tag:blogger.com,1999:blog-54266550298824326952024-03-06T10:10:47.990+05:30சிவகுமாரன் கவிதைகள்நரம்புகளின் முறுக்கேற்றம்
நடத்துகிற போராட்டம்.
வரம்புடைத்து மீறுகிற
வார்த்தைகளின் அரங்கேற்றம்சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger194125tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-7442843212374231552024-01-04T15:28:00.004+05:302024-01-05T15:19:33.612+05:30பிராப்தம்கடவுளுக்கு நன்றியைகடனேயென்று சொல்கிறேன்.பஞ்சத்துக்கு வாராதுபயிர் மூழ்க வந்தபருவம் தவறிய மழையாய்காலங்கடந்த அருள்.குருவிக்குஞ்சாய்
கூட்டில் தவிக்கையில்
முளைக்காத சிறகுகள்,
கரையானாய்
புற்றில் இருக்கையில்
முளைத்துத் தொலைக்கிறது.
வாழ்வதற்கு கேட்ட வரங்கள்
வந்து சேர்கிறது
சாவதற்கு முன்.<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_240104_152030_251.sdocx--> சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-11729386707451700672024-01-01T20:47:00.001+05:302024-01-01T20:47:25.359+05:30சபதம் எடுப்போமா ஆண்டு கழிந்தது ஆண்டு கழிந்தது
அல்லல் போயிற்றா? - பல்
ஆயிரம் ஆண்டுகள் நம்மைத் தொடர்ந்திடும்
அவலம் போயிற்றா ?
மீண்டும் பிறந்திடும் ஆண்டினில் ஏதும்
மேன்மை தெரிகிறதா ? - இல்லை
மேய்கிற மாட்டை நக்கிடும் மாடாய்
மேலும் தொடர்கிறதா?
நேற்றைப் போலே இன்றும் இருந்தால்
நாளைக்கென்ன பயன்? - அட
நீயும் நானும் நீண்டு வளர்ந்தோம்
சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-33819250968532442032023-07-06T19:23:00.000+05:302023-07-06T19:23:05.964+05:30மாபாவி பஞ்சமா பாதகன் பாஜக சங்கியின்
குஞ்சை நறுக்கியே கொல்.<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_230706_192243_512.sdocx-->சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-81720785840815196492023-05-30T03:36:00.001+05:302023-05-30T03:36:45.853+05:30வளையும் கோல்வளைந்த செங்கோல்பாண்டியன் உயிரைக்குடித்த பின்தான்நிமிர்ந்தது.ஆயிரம் கண்ணகிகள்
உங்கள்
செங்கோலின் முன்னே.
உயிர்ப்பயமே இன்றி
வளைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
மாமன்னரே.
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_230530_032853_256.sdocx-->  சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-84623349826805151142022-10-07T10:01:00.006+05:302022-10-07T10:02:06.446+05:30கனவுக்கடத்தல்.முத்தை விழுங்கத்தான்
வாய்பிளந்து கிடக்கின்றன
எல்லாச் சிப்பிகளும்.
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_221007_100101_305.sdocx-->சிறகு விரிக்கவே
இடப்படுகின்றன
முட்டைகள்..
பொரித்துத் தின்ன அல்ல
விட்டுவந்த கன்றுகளில்
முளைத்து வருகிறது
வெட்டப்பட்ட
தோரண வாழையின்
ஏக்கங்கள்.
வேர்களின் தாகத்திற்கு
தண்ணீர் குடிக்கின்றன
விழுதுகள்.
தலைமுறைகள் தாண்டி
சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-58191143988773426522022-09-21T21:32:00.002+05:302022-09-21T21:33:57.185+05:30கடவுளைக் காட்டியவன்உன்னால் தான்நான்சாமி கும்பிட்டேன்.இடுப்பில் துண்டு கட்டிகோயிலுக்கு வெளியே நின்றவர்களைஆலயம் நுழைய வைத்தவன் நீ.நீ கடவுளே இல்லை என்றாய்.உன்னால் தான்கடவுளே எங்களை கண்டுகொண்டார். இது பெரியார் பூமியாஆன்மீக பூமியா எனும் கேள்வி எனக்கு இல்லை.இதுபெரியார் உருவாக்கியஆன்மீக பூமி. நீகடவுளை மறக்கச் சொன்னாய்.மனிதனை நினைக்கச் சொன்னாய்.நாங்கள்யாரையும் மறக்கவில்லை.என் சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-11194514713157017942022-08-14T23:56:00.000+05:302022-08-14T23:56:06.163+05:30தாய்க்கிழவி களவாணிப் பயலுகளோடு
கூட்டு சேர்ந்துகிட்டு
பூர்வீகச் சொத்தையெல்லாம்
வித்து திங்குது
ஊதாரிப் புள்ளை.
