நரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்
திங்கள், மே 19, 2025
கபீரும் நானும் 55
திங்கள், அக்டோபர் 14, 2024
கபீரும் நானும் 50
वृक्ष बॊला पात सॆ सुन पत्तॆ मॆरी बात
इस घ्रर के यह रीति है एक आवत एक जात
(Vrutcha bola paath se, sunn paththey meri bath
Iss gar ke yah reethi hai, eak aavath eak jaath)
The tree told to the leaf, listen my words,
One comes and one goes, this is the custom of the house.
மரமொன்று சொன்னது இலையிடம்
மகளே கேள் எந்தன் சொல்லை.
வருமொன்று போமொன்று தினமும்
வாழ்வே நிரந்தரம் இல்லை. 46.
......................................................................................
पत्ता बोला वृक्ष से, सुनो वृक्ष बनराय।
अब के बिछुड़े ना मिले, दूर पड़ेंगे जाय।|
(Paththaa bola vrutcha se, suno vrutcha vanaraya
ab ke bichde naa miley, dhoor padengey jaay )
The dry leaf said to the tree, listen O tree, O forest-keeper.
This time, if we get separated, we will never meet again, we will fall far away
முதிர் இலை சொன்னது மரத்திடம்
முடிந்தது என்விதி அன்னையே
உதிர்ந்து நான் செல்கிறேன் தூரமே
உறவில்லை பிரிந்தேன். உன்னையே. 47
.......................................................................................
बिन रखवारे बाहिरा, चिड़ियों खाया खेत |
अरधा परधा ऊबरे, चेति सके तो चेत ||
(Bin rakhware bahira, chidiyo khaya khet
Ardha pardha ubre, cheti sake to chet)
Without protection, the grain of the farm is being eaten up by the birds
Still, a little bit is remaining. Protect it if you can.
விரட்டுவா ரின்றி பறவைகள் தின்று
வீணடிக் கின்றன பயிரை.
திரட்ட முடிந்தால் அரைகுறை யேனும்
திரட்டிக் காப்பாய் உயிரை . 48
...............................,........................................................
हस्ती चढ़िए ज्ञान कौ, सहज दुलीचा डारि |
स्वान रूप संसार है, भूँकन दे झख मारि ||
(Hasthi chadiye gnan KO, sahaj dhulicha daari,
Swaan roop sansaar hai, bhunkan they jak maari)
Ride the elephant of knowledge, sitting on the seat of clarity.
The world is like a dog, it barks and calms down.
அறிவெனும் யானைமேல் தெளிவெனும் இருக்கையில்
அமர்ந்துநீ அடைந்திடு இலக்கு.
அறிவிலா உலகிது, நாய்போல் குரைத்தே,
அடங்கிடும் நீயதை விலக்கு. 49.
........................................................................................
अहिरन की चोरी करै, करै सुई की दान
उॅचे चढ़ि कर देखता, केतिक दूर बिमान।
(Ahiran ki chori karai ,karai sooyee ka dan
Unche chadhi kar dekhta,ketik door viman)
You steal iron and donate needles.
You climb up and watch how far the plane is.
திருடித் தின்றாய் இரும்பை-ஆனால்
தானம் தந்தாய் ஊசியை .
வருமெனப் பார்க்கிறாய் வானை- இறையின்
விமானம் மூலம் ஆசியை. 50
........................................................................................
சிவகுமாரன்
புதன், அக்டோபர் 09, 2024
கபீரும் நானும் 45
धीरे धीरे रे मना, धीरे सब कुछ होए
माली सींचे सौ घड़ा, ऋतु आए फल होए
(Dheere dheere re mana, Dheere sab Kuch hoye,
Maali seenche sau ghada, Ritu aaye, phal hoye )
Slowly slowly O mind, everything happens in its own paceGardener may water with a hundred pots, fruit arrives only in its season.
பையவே பையவே நகரும் உலகம்,
படபடப்பால் ஆவதில்லை ஒன்னும்.
கையள்ளி நீரூற்றி காய்ப்பதில்லை தாவரம்,
காலங்கள் ஆகுமே இன்னும். 41.
............................................................................
पानी में मीन पियासी रे़, मुझे सुन सुन आवे हांसी रे़,
आत्मज्ञान बिना नर भटके, कोई काबा कोई कासी रे़,
(Paani mein meen piyaasi rey, muje sun sun aave hansi rey,
Aathmagyan bina nara batkey, koyi kaabha koyi kaasi rey)
Fish are dying of thirst in water, I laugh when I hear this .
Without knowing them who they are, men are running from kasi to kaabha.
தண்ணீரில் மீன்கள் தாகம் எடுத்து
தவித்து மிதந்ததாம் இறந்து.
தன்னுள்ளே தேடாமல் காசியும் காபாவும்
தேடி அலைவராம் மறந்து. 42.
..................................................................
यह तन विष की बेलरी , गुरु अमृत की खान |
सीस दिये जो गुर मिलै, तो भी सस्ता जान ||
(Yah dhan visha ki belri, guru amruth ki gnaan,
Sees dhiye Jo guru miley, tho bee sasthaa jaan )
This body is like a poisonous creeper, Guru a mine of nectar.
