tag:blogger.com,1999:blog-5426655029882432695.post7942596997135649164..comments2024-01-28T13:47:34.347+05:30Comments on சிவகுமாரன் கவிதைகள்: கபீரும் நானும் 35சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5426655029882432695.post-81368876384665589012018-03-14T08:36:31.286+05:302018-03-14T08:36:31.286+05:30மன்னிக்கவும் வைரமுத்து என் திருத்தி வாசிக்கவும் மன்னிக்கவும் வைரமுத்து என் திருத்தி வாசிக்கவும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-62619265745913776762018-03-14T08:35:16.114+05:302018-03-14T08:35:16.114+05:30//குருவி தன் அலகால் கொத்திப் பருகிட
குறைய...//குருவி தன் அலகால் கொத்திப் பருகிட <br /> குறையுமோ நதியின் நீரும்?<br />இருப்பதில் கொஞ்சம் இல்லார்க் களித்தால் <br /> ஏழையர் ஆவரோ யாரும் ?//<br />வயா முத்து இதனை படித்தால் சினிமாவில் மாற்றம் செய்து பயன் படுத்தி விடுவார்.<br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-84604313397759630972018-03-14T08:32:52.491+05:302018-03-14T08:32:52.491+05:30ஒவ்வொன்றும் அருமை கபீர் எப்படிப் உவமைகளை எல்லாம் ப...ஒவ்வொன்றும் அருமை கபீர் எப்படிப் உவமைகளை எல்லாம் பயன் படுத்தி இருக்கிறார்! . அதை மிக சிறப்பாக இனிமைததமிழில் அளித்திருக்கிறீர்கள். இதை விட சிறப்பாக யாராலும் மொழி பெயர்க்க முடியாது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-62136620965063349592017-12-11T12:57:41.666+05:302017-12-11T12:57:41.666+05:30நன்றி சகோதரிநன்றி சகோதரிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-65310180251101882612017-12-01T19:26:03.412+05:302017-12-01T19:26:03.412+05:30குருவி தன் அலகால் கொத்திப் பருகிட
குறையும...குருவி தன் அலகால் கொத்திப் பருகிட <br /> குறையுமோ நதியின் நீரும்?<br />இருப்பதில் கொஞ்சம் இல்லார்க் களித்தால் <br /> ஏழையர் ஆவரோ யாரும் ?//<br /><br />அருமை!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-69720892299499712462017-07-08T16:28:08.210+05:302017-07-08T16:28:08.210+05:30SuperbSuperbSubashininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-22709493950476596662017-06-10T01:24:39.076+05:302017-06-10T01:24:39.076+05:30நன்றி முரளி. தங்களைப் போன்றோரின் ஆதரவில் கூடிய விர...நன்றி முரளி. தங்களைப் போன்றோரின் ஆதரவில் கூடிய விரைவில் புத்தகம் வெளியிட ஆசை தான்.<br />ஓசிமாண்டியாசிஸ் நினைவுகூர்ந்தமைக்கு நன்றி. பெருமகிழ்ச்சி.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-7563608747161091372017-06-10T01:20:05.063+05:302017-06-10T01:20:05.063+05:30தங்களின் முதல் வருகைக்கு நன்றி நண்பரே. வள்ளுவன் தன...தங்களின் முதல் வருகைக்கு நன்றி நண்பரே. வள்ளுவன் தன்னை உலகினுக்களித்து வான்புகழ் கொண்ட தமிழகம் அல்லவா.<br /> சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-52346101691132529822017-06-09T20:40:19.373+05:302017-06-09T20:40:19.373+05:30ஆஹா என்ன அற்புதமான உவமைகள்.சொல் பொருள் சந்தம் இனிம...ஆஹா என்ன அற்புதமான உவமைகள்.சொல் பொருள் சந்தம் இனிமை இனிமை. நீங்கள் அருட் கவிதான். புத்தகமாய் வெளியிடுங்கள். உங்கள் திறமை உலகுக்கு இன்னும் அதிகமாய் தெரிய வேண்டும்.ஒசிமாண்டியாஸ் என் நினைவில் இன்னும் அகலாமல் இருக்கிறது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-15644570467722405632017-06-09T00:51:17.852+05:302017-06-09T00:51:17.852+05:30நன்றி அய்யாநன்றி அய்யாசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-21756218727422599152017-06-08T19:10:13.795+05:302017-06-08T19:10:13.795+05:30கருத்துச் செறிந்த வார்த்தைகள்.அழகிய மொழிபெயர்ப்பு....கருத்துச் செறிந்த வார்த்தைகள்.அழகிய மொழிபெயர்ப்பு.<br />அநேக கபீரீன் பாடல்களின் மையக் கருத்துக்கள் திருக்குறளுடன் இசைவாய் உள்ளது.<br />பாடல் 32: <br />துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்(து) <br />இறந்தாரை எண்ணிக்கொண்டற்று.<br />வாழ்த்துக்கள்.Pandian Subramaniamhttps://www.blogger.com/profile/02164173148192952860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-91060908929343081512017-06-07T20:21:47.159+05:302017-06-07T20:21:47.159+05:30சிறப்பான தமிழ் வடிவம்.அருமைசிறப்பான தமிழ் வடிவம்.அருமைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-17036734479389151882017-06-07T14:51:18.517+05:302017-06-07T14:51:18.517+05:30வாருங்கள் ஏகாந்தன் சார். சேர்ந்தே பயணிப்போம் கபீரு...வாருங்கள் ஏகாந்தன் சார். சேர்ந்தே பயணிப்போம் கபீருக்குள்.<br />நன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-18882153896281022752017-06-07T10:36:45.780+05:302017-06-07T10:36:45.780+05:30கபீருக்குள் மீண்டும் பயணிக்கவைத்துள்ளீர்கள். இதமாக...கபீருக்குள் மீண்டும் பயணிக்கவைத்துள்ளீர்கள். இதமாக இருக்கிறது மனதுக்கு.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-28161050756320105792017-06-07T01:13:55.181+05:302017-06-07T01:13:55.181+05:30நன்றி மேடம்நன்றி மேடம்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-57815992615252515302017-06-06T13:59:46.322+05:302017-06-06T13:59:46.322+05:30குருவி தன் அலகால் கொத்திப் பருகிட
குறையும...குருவி தன் அலகால் கொத்திப் பருகிட <br /> குறையுமோ நதியின் நீரும்?<br />இருப்பதில் கொஞ்சம் இல்லார்க் களித்தால் <br /> ஏழையர் ஆவரோ யாரும் ?//<br />அருமை.<br /><br />கபீரின் கவிதைகளை மொழிபெயர்த்து தந்தமைக்கு நன்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-10556782899325675472017-06-06T11:43:35.158+05:302017-06-06T11:43:35.158+05:30மிக்க நன்றி அய்யா. தங்கள் வாழ்த்தில் மனம் நெகிழ்கி...மிக்க நன்றி அய்யா. தங்கள் வாழ்த்தில் மனம் நெகிழ்கிறேன்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-66293355080176667532017-06-06T07:15:07.723+05:302017-06-06T07:15:07.723+05:30கவிஞன் கபீரன் கவிதைகள் இப்
புவிக்கு வந்தோர் வருவோ...கவிஞன் கபீரன் கவிதைகள் இப் <br />புவிக்கு வந்தோர் வருவோர் அனைவருக்குமொரு <br />வழிகாட்டி. <br />தன்னையும் ஒரு தராசில் நிற்கவைத்துப்பின் <br />தான் யாரென உணரவைக்கும் <br />தத்துவ ஞாநி <br />விலங்குகள் அனைய உலகில் யாதொரு <br />வில்லங்கம் இல்லாது வாழ வகை சொல்லும் <br />விற்பன்னன் விசித்திரன். அவன் <br />வில்லின் அம்பாய் அவன் <br />இலக்கு ஒன்றே குறியாய்த் தங்கள் <br />இலக்கியம் அமைந்தது <br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-42965583651285658472017-06-05T23:35:10.586+05:302017-06-05T23:35:10.586+05:30நன்றி. கவிக்கோ அவர்களை ஒருமுறை சந்தித்த போது பிறமொ...நன்றி. கவிக்கோ அவர்களை ஒருமுறை சந்தித்த போது பிறமொழி இலக்கியங்களையும் படிக்க வேண்டும் என்று சொன்னார்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-79642889766033394482017-06-05T23:30:45.475+05:302017-06-05T23:30:45.475+05:30இல்லை அய்யா. கபீர்தாசரின் தோகேக்களை அனுபவித்துப் ப...இல்லை அய்யா. கபீர்தாசரின் தோகேக்களை அனுபவித்துப் படித்ததன் விளைவு தான் இந்தக் கவிதைகள். இந்தி தெரியாதவர்களுக்காகத் தான் ஆங்கில மொழியாக்கம். மேலும் மூலத்தை படிக்காமல் அனுபவிக்காமல் மொழிபெயர்த்தல் சாத்தியமாகாது என்பது எண்ணம். நன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-43910813167347740552017-06-05T23:24:26.167+05:302017-06-05T23:24:26.167+05:30மிக்க நன்றி மேடம்.மிக்க நன்றி மேடம்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-86569094610699625512017-06-05T18:30:21.152+05:302017-06-05T18:30:21.152+05:30அருமை. கவிக்கோவுக்கு சிறந்த சமர்ப்பணம்.அருமை. கவிக்கோவுக்கு சிறந்த சமர்ப்பணம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-45264196972224397562017-06-05T16:09:52.618+05:302017-06-05T16:09:52.618+05:30எனக்கு ஆங்கிலமொழி பெயர்ப்பிலிருந்து வரும் கவிதை என...எனக்கு ஆங்கிலமொழி பெயர்ப்பிலிருந்து வரும் கவிதை என்று தோன்றினாலும் கலப்படமில்லா கவிதைகள் என்றே தெரிகிறது வாழ்த்துகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-51939026707295103112017-06-05T15:41:24.756+05:302017-06-05T15:41:24.756+05:30ஆஹா! அனைத்தும் அருமை! எப்படி இப்படி அருமையாக மொழி ...ஆஹா! அனைத்தும் அருமை! எப்படி இப்படி அருமையாக மொழி பெயர்க்கிறீர்கள்! தமிழ் விளையாடுகிறது உங்கள் மூளையில்! ரசித்தோம்!!! <br /><br />--துளசி, கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5426655029882432695.post-49071122407507739042017-06-05T13:12:22.925+05:302017-06-05T13:12:22.925+05:30நன்றி ஜிநன்றி ஜிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com