைத்தால் ஒரு கடுதாசி போடுங்க அப்பாஜி! ஆச்சரியமா <br />இருக்கு... எவ்வளவு உழைச்சிருக்கணும் அந்த சிலிக்கான் கவிஞன்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-51840061147255990472010-12-10T20:25:42.671+05:302010-12-10T20:25:42.671+05:30இணையத்துல யாராவது வச்சிருப்பாங்கனு ஒரு நப்பாசை :) ...இணையத்துல யாராவது வச்சிருப்பாங்கனு ஒரு நப்பாசை :) அந்தக்கால usenet பயன்படுத்தினவங்க யாராவது இதைப் படிச்சு எப்படித் தேடுறதுனு தெரிஞ்சு எடுத்துக் கொடுக்கலாம் ...<br /><br />வெண்பாவுக்கு அழகு ஓசை மட்டுமா? ஓசையும் குறும்பும் அப்போதைக்கு வேணும்னா நல்லா இருக்கும். கருத்து தானே காலமெல்லாம் ரசிக்க வைக்கும்? எத்தனை "பார்முலா" வந்தாலும் புதுக்கருத்தையும் கோர்வையும் கொண்டு வருவது இயலாத செயல் - அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-30398670065751408032010-12-10T06:58:36.178+05:302010-12-10T06:58:36.178+05:30நல்ல வேளை( வேலை?)தொலைச்ச்ட்டீங்க. இல்லேன்னா நமக்கெ...நல்ல வேளை( வேலை?)தொலைச்ச்ட்டீங்க. இல்லேன்னா நமக்கெல்லாம் மவுசு இல்லாம போயிருக்கும்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-2247429857329404822010-12-09T19:32:35.316+05:302010-12-09T19:32:35.316+05:30எண்பதுகளின் முடிவில் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் என...எண்பதுகளின் முடிவில் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் என்று நினைக்கிறேன் - கேனடாவில் ஒரு தமிழர் தமிழில் எழுத ஒரு மென்பொருளைத் தயாரித்து இலவசமாக வழங்கினார். அவர் பெயரும் மென்பொருள் விவரமும் மறந்து விட்டதில் வெட்கப்படுகிறேன். இன்றைய எழுத்து 'ஒலிபெயர்ப்பு' வித்தைகளுக்கு வித்திட்டவர். விண்டோசுக்கும் முந்தைய காலமென்பதால் - கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்தது; இருப்பினும் தமிழைத் தொலைத்தவர்கள் அவர் அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-65521024212158670432010-12-09T19:31:12.323+05:302010-12-09T19:31:12.323+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-89730078641309323032010-12-09T11:11:00.856+05:302010-12-09T11:11:00.856+05:30நல்லாயிருக்கு சிவா... வசவைக் கூட இசை கூட்டி பேசினா...நல்லாயிருக்கு சிவா... வசவைக் கூட இசை கூட்டி பேசினா நாராசமின்றி ரசிக்க முடிகிறது! அமிழ்தமிழின் கிறக்கமோ அது!! மறுமொழியில் ஆரோக்கிய விவாதம் சுஜாதா புகழுக்கு புண்ணியம் சேர்க்கும்படி...நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-27525802896749000362010-12-09T02:06:35.468+05:302010-12-09T02:06:35.468+05:30சிவா! அழகான வெண்பா விளையாட்டு. கருத்தேற வளைந்து கொ...சிவா! அழகான வெண்பா விளையாட்டு. கருத்தேற வளைந்து கொடுக்கும் தன்மைக் கொண்டது வெண்பா. உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறேன் தம்பி! இப்படி புதுக்களங்களை எடுத்து புனையுங்கள் வெண்பா.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-86433848994790730762010-12-08T19:18:33.990+05:302010-12-08T19:18:33.990+05:30வருகைக்கு நன்றி ரிஷபன், தயாநிதி சார் .வருகைக்கு நன்றி ரிஷபன், தயாநிதி சார் .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-31638609203886209832010-12-08T18:31:34.050+05:302010-12-08T18:31:34.050+05:30உங்கள் வெண்பா உங்கள் பால் ஈர்த்துவிட்டது.. அழகான ம...உங்கள் வெண்பா உங்கள் பால் ஈர்த்துவிட்டது.. அழகான முயற்சி..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-20787629189462564472010-12-08T15:38:28.675+05:302010-12-08T15:38:28.675+05:30இந்தாய்யா தாலி, இதவச்சு தண்ணியடி
