tag:blogger.com,1999:blog-5426655029882432695.post4305035221971028232..comments2024-01-28T13:47:34.347+05:30Comments on சிவகுமாரன் கவிதைகள்: வாராதோ அந்த நாட்கள்சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-11464358221126119102011-06-27T14:40:24.473+05:302011-06-27T14:40:24.473+05:30சிறு வயது நினைவுகள் மீண்டும் வராதா என்ற ஏக்கத்தை த...சிறு வயது நினைவுகள் மீண்டும் வராதா என்ற ஏக்கத்தை தரும் கவிதை நன்றுr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-21259065985744639572011-06-06T09:15:02.371+05:302011-06-06T09:15:02.371+05:30சிறுவயது ஞாபகங்களை மெல்ல தட்டிவிட்டு சென்ற வரிகள் ...சிறுவயது ஞாபகங்களை மெல்ல தட்டிவிட்டு சென்ற வரிகள் மிக மிக அருமை சிவகுமாரன்.....<br /><br />அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-69123854935041443182011-06-06T02:18:41.648+05:302011-06-06T02:18:41.648+05:30நன்றி தென்றல்நன்றி தென்றல்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-48170237084765080212011-06-05T19:27:01.162+05:302011-06-05T19:27:01.162+05:30இனித்த அந்த தொலைந்த நாட்கள் ஏக்கம் தருபவை.எண்ணி பா...இனித்த அந்த தொலைந்த நாட்கள் ஏக்கம் தருபவை.எண்ணி பார்த்து மீதி நாட்கள் செல்லட்டும்!thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-59108735641990896182011-06-05T01:32:47.051+05:302011-06-05T01:32:47.051+05:30நன்றி மனோ சாமிநாதன் மேடம், ஹரணி சார், தினேஸ்குமார்...நன்றி மனோ சாமிநாதன் மேடம், ஹரணி சார், தினேஸ்குமார் & ரசிகமணி .<br />நன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-79848531948781289602011-06-01T22:23:14.077+05:302011-06-01T22:23:14.077+05:30பால்யத்தின் நினவுகளை பளிச்சென்று நினைவு வரவைக்கும்...பால்யத்தின் நினவுகளை பளிச்சென்று நினைவு வரவைக்கும் கவிதை..மணல் வீடு,வால் பட்டம், ஒலை காத்தாடி டயர், கோலி, கில்லி ,பம்பரம் ஆற்று நீச்சல், கிணற்றுநீச்சல் இப்படி நமக்கு கிடைத்த சந்தோச கருவிகள் எத்தனை எத்தனை...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-42287473827948968712011-06-01T18:49:56.931+05:302011-06-01T18:49:56.931+05:30அந்த நாட்களின் நினைவுகளில் நனைவது தனிப்பெரும் சுகம...அந்த நாட்களின் நினைவுகளில் நனைவது தனிப்பெரும் சுகம் ...<br /><br />ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ...தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-46435368560545754332011-05-30T08:24:48.955+05:302011-05-30T08:24:48.955+05:30சிவகுமரன்...
தொடர் பணிகள். ஆகவே தாமதம். தணிக. ...சிவகுமரன்...<br /><br /> தொடர் பணிகள். ஆகவே தாமதம். தணிக. இந்தக் கவிதை எனக்காக எழுதப்பட்டதைப் போலவே உணர்கிறேன். இதில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொன்றையும் திகட்ட திகட்ட அனுபவித்திருக்கிறேன். இதில் நீச்சல் மட்டும் விடுபட்டிருக்கிறது. மூக்கில் நீரேறி...கண்கள் சிவந்து..நாம் டைவ் அடிக்கும்போது நம்மீதே இன்னொருவன் விழுந்து...மேலே வருவதற்குள் படும்பாடு..சுகம்தான். அற்புதம். அனுபவம் பொக்கிஷம். எல்லோர் ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-41537531621362867782011-05-30T08:24:48.053+05:302011-05-30T08:24:48.053+05:30சிவகுமரன்...