எழுபத்தஞ்சு வயசாச்சு
என்ன செய்வா பாவம்
தாய்க்கிழவி...
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_220814_235444_446.sdocx--> &சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-17787697731877000952022-03-16T22:28:00.055+05:302022-03-16T22:41:53.872+05:30கேட்பாரில்லா கீதாஞ்சலிசலனமற்று ஓடிக்கொண்டிருக்கிறது நதி. உருட்டிச் சிதைத்த கூழாங்கற்களின் குரலை
அமுக்கி. விண்முட்ட பறக்கிறது வெண்ணிறக் கொடி . குருதிச் சாந்தில்குழைத்து
எழுப்பியகம்பத்தின் உச்சியில். எடுத்து உரச எவருமின்றிபெட்டிக்குள் கட்டுண்டு அடுக்கடுக்காய் தீக்குச்சிகள். ஒரு வனத்தையே எரிக்கும் வன்மத்துடன். கூட்டைச்
சிதைத்துவிரட்டியடித்த பின் வேகவேகமாய்&சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com76MP2HJW7+V34.5971556 80.6127243-27.953382328229594 45.456474299999996 37.147693528229595 115.7689743tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-63051030613803899692021-10-04T11:33:00.006+05:302021-10-04T11:58:35.965+05:30இ(னி)ணைய நினைவுகள்.இனிணைய நினைவுகள் .நினைவுகளாகிப்போகிறார்கள்மனிதர்கள்.இருந்தும்இறந்தும்.இனிய நினைவுகள்இணைய நினைவுகளாய்மாறி விட்டனகாலப்போக்கில்....என்றிருந்ததுகணத்தில்....என்றாகி விடுகிறதுஇப்போதெல்லாம்.அறிவியல் வளர்ச்சியில்மாயப் பிம்பங்களாய்மனிதர்கள்.ஐம்புலன்களின்அனுபவங்களைஅலைபேசி எனும்மாயப் புலன்களால்பரிமாறிக் கொள்கிறார்கள்.தனித்தனித்தீவுகளாய்இதயங்கள்.இணைத்து வைப்பதாய்இறுமாப்பு கொள்கிறதுஇணையம்.கறிச்சுவைதருமோஇணையச்சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-36016622507237543422021-06-02T01:29:00.019+05:302023-03-10T16:39:45.434+05:30 பிள்ளைக்குறள் 1- 100தீராத வேட்கைகொள் ! தேடல் நிறுத்தாதே!ஊரே வியக்கும் உனை. 1.உனைவெல்ல இங்கே ஒருவரும் இல்லைநினைவில் சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-25202787627933824702021-05-27T10:49:00.001+05:302021-05-27T11:10:00.794+05:30 சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-42443839013339394322021-04-18T13:46:00.001+05:302021-04-18T13:46:21.135+05:30கெட்டிக்காரன் புளுகுதிட்டமிடப்பட்டுகட்டமைக்கப்பட்டபொய்கள்அரியணை ஏறிஅதிகாரம் செய்கின்றன.முச்சந்தியில் வைத்துமுகத்திரை கிழித்துபோட்டு உடைக்காத வரைஎட்டு நாளைக்கு அல்லஇருபது வருடமானாலும்இற்றுப் போவதில்லைகெட்டிக்காரன் புளுகு. -சிவகுமாரன்சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-4187671773808343222020-10-16T00:15:00.001+05:302020-10-16T01:02:24.904+05:30காட்டுக்குள்ளே
(காவடிச் சிந்து)
ஓங்கி உயர்ந்து நிற்கும் காடு- அதன்
உள்ளே சிறியதொரு வீடு - நீர்
தேங்கிடும் குளத்தருகே
துள்ளித்துள்ளி மானினங்கள்
ஓடும்-விளை-யாடும்.