If you can get a Guru after offering your head, consider that too ..dead cheap.
தேகம் இதுவோர் நச்சுக் கிடங்கு
திகட்டா அமுதம் குருவின் ஆசி.
ஆகா அதற்கு தலையே தரலாம்
ஆனால் குருமுன் அதுவும் தூசி. 43.
......................................................................
निंदक नियरे राखिये, आँगन कुटी छवाय |
बिन पानी बिन साबुन, निर्मल करे सुभाव ||
(Ninthak nearey rakhiye, aangan kuti chavaaye
Bin paani bin saabun, nirmal kare subhaav.)
Keep your enemies aside your house who criticize you.
You don't need water and soap to purify your soul.
பகைவனை உந்தன் பக்கத்து வீட்டில்
பத்திரமாக வைத்துக்கொள்.
அகம்தனை வெளுக்க தண்ணீர் வழலை
அவசியம் இல்லை ஒத்துக்கொள் 44.
......................................................................
निगुरा ब्राह्मण नहिं भला, गुरुमुख भला चमार ।
देवतन से कुत्ता भला ,नित उठि भूँके द्वार ॥
(Niguraa Brahman nahi bhalaa, gurumuhk bhalaa chamaar,
Devethan se kuththa bhalaa, nith uti bhunke dhwaar.)
குறைமதி பார்ப்பான் கீழாம் - நல்ல
குணமுடை செம்மான் மேலாம்.
குரைக்கின்ற நாயும் காவல் காக்கும்,
கற்சிலை அதனிலும் கீழாம். 45.
....................................................................
சிவகுமாரன்
பொருள் :
வழலை - சோப்புக்கட்டி
செம்மான் - செருப்பு தைப்பவர்.
செவ்வாய், அக்டோபர் 01, 2024
கபீரும் நானும் 40
சிவகுமாரன்.
ஞாயிறு, ஜூன் 04, 2017
கபீரும் நானும் 35
சிறுமை செய்யேல் மறந்து.
காற்றில் உமியது பறந்து.
सब धरती कागद करूं , लिखनी सब बनराय ।
सात समुद्र का मसि करूं, गुरु गुण लिखा न जाय ॥
जो होवै सूली सजा, कांटे ई टरि जाय ॥
Even the injury by sword will be felt as the touch of a small thorn.
जो बकरी को खात है , ताको कौन हवाल
bakri path ghath hai thaaki maathi ghaal
jo bakri ko ghaath hai thaako koun havaal
For mere eating leaves and grass the goat gets the punishment of slaughter.
What punishment the man will have who kills and eats the flesh of the goat?
இலையும் தழையும் தின்றதின் பாவம்
இறைச்சியாய் ஆனது ஆடு
தலையை வெட்டி தின்ற உன் பாவம்
தொலைப்பதுவோ பெரும் பாடு. .
----------------------------------------------------------------------------------------------------------------------34.
चिड़ी चोंच भर लै गई ,नदी घटया ना नीर
दान दिये धन ना घटै, कह गए दास कबीर
Chidiya choch bhar le gayi, nathi ko ghatya naa neer
Dhaan dhiye dhan naa ghate , kahu gaye daas kabir.
A river will not have depletion of its water when a Sparrow flies away with a beakful of water.
Similarly one does not decrease his wealth by donating to poor.
குருவி தன் அலகால் கொத்திப் பருகிட
குறையுமோ நதியின் நீரும்?
இருப்பதில் கொஞ்சம் இல்லார்க் களித்தால்
ஏழையர் ஆவரோ யாரும் ?
----------------------------------------------------------------------------------------------------------------------35.
...........தொடரும்
சமர்ப்பணம்:
பன்மொழி வித்தகர் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களுக்கு.
.
வெள்ளி, நவம்பர் 25, 2016
கபீரும் நானும் 30
Haathon parbat faadte, samundar ghoont bharaye,
A big mountain was lifted by hands and an ocean was packed in a jar.
-----------------------------------------------------------------------------------------------------------------26.
जब मैं था तब हरि नही, अब हरि है मैं नही ।
Jab main thaa thab hari nahi, ab hari hai main nahi
When I was alive, HE was not there.HE came when I died.
When there was sunshine , the darkness was found nowhere.
நானங் கிருந்தேன் அவனங் கில்லை .
(மாற்று)
நானங் கிருந்தேன் இறையங் கில்லை .
நான்மறைய வந்தது இறையும் .
வானம் கிழித்து வெய்யோன் வந்ததும்
வாட்டும் இருளும் மறையும்.
कबीर सीप समुद्र की, रहे प्यास प्यास ।
Kabir seep samuthra ki, rahe pyaas pyaas
The real thirst is that of pearl shell.
Surrounding it, there is plenty of sea water,
but longing for drop from sky .
சிப்பியின் தாகமே தாகம் - விண்ணின்
बुरा जो देखण में चला, बुरा न मिलिया कोए ।
Bura Jo Dekhan Main Chala, Bura Naa Milya Koye
I searched for the crooked man, met not a single one
கெட்டவன் யாரெனத் தேடிப் பார்த்தேன்.