தொடர் பணிகள். ஆகவே தாமதம். தணிக. ...சிவகுமரன்...<br /><br /> தொடர் பணிகள். ஆகவே தாமதம். தணிக. இந்தக் கவிதை எனக்காக எழுதப்பட்டதைப் போலவே உணர்கிறேன். இதில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொன்றையும் திகட்ட திகட்ட அனுபவித்திருக்கிறேன். இதில் நீச்சல் மட்டும் விடுபட்டிருக்கிறது. மூக்கில் நீரேறி...கண்கள் சிவந்து..நாம் டைவ் அடிக்கும்போது நம்மீதே இன்னொருவன் விழுந்து...மேலே வருவதற்குள் படும்பாடு..சுகம்தான். அற்புதம். அனுபவம் பொக்கிஷம். எல்லோர் ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-67867338902567929172011-05-30T00:01:19.017+05:302011-05-30T00:01:19.017+05:30வீட்டுக் கவலையின்றி
வேலை ஏதுமின்றி -விளை
யாடி...வீட்டுக் கவலையின்றி<br /> வேலை ஏதுமின்றி -விளை<br /> யாடித் திரிந்த நாட்கள்<br />ஆட்டம் போட்டுவிட்டு<br /> அன்னை மடிதனிலே<br /> அயர்ந்து படுத்த நாட்கள்<br /><br />அருமையான கவிதை! எல்லோருக்குமே மனதில் இந்த ஏக்கம் இருக்கிறது! வெளிப்படுத்தத்தான் எல்லோருக்கும் முடிவதில்லை! நீங்கள் மிக அழகாக பிள்ளைப்பிராயத்து இனிய நினைவுகளை அப்படியே திரும்பக் கொன்டு வந்து விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!!Mrs.Mano Saminathanhttps://www.blogger.com/profile/17538627429840076292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-84194242781794851662011-05-29T23:16:50.611+05:302011-05-29T23:16:50.611+05:30நன்றி அய்யா. நீங்கள் கேட்ட கவிதை ஓரிரு நாட்களில் ....நன்றி அய்யா. நீங்கள் கேட்ட கவிதை ஓரிரு நாட்களில் .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-77915618334208227692011-05-27T18:28:18.921+05:302011-05-27T18:28:18.921+05:30அன்பு சிவா !கொஞ்ச நாtட்களாக உள் மனஓட்டங்களை கவிதை...அன்பு சிவா !கொஞ்ச நாtட்களாக உள் மனஓட்டங்களை கவிதை <br />களாக்கி எழுதி கவருகிறிர்கள்.நெஞ்சிலே M.G.R படம் போட்ட பனியனை போட்டுக்கொண்டு கஞ்சா பீடியை வலித்து துப்பும் அந்த <br />அப்பாவியை பற்றியும் எழுதும் ஐயா !வாழ்துக்களுடன் ---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-43783052863167488352011-05-27T08:16:06.187+05:302011-05-27T08:16:06.187+05:30சமுத்ரா சொன்னது
\\உங்களுக்கு மகன் இருக்கிறானா? அவன...சமுத்ரா சொன்னது<br />\\உங்களுக்கு மகன் இருக்கிறானா? அவனும் கவிதை எழுதுகிறானா?///<br /><br />12 வயதில் மகன் இருக்கிறான். என் கவிதைகளை எல்லாம் படிக்கிறான். விமர்சிக்கிறான். ஆங்கிலத்திலும் அவ்வப்போது தமிழிலும் சிறு சிறு கவிதைகள் எழுதி அவன் அம்மாவிடம் காட்டுகிறான். என்னிடம் காட்டுவதில்லை.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-23836758714689234952011-05-27T08:07:41.749+05:302011-05-27T08:07:41.749+05:30நன்றி திகழ்
நன்றி அப்பாஜி
நன்றி ராஜேஸ்வரி மேடம்
நன...நன்றி திகழ்<br />நன்றி அப்பாஜி<br />நன்றி ராஜேஸ்வரி மேடம்<br />நன்றி சாய் <br />நன்றி மாலதிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-68062647131705928072011-05-27T08:04:50.727+05:302011-05-27T08:04:50.727+05:30நன்றி GMB அய்யா. எனக்கும் அதே பிராட்பேண்ட் பிரச்...நன்றி GMB அய்யா. எனக்கும் அதே பிராட்பேண்ட் பிரச்சினை தான். வலைப்பக்கம் அடிக்கடி வரமுடியவில்லை.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-3192256452664277352011-05-26T15:03:58.192+05:302011-05-26T15:03:58.192+05:30//சிகரெட் அட்டைகளை
கரன்சி நோட்டுகளாய்