அன்னை நிலத்தின் வளைக் கரங்கள்-போல
&சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-773434753512898682020-09-13T20:51:00.003+05:302020-09-13T20:51:31.837+05:30எங்கள் ஆடுகளத்தில் உங்கள் கோழிகள்.கட்டை விரலை அல்ல.ஏகலைவனையேகாவு கேட்கிறீர்கள்துரோகித் துரோணர்களே.உங்கள்குருச் சேத்திரத்தில் நீண்டு கொண்டே போகின்றனநீட்டு கொலைகள்.முட்டையிடும் போட்டியில்உங்கள் கோழிகளோடுஎங்கள் சேவல்களைகலந்து கொள்ளச்சொல்கிறீர்கள்.ஓரிரண்டு முட்டைகளைஇட்டும் தொலைக்கின்றனஎங்கள் சேவல்கள்.இடத் தெரியா இயலாமையில்தங்களையேஅறுத்துக் கொள்கின்றனஅப்பாவிச் சேவல்கள்.ஆடுகளம்எங்களுடையது.அடை காக்கவராதீர்கள்பெட்டைக் சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-35253581458898588692020-04-03T10:55:00.002+05:302020-04-03T10:55:57.151+05:30 அப்பா
சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-62441564641187084832020-03-04T22:35:00.000+05:302020-03-06T11:10:32.839+05:30மாடல்ல மற்ற....
கனவெல்லாம்
ஜல்லிக்கட்டு காளையாய்.
வாழ்க்கை என்னவோ
வண்டி மாடாய்.
சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-92008841918993014822019-08-03T10:30:00.000+05:302019-08-03T14:58:03.487+05:30(அ)நீதி அரங்கம்
நிலை தடுமாறுகிறது
நீதி அரங்கம்.
சரியென்றும் தவறென்றும்
செயல்களைக் கொண்டல்ல
செய்பவர்களைக் கண்டே
தீர்மானிக்கிறது.
தண்டனைகளை கூட
தகுதி பார்த்தே வழங்குகிறது.
விதிகளை எல்லாம்
வினாக்களைப் போல்
எழுதி வைத்திருக்கிறது.
கோடிட்ட இடங்களை
நிரப்புவதைப் போல்.
அறையெங்கும் தொங்குகிறது
விதிகளோடு
விலைப்பட்டியலும்.
காதுகளையும்
வாயையும்
பொத்திக் கொள்கிறாள்
நீதி தேவதை.
கரன்சி நோட்டுகளால்
சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-78798398711893913272019-07-23T11:06:00.000+05:302019-07-23T11:06:36.441+05:30காற்றோடு
மாறிக் கொண்டே இருக்கிறது
முகவரி.
அழிந்து கொண்டிருக்கின்றன
அடையாளங்கள்.
கால அலைகளில்
கரைந்து செல்கிறது
காலடிச்சுவடு.
இறுதியாய்.....
விட்டுச்செல்லும்
சாம்பலோடு
கைகுலுக்க
காத்திருக்கின்றன
காற்றில்
அலைந்து கொண்டிருக்கும்
கவிதைகள்.
சிவகுமாரன்
சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-41834884006163037252018-01-06T02:39:00.001+05:302020-09-11T20:55:39.226+05:30ஆப்பிரிக்கக் காடு
நெடுநெடென மரங்களெல்லாம் விண்ணகத்தை நாடும்.
நெஞ்சுக்குள் ஊடுருவி குயிலொன்று பாடும்.
குடுகுடென மானினங்கள் குதித்தங்கே ஓடும் குரங்கொன்று குட்டியொடு கிளைதோறும் ஆடும்.
திடுதிடென பேரருவி திமிராட்டம் போடும் திமுதிமென முகிலெதையோ தொலைத்ததுபோல் தேடும்.
அடடடடா வேறென்ன சுகமிருக்கக் கூடும்? அடுத்துங்கள் பயணத்தில் ஆப்பிரிக்கக் காடும்.
சடசடென சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-16255973948771645192017-11-06T12:55:00.000+05:302017-11-06T12:55:38.306+05:30வலி
வண்டு துளைக்கையில்வலி பொறுத்தகர்ணனும்,
அம்புப் படுக்கையில்அரற்றாத பீஷ்மனும்,
தசையறுத்துத்தராசில் வைத்தசிபியும்
சொல்லிக் கொடுக்கிறார்கள்சூட்சுமம் ஒன்றை.வலி தாங்குதலேவலிமை என்று.
