சிவகுமாரன் கவிதைகள்

நரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்

திங்கள், அக்டோபர் 14, 2024

கபீரும் நானும் 50

›
वृक्ष बॊला पात सॆ सुन पत्तॆ मॆरी बात इस घ्रर के यह रीति है एक आवत एक जात (Vrutcha bola paath se, sunn paththey meri bath Iss gar ke yah reet...
1 கருத்து:
புதன், அக்டோபர் 09, 2024

கபீரும் நானும் 45

›
धीरे धीरे रे मना, धीरे सब कुछ होए  माली सींचे सौ घड़ा, ऋतु आए फल होए (Dheere dheere re mana, Dheere sab Kuch hoye, Maali seenche sau ghada, ...
செவ்வாய், அக்டோபர் 01, 2024

கபீரும் நானும் 40

›
चिंता ऐसी डाकिनी, काट कलेजा खाए |  वैद बेचारा क्या करे, कहा तक दवा लगाए ||  ( Chinta aisi daakni , kaat kalejaa khaye   Vaidh bechara kya ...
2 கருத்துகள்:
செவ்வாய், ஆகஸ்ட் 27, 2024

காதல் மனையாள்

›
அவளெந்தன் காதல் மனையாள்     ஐம்பதைத் தாண்டும் இணையாள் தவறேதும் செய்தி டாமல்    தண்டனை பெற்ற வினையாள் கவலைகள் மறைத்துச் சிரிக்கும்     ...
4 கருத்துகள்:
வியாழன், ஜனவரி 04, 2024

பிராப்தம்

›
கடவுளுக்கு நன்றியை கடனேயென்று சொல்கிறேன். பஞ்சத்துக்கு வாராது பயிர் மூழ்க வந்த பருவம் தவறிய மழையாய் கா லங்கடந்த அருள். குருவிக்குஞ்சாய்  கூ...
திங்கள், ஜனவரி 01, 2024

சபதம் எடுப்போமா

›
  ஆண்டு கழிந்தது ஆண்டு கழிந்தது   அல்லல் போயிற்றா? - பல்   ஆயிரம் ஆண்டுகள் நம்மைத் தொடர்ந்திடும்   அவலம் போயிற்றா ? மீண்டும் பிறந்திடும்...
வியாழன், ஜூலை 06, 2023

மாபாவி

›
  பஞ்சமா பாதகன் பாஜக சங்கியின் குஞ்சை நறுக்கியே கொல்.
2 கருத்துகள்:
செவ்வாய், மே 30, 2023

வளையும் கோல்

›
வளைந்த செங்கோல் பாண்டியன் உயிரைக் குடித்த பின்தான் நிமிர்ந்தது. ஆயிரம் கண்ணகிகள் உங்கள் செங்கோலின் முன்னே. உயிர்ப்பயமே இன்றி வளைத்துக் க...
3 கருத்துகள்:
வெள்ளி, அக்டோபர் 07, 2022

கனவுக்கடத்தல்.

›
முத்தை விழுங்கத்தான் வாய்பிளந்து கிடக்கின்றன எல்லாச் சிப்பிகளும். சிறகு விரிக்கவே இடப்படுகின்றன முட்டைகள்.. பொரித்துத் தின்ன அல்ல விட...
4 கருத்துகள்:
புதன், செப்டம்பர் 21, 2022

கடவுளைக் காட்டியவன்

›
உன்னால் தான் நான் சாமி கும்பிட்டேன். இடுப்பில் துண்டு கட்டி கோயிலுக்கு வெளியே  நின்றவர்களை ஆலயம் நுழைய வைத்தவன் நீ. நீ கடவுளே இல்லை என்றாய்....
4 கருத்துகள்:
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
சிவகுமாரன்
பார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்,
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.