சேர்த்த...//சிகரெட் அட்டைகளை <br /> கரன்சி நோட்டுகளாய்<br /> சேர்த்து மகிழ்ந்த நாட்கள்<br />தகர டின் முழுக்க <br /> பளிங்கு கோலிக்குண்டு<br /> போட்டு வைத்த நாட்கள்//<br />நல்ல பசுமையான நினைவுகள் நாங்களும் இந்த விளையாட்டெல்லாம் விளையாடி மகிழ்ந்ததை நினைவு படுத்துகிறது உளம் கனிந்த பாராட்டுகள்.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-23104613469384831712011-05-24T02:17:38.614+05:302011-05-24T02:17:38.614+05:30பழைய நாட்களை அசை போட வைத்தீர்கள். அருமை சிவகுமாரன்...பழைய நாட்களை அசை போட வைத்தீர்கள். அருமை சிவகுமாரன்.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-53473736502070763452011-05-23T18:30:58.236+05:302011-05-23T18:30:58.236+05:30உங்களுக்கு மகன் இருக்கிறானா? அவனும் கவிதை எழுதுகிற...உங்களுக்கு மகன் இருக்கிறானா? அவனும் கவிதை எழுதுகிறானா?சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-82773544943634932892011-05-22T18:06:47.608+05:302011-05-22T18:06:47.608+05:30அருமை திலீப்.. தீப்பெட்டி அட்டைகளை சேர்த்து பொக்கி...அருமை திலீப்.. தீப்பெட்டி அட்டைகளை சேர்த்து பொக்கிஷம் போல் காத்த நாட்கள்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-16858199716657534682011-05-22T18:05:42.697+05:302011-05-22T18:05:42.697+05:30நாமும் போட்டிகள் போட்டோம்; நம் குழந்தைகள் போட்டியி...நாமும் போட்டிகள் போட்டோம்; நம் குழந்தைகள் போட்டியிடும் போது பெரிதாகத் தெரிகிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-92219685797613035362011-05-22T14:17:17.350+05:302011-05-22T14:17:17.350+05:30என்ன இனிமை அவை
என்ன இனிமை அவை
எங்கே அந்த நாட்...என்ன இனிமை அவை<br /> என்ன இனிமை அவை<br /> எங்கே அந்த நாட்கள்.<br />எளிமையான பொருள்களே அன்று இனிமைக்குப் போதுமானவையாக இருந்த இனிய நாட்கள். அருமை.பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-15815651792111681942011-05-22T12:46:32.949+05:302011-05-22T12:46:32.949+05:30ப்ராட் பேண்ட் பிரச்சனையால் முன்பே வர முடியவில்லை. ...ப்ராட் பேண்ட் பிரச்சனையால் முன்பே வர முடியவில்லை. நானும்தான் என் இளமைக்கால நினைவுகளை அரக்கோண நாட்கள் என்று பதிவாக்கியிருந்தேன். கவிதை நடையில் சிவகுமாரனின் அழகு தமிழில் நினைவு கூர்ந்திருப்பது போல் வருமா.?பாராட்டுக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-47725994644539833322011-05-22T09:49:23.294+05:302011-05-22T09:49:23.294+05:30நினைவு நதியில்
நனைய வைத்துவீட்டீர்கள்
அருமைநினைவு நதியில்<br />நனைய வைத்துவீட்டீர்கள்<br /><br />அருமைதிகழ்https://www.blogger.com/profile/17825514951450710514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-58158439123997118142011-05-22T02:09:50.749+05:302011-05-22T02:09:50.749+05:30நன்றி.
Dr .முருகானந்தம்
அப்பாவி தங்கமணி
வெங்கட் நா...நன்றி.<br />Dr .முருகானந்தம்<br />அப்பாவி தங்கமணி<br />வெங்கட் நாகராஜ்<br />&<br />கந்தசாமி <br /><br />மனமார்ந்த நன்றிகள்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-31802498443268186322011-05-22T02:02:42.673+05:302011-05-22T02:02:42.673+05:30நன்றி ஜீவி சார். கவியரசுவின் வரிகளை நினைவுபடுத்த...நன்றி ஜீவி சார். கவியரசுவின் வரிகளை நினைவுபடுத்தி, புறநானுற்று கவிதையை பகிர்ந்து இலக்கிய இன்பம் பருகச் செய்தீர்கள். <br />தங்கள் பதிவில் உங்கள் இளமைக் கால நினைவுகள் ரசிக்க வைத்தன, <br />நன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com