சருகை உதிர்த்தமரத்தின் வலியும்சிறகை உதிர்த்தபறவையின் வலியும்கண்டுணரநீகவிஞனாக வேண்டியதில்லை.காயம் படு போதும்.
சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-79425969971356491642017-06-04T22:51:00.000+05:302017-06-04T23:39:52.315+05:30கபீரும் நானும் 35
तिनका कबहुँ ना निंदिये, जो पाँव तले होय ।
कबहुँ उड़ आँखो पड़े, पीड गहरी होय ॥
Tinka kabahu na nindiye, paav tale jo hoye
Kabahu udd aankho pade, peed gehri hoye
One should not abuse a blade of grass under one's feet.
If that happens to strike on one's eye then there will be terrific pain.
சிறுஉமி தனையும் "சீ"யென எண்ணி
சிறுமை செய்யேல் மறந்து.
கருவிழி தொட்டு சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com34tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-15757140968730402442017-02-14T00:00:00.000+05:302017-02-14T00:00:19.901+05:30காதல் வெண்பாக்கள் 56
போகும் உயிரைப் பிடித்திழுக்கும் ! நெஞ்சமது
வேகும் வரையில் விடாதிருக்கும்! - தேகத்தில்
பாதியாய் நின்றே பயணிக்கும் காடுவரை !
ஆதலினால் காதல் சுகம்.
ஊரே வெறுத்தாலும் விட்டு விலகாது !
யாரெதிர் வந்தாலும் நின்றெதிர்க்கும் - தீராத
போதைதான் ஆனாலும் புத்தி பிறழாது !
ஆதலினால் காதல் சுகம்.
சிவகுமாரன்
சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-10156878361712387232017-01-31T00:00:00.000+05:302017-02-01T19:47:51.869+05:30 கிளிஞ்சல் பொறுக்கிய நாட்கள்
என்னதான் நடந்தது
டைரியின்
எழுதப்படாத பக்கங்களில்?
நீக்கிவிடலாம்
நினைவில் நிற்காத
நாட்களை
ஆயுட்கணக்கிலிருந்து
அடியோடு.
தினசரிக் காலண்டரின்
நேற்றாய்
கிழித்தெறிந்து விடலாம்
முத்தெடுக்கும் ஆசையில்
கிளிஞ்சல் பொறுக்கிய
நாட்களை.
கனவிலும் சாதிக்காமல்
கடந்துசென்ற காலத்தை
எப்படிச் சேர்ப்பது
கணக்கில்?
வாழ்ந்து முடிப்பதும்
முடிந்தவரை வாழ்வதுமே
வாழ்வெனில்,
இன்னொரு பிறப்பு
இருப்பது நிஜமெனில்
சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-34137349740159311532017-01-24T01:44:00.000+05:302017-02-06T00:51:41.627+05:30கொம்பைத் தீட்டிடடா
எங்கள் தமிழினம் எங்கள் தமிழினம்
என்றே முழங்கிடடா- இனி
இதுதான் போரிடும் முறையென உலகம்
எங்கும் வழங்கிடடா.
பொங்கு தமிழரின் போர்க்குணம் கண்டு
புவியே மலைக்குதடா -மீண்டும்
புறப்படு புறப்படு போரிட இன்னும்
போர்க்களம் அழைக்குதடா.
வெற்றிகள் கண்டு மயங்கி விடாதே
வேலை இருக்குதடா -நமை
வீழ்த்திடு வோரை விரட்டி அடிக்கும்
&சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-11206548597205968172017-01-13T15:11:00.002+05:302017-01-13T15:11:56.507+05:30உழன்றும் உழவே தொலை
கடவுள் என்பவன் கால வயலில்
நடவு செய்ய நினைத்து ஒருநாள்
இந்த நிலத்தில் எறிந்த விதைகளில்
நந்த வனத்தில் விழுந்தவை சிற்சில.
மேட்டுப் புறத்தில் முளைத்தவை சிற்சில.
ரோட்டோ ரத்தில் வளர்ந்தவை பற்பல.
காற்றின் கைகளில் சிக்கித் தவித்து
சேற்றுக் குள்ளே சிலவிதை மட்டும்
விழுந்தன அவையே உலகம் யாவையும்
எழுந்திடச் செய்யும் எங்கள் கூட்டம்.
நந்த வனமும் மேட்டுப் புறமும்
எந்த சூழலில் சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com10