மொந்தை கணக்கா முழ...இந்தாய்யா தாலி, இதவச்சு தண்ணியடி<br />மொந்தை கணக்கா முழுங்குய்யா - எந்திரிச்சு<br />ஓடுய்யா, நாந்தேன் உசுரவிட்ட பின்னாடி<br />பாடுய்யா ஒப்பாரி பாடு.<br />parattugalபோளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-5756033117790231872010-12-08T06:34:44.369+05:302010-12-08T06:34:44.369+05:30பத்மநாபன் - சாதாரணமா கேட்டேங்க. ஜீனிய்ஸ்னு ஒவ்வொரு...பத்மநாபன் - சாதாரணமா கேட்டேங்க. ஜீனிய்ஸ்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணத்துக்காகச் சொல்றோம், நண்பர் சிவாவின் காரணத்தைத் தெரிந்துகொள்ளவே கேட்டேன். மற்றபடி எந்த எண்ணமுமில்லை (யம்மாடி.. நல்ல வேளை, சோப்பு தரையைக் கவனிச்சேன்..)<br /><br />நானும் சுஜாதாவை உயர்வாக மதிக்கிறவன் தான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-9049896508073987552010-12-08T06:33:30.648+05:302010-12-08T06:33:30.648+05:30குறளுக்கு இணையில்லை குமாரன். என் உயர்நிலைப்பள்ளி ...குறளுக்கு இணையில்லை குமாரன். என் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் வெண்பாவை வெண்கவி என்பார். ஓசைநயம் இருந்தால் போதும் வெண்பா எழுதிவிடலாம் என்ற பொருளில் அடிக்கடி வெண்பாவை இடிப்பார். அந்த படிப்பினை ஓரளவுக்கு என் நெஞ்சில் தங்கி விட்டது. ஓரளவுக்கு உண்மையும் இருக்கிறது என்று தோன்றியது ஒரு காரணம். மொரார்ஜி வெண்பாக்கள் படித்ததும் ஒரு காரணம் :) முக்கியமாக, என்னால் (தவறாக) எழுத முடிவதும் ஒரு காரணம்.<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-61383093177566604342010-12-08T06:26:45.199+05:302010-12-08T06:26:45.199+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-64649398477106961012010-12-08T03:12:07.726+05:302010-12-08T03:12:07.726+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-30354659441805422102010-12-08T03:11:57.012+05:302010-12-08T03:11:57.012+05:30ஏதோ ஒரு ஊரின் வழக்குத் தமிழில் குடிச்சிட்டு மனைவிய...ஏதோ ஒரு ஊரின் வழக்குத் தமிழில் குடிச்சிட்டு மனைவியோடு சண்டை போடும் காட்சி மனதில் விரிந்தது.அற்புதம் வெண்பாவாக !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-60391593517775172522010-12-07T21:44:56.524+05:302010-12-07T21:44:56.524+05:30//ஆமாம், நீங்க சுஜாதாவை ஜீனியஸ்ன்றீங்க.. எதனாலே///...//ஆமாம், நீங்க சுஜாதாவை ஜீனியஸ்ன்றீங்க.. எதனாலே///<br /><br />மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களே..<br /><br />இல்லை எதாவது போட்டு வாங்கறிங்களா?பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-19730330266309976282010-12-07T20:00:20.354+05:302010-12-07T20:00:20.354+05:30நீங்கள்தான் அதை முடிவு செய்தீர்கள் சிவா-உங்கள் வயத...நீங்கள்தான் அதை முடிவு செய்தீர்கள் சிவா-உங்கள் வயது எனக்கு இதற்கு முன் தெரியாததால்.எனக்குப் புதிதாய் என்னையொத்த அலைவரிசையில் ஒரு தம்பி.மகிழ்ச்சி.<br /><br />சுட்டிய தவறைத் திருத்தி விட்டேன் சிவா.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com