வெள்ளி, ஏப்ரல் 03, 2020

அப்பா

14 கருத்துகள்:

  1. அப்பா பற்றிய உங்கள் கவிதை மனம் தொட்டது.

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. சில வரிகளை படித்தபோது விழிகளில் நீர்த் திட்டுக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. ஒரு தந்தையின் பெருமையை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!!

    பதிலளிநீக்கு
  4. மனதைத் தொட்ட அருமையான கவிதை அப்பாவைப் பற்றி சிவகுமாரன்.

    உங்கள் ஊரில் நிலைமை எப்படி உள்ளது? கவனாம இருங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஒரு அப்பாவின் தோள் மேல் இருந்து கடவுளின் ஊர்வலம் பார்த்த மகனுக்கு கடவுளின் தோள் மீதுதான் இருக்கிறோம் என்றுதெரியவில்லையாம்

    பதிலளிநீக்கு
  6. ஆன்மாவைத் தொட்ட கவிதை வரிகள்.....

    பதிலளிநீக்கு
  7. அருமையான வரிகள்
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  8. எளிமையான வார்த்தைகளால் பின்னப்பட்ட வலிமையான உணர்வுகள் கொண்ட கவிதை

    பதிலளிநீக்கு
  9. பெரும் கால இடைவெளி. உங்கள் கவிதை. சந்தோஷம் !

    பதிலளிநீக்கு
  10. அப்பப்பா ஆனந்தம்
    ஆகச் சிறந்த கணிப்போ பேரானந்தம்

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. அப்பப்பா! ... அருமையப்பா! ... இக்கவியால் தந்தையர் குலத்திற்கே பெருமையப்பா! ... நெஞ்சமெல்லாம் இன்பம் நிறைந்ததப்பா!!! ... நன்றியுடன் >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
  13. அருமை. தந்தையின் பெருமை அழகான தம்ழில்

    பதிலளிநீக்கு