चिउंटी चावल ले चली, बिच में मिल गई दाल ।
Chivundi chaval le chali,beech mein mil gayi dhaal
An ant can carry a single rice.
If it likes the grain in its way, it will loose both
உடலின் வலுவால் ஒற்றை எறும்பு
செவ்வாய், நவம்பர் 01, 2016
கபீரும் நானும் 25
Peeche laagaa jaayi thaa, lok vedh ke saathi
Aage dhey sadguru milya, dheepak dhiya saathi
I was wandering helplessly in the narrow streets of vedhas .
On the way the Guru met me and handed me the lamp .
வேதம் காட்டும் வழியில் சென்றேன்
விடியா இருளாய் இலக்கு.
பயணத் துணையாய் விளக்கு.
-----------------------------------------------------------------------------------------------------------------21.
ज़िंदा नाग जब घर में निकले ले लाठी धमकाया ...
பணிந்து வணங்குவார் நயந்து.
நையப் புடைப்பார் பயந்து.
मुट्टी भर चावल लेके कौवे को बाप बनाया
Jintha baap koi na pooje mare baadh pujvaayaa
mutti bhar chaaval leke kauve ko baap banaaya
People do not take care of their father when he is alive.
இருக்கும் போதினில் தந்தையை மதியார்
உரக்க அழைப்பார் காகம்.
कस्तूरी मिर्गा का ज्यो फिर फिर डूंडै घास..
Just as the kasturi deer searches for the smell and odour
without knowing that they come only from inside its body.
தேடும் புல்லில் கஸ்தூரி.
உன்னை நீயே கண்டுஅறி.
-------------------------------------------------------------------------------------------------------------------24.
वह क्या मोती पायेंगे, रहे किनारे पैठि
vah kya mothi paayenge rahe kinare baiti
How will they get it if they remain in seashore .
கிளிஞ்சல் தானுன் சொத்து.
செவ்வாய், செப்டம்பர் 27, 2016
கபீரும் நானும் 20
चन्दन भुवंगा बैठिया, तऊ सी
Sant na chode santai, jo kotic meley asant
அறிவினில் தோன்றுமோ நீசம்?
சந்தனம் மாறுமோ வாசம்?
सब सिद्धि सहजे पाइए, जे मन जो
துறந்த ஞானியர் வேடம்.
-----------------------------------------------------------------------------------------------------------------17.
सो जाने जो जरमुय, जकी लगी होए
Aag jo lagi samudra mai, dhuva na pargat hoi
If fire broke out inside the ocean, no smoke is visible.
கரும்புகை யாருக்குத் தெரியும் .
கவலைகள் மனமே அறியும் .
---------------------------------------------------------------------------------------------------------------18.
दुनिया के धोखे मुआ, चल कुटुंब
तब कुल की क्या लाज है, जब ले
Tab kul ke kya laz hai, jab le dhara pasani
----------------------------------------------------------------------------------------------------------------19.
Haad jaley jyu lakadi, kesh jaley jyu ghas
After death, the body burn like wood and hairs like grass.
வேகுது வேகுது விறகாய் தேகம்.
புவியில் பிறந்த உயிர்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------20.
புதன், செப்டம்பர் 14, 2016
கபீரும் நானும் 15
माया मरी ना मन मरा, मर-मर गये शरीर,
आशा, तृष्णा ना मरी, कह गये दस कबीर.
Maya mari na mann mara, mar-mar gaye sharir,
Aasha, trishna na mari, keh gaye das kabir.
“Nor your wishes ends and niether your heart filled, but your body ends
. Hope and desire not ended as said by kabir”
ஆசை அழியா , அகமும் நிறையா
ஆனால் உடம்பு அழியுமடா
ஈசனைத் தேடும் இளகா உறுதி
அழியா இதுவென் மொழியுமடா .
------------------------------------------------------------------------------------------------------------------11.
ज्यों तिल मांही तेल है, ज्यों चकमक में आग ।
तेरा साईं तुझमे है, तू जाग सके तो जाग ॥
Jyon Til Mein Tel Hai, Jyon Chakmak Mein Aag
Just as seed contains the oil, fire's in flint stone
எள்ளில் இருக்கும் எண்ணெய் - கற்கள்
உணர்வாய் அதுவுன் பொறுப்பு.
एक कबीरा ना मुआ , जेहि के राम आधार ||
ek kabira na muvaa jeyhi ke ram adhaar
நிபுணனும் சாவான் புவியில்.
உயிருடன் வாழ்வேன் கவியில்.
अति का भला न बरसना, अति की भली न धूप।
Ati ka bhala na barasa na, ati ke bhali na dhope
Neither very heavy rain is good, nor extreme sun shine.
அதிகம் ஆனால் வாட்டும்.
உறவைத் துரத்தி ஓட்டும்.
अपने याद न आवई, जिनका आदि न अं
Apaney yad na aovae, jiska adi na ant
மனதுள் இகழ்ந்து நகைத்து.
உறைந்தே போவாய் திகைத